tag:blogger.com,1999:blog-5012938.post109947502202484365..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயணம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1099486568839287222004-11-03T18:26:00.000+05:302004-11-03T18:26:00.000+05:30உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான விசேட தூதுவராக...உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான விசேட தூதுவராக யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் போயிருக்கிறார் முரளீதரன்.அங்கு புலிகளைச் சந்தித்து அவர்களின் உணவுற்பத்திச் செயற்பாடுகள் பற்றிக் கேட்டறிந்ததோடு கிளிநொச்சியில் விளையாட்டரங்கம் ஒன்று அமைக்கப்படுவது பற்றியும் கலந்துரையாடினார்.<br />முரளிக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.பரவாயில்லை புலிகளில் பலருக்கு சிங்களம் தெரியும்.அதனால் உரையாடுவதற்கு மொழி ஒரு தடையாக இருந்திருக்காதுஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099480742582470862004-11-03T16:49:00.000+05:302004-11-03T16:49:00.000+05:30"யாரோ சொன்னதாக எங்கோ எழுதியிருந்தார்" - சும்மா புர..."யாரோ சொன்னதாக எங்கோ எழுதியிருந்தார்" - சும்மா புரளி பேசவில்லை. நிசமாகவே ஞாபகம் இல்லை, ஆனால் என் தமிழோவியம் கட்டுரை ஒன்றின் பின்னூட்டமாக இரமணி எழுதியிருந்ததாக ஞாபகம். அங்கு, தன் நண்பர் (அல்லது தெரிந்தவர்) அவ்வாறு சொன்னதாக இரமணி எழுதியிருந்தான் என்று நினைக்கிறேன்.<br /><br />இப்பொழுது அந்தச் சுட்டியைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாததால் இப்படி எழுதினேன். நாளை தேடிக் கண்டுபிடித்ததும், மாற்றி எழுதினால் போச்சு! :)Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1099480495351018262004-11-03T16:44:00.000+05:302004-11-03T16:44:00.000+05:30யாரோ சொன்னதாக எங்கோ எழுதியிருந்தார்
---ஒரு பொறுப்...யாரோ சொன்னதாக எங்கோ எழுதியிருந்தார்<br /><br />---ஒரு பொறுப்புள்ள ப்ரொபசர் எழுதுகின்ற எழுத்தா இது?<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?">உங்க ஃப்ரெண்டு</A>Anonymousnoreply@blogger.com