tag:blogger.com,1999:blog-5012938.post108472573534270239..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நம்பிக்கைத் தகர்வும், அழகுணர்ச்சியும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-1084945355626682532004-05-19T11:12:00.000+05:302004-05-19T11:12:00.000+05:30Badri, I agree with your views.Badri, I agree with your views.மீனாக்ஸ் | Meenakshttps://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1084766268708173532004-05-17T09:27:00.000+05:302004-05-17T09:27:00.000+05:30பத்ரி, குமுதினி ஒரு தூண்டுதலென்றாலும் அதை மட்டுமே ...பத்ரி, குமுதினி ஒரு தூண்டுதலென்றாலும் அதை மட்டுமே நான் கவிதையிலோ, பின்குறிப்பிலோ சொல்லவில்லை. அமெரிக்கனின் தலை ஈராக்கிலே அறுக்கப்பட்டது வரை உலகம் குழம்பிக்கிடக்கும் நிலையைச் சொல்லியிருக்கிறது கவிதை. வாயிலே நோய் என்பது வெறும் பயங்கரவாதத்தை மட்டும் சொல்லாமல், துருப்பிடித்த கலப்பையையும் சேர்த்தேதான் சொல்லியிருக்கிறேன். chaos, இத்துடன் திருமால் விஸ்வரூபத்தில் சம்பந்தப்படுபவர், எனவேதான் அவரை அடையாளமாக வைத்தேன். இவ்விடத்திலே ஏசுவையோ அல்லாவையோ வைக்கவேண்டியிருந்திருந்தால் அதற்குத் தயங்கியிருந்திருக்க மாட்டேன். வாழ்வு குறித்த நம்பிக்கை வீழ்ச்சிகள், சமயம் மற்றும் உன்னதங்கள் எனக் கருதப்படும் விழுமியங்களைத் தாக்கும் என்பதையே உணர்த்த விரும்பினேன். அஞ்சாமல் "உனக்கும் சுரணை வரும்" பாணிக் கவிதைகளை நான் எழுதியே இருக்கிறேன். இங்கு வருந்துகிறேன் என்று சொன்னது நீங்கள் புண்பட்டிருக்கும் பட்சத்தில் மட்டுமே; இதிலே நான் நாடகமாட வேண்டிய அவசியமில்லை. மற்றபடி மாற்றுத் தளங்களைத் தொடாமல், அதற்குத்தனி இதற்குத்தனி என்று ஒற்றை ஒற்றையான தளங்களிலும் கவிதை எழுதலாம். அல்லது இது மாதிரி ஒரு தளத்தின் நிகழ்வு மற்ற தளத்தில் எப்படியான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்றும் பார்க்கலாம்.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com