tag:blogger.com,1999:blog-5012938.post110040956072332546..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: யாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-1100680396510910462004-11-17T14:03:00.000+05:302004-11-17T14:03:00.000+05:30a interesting book to read ...
O JERUSALEM
by Lar...a interesting book to read ...<br /><br />O JERUSALEM<br />by Larry Collins, Dominique Lapierreரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1100615854965755212004-11-16T20:07:00.000+05:302004-11-16T20:07:00.000+05:30ஒரு விஷயத்தை யாருமே கூறவில்லை. பாலஸ்தீனத்தை 1948-ல...ஒரு விஷயத்தை யாருமே கூறவில்லை. பாலஸ்தீனத்தை 1948-ல் இரண்டாகப் பிரிக்கும் தீர்மானம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா ஆதரித்தது. சரி. பிரிட்டன் நடு நிலைமை வகித்தது. சோவியத் யூனியன் மற்றும் அதைச் சார்ந்த நாடுகளும் ஆதரித்தன. இந்தியா எதிர்த்தது. இது யாருக்காவது நினைவிருக்கிறதா?<br />இறந்த மொழியெனக் கருதப்பட்ட ஹீப்ரூ பீனிக்ஸ் பறவைப்போல் உயிர்ப் பெற்று எழுந்தது. பாலைவனத்தை சோலைவனம் ஆகியது இஸ்ரேலியர். தேவையில்லாமல் இந்தியா இஸ்ரேலிய எதிர்ப்பு நிலையெடுதது துரதிர்ஷ்டவசமே. <br />1967 முதலிலிருந்தே இந்த விவகாரத்தைப் பத்திரிகைகளில் நேரடியாகப் படித்து வருபவன் நான். <br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Fdondu.blogspot.com">Dondu</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1100585992496707842004-11-16T11:49:00.000+05:302004-11-16T11:49:00.000+05:30நவீன இஸ் ரேல் உருவாகிய கதையை லியோன் யூரிஸ்-இன் Exo...நவீன இஸ் ரேல் உருவாகிய கதையை லியோன் யூரிஸ்-இன் Exodus எனும் நாவல் மிக அருமையா சொல்கிறது.<br /><br /><br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Ftamillinux.sourceforge.net">vasee</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1100538843551279552004-11-15T22:44:00.000+05:302004-11-15T22:44:00.000+05:30பத்ரி
விளக்கமாக எடுத்து சொன்னதற்கு நன்றி.
உமா
B...பத்ரி <br />விளக்கமாக எடுத்து சொன்னதற்கு நன்றி. <br />உமா<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?">Uma</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1100452808885166692004-11-14T22:50:00.000+05:302004-11-14T22:50:00.000+05:30பழைய கதையை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு,அண்மைய கால நிக...பழைய கதையை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு,அண்மைய கால நிகழ்வுகள் எனப் பார்த்தால்: ஃபராக் இஸ்ரேலிய பிரதமராய் இருந்த போது,கிளிண்டன் கொண்டு வந்த சமாதான-விட்டு கொடுத்தல் திட்டம் ரீசனபிள்(த?) ஆக இருந்தது.தொடர்ந்து 8/9 நாட்கள் அராபத்-ஃபராக் இருவரையும் பேச வைத்தார் என்று ஞாபகம்..<br />முட்டாற்தனமாக அதனை தோல்வியுற செய்ததின் பெரும்பங்கு அரபாத்தை சாரும்..சொல்லப் போனால் மறைமுகமாக எரியேல் ஷரோன் திரும்ப பதவிக்கு வருவதற்கு அராபத்தின் சரியாக சிந்திக்க இயலாமை பெரிதும் உதவியது.<br /><br />ஒரு தனி பாலஸ்தீனிய நாடு உருவாக வேண்டும் என்று முதலில் சுற்றி வளைக்காமல் சொன்ன அமேரிக்க அதிபர் புஷ் 43 தான்..<br /><br />இன்றைய நாளிதழில்,எல்லே.டைம்ஸ் கட்டுரையாளர் ஏரிக் உவினர், அராபத் மண்டையைப் போடுவதற்கு சில நாட்களுக்கு முன் அவரை சந்தித்த அருண் காந்தி மற்றும்,பாலஸ்தீனியர்கள் எப்படி தங்களது கொடூர வழிகளை மாற்றி அருணின் தாத்தா பின்பற்றிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி எழுதியிருந்தார்,,எல்லே டைம்ஸ் ல் பதிவு செய்து படிக்கலாம்<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?tamil_amigo%40yahoo.com">vassan</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1100420093819733662004-11-14T13:44:00.000+05:302004-11-14T13:44:00.000+05:30நான் (இங்கே) தொடர்புள்ள எல்லாவற்றையும் முழுமையாய் ...நான் (இங்கே) தொடர்புள்ள எல்லாவற்றையும் முழுமையாய் படிக்கவில்லை. ஆனால் பிரச்சனை பற்றி ஒரு குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் பாஸ்டன் பாலாஜி எழுதியுள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. யாரும் *கண்டித்ததாய்* தெரியவில்லை. உதாரணமாய் பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்ரமித்துள்ளதா என்று வினவுவது. ஆதாரம் வேறி கேட்கிறார். அப்படி கேட்குமுன் கொஞ்சம் இணையத்தில் தேடி(அட ஒப்புகொள்ளவிட்டாலும் மற்று கருத்துகளை அறிந்து கொண்டு) இப்படி எல்லாம் கேட்ககூடாதா? (மற்றபடியும் அவர் செவிவழி கிடைத்த சில செய்திகளை மட்டும் வைத்து அவிழ்து விட்ட அபத்த களஞ்சியம் குறித்து பேச நேரமில்லை. இஅவர் எழுதியதை போல அச்சாக அப்படியே நான்கு கட்டுரைகளை இணையத்தில் பார்தேன். )<br /><br />நீங்கள் எதிர்வினை வைத்துள்ளது கொஞ்சம் நம்பிக்கை அளித்தாலும் முழு நியாயம் செய்ததாக சொல்லமுடியாது. இஸ்ரேல் தொடர்ந்து, துவக்கத்திலிருந்து செய்துவருவது மிக எளிதான விஷயம். வன்முறையின் மூலம் ஆகரமிப்பை செய்வது, பின்பு காலத்தின் இடைவெளியால் பல வழிமுறைகளில் (உலகின் மறதியும் அறியாமையும் அதில் முக்கியம்)அதை லெஜிடிமைஸ் செய்துகொள்வது. எந்த அளவிற்கு லெஜிடிமைஸ் செய்யமுடியும் என்பதை பாலாஜி மாதிரி ஒருவர் ரொம்ப நியாயமாய் ஒரு கட்டுரை என்று இதை எழுதியிருப்பதை பார்தாலே புரியும். இதைத்தான் இஸ்ரேல் தொடர்ந்து செய்துவருகிறது. அராஃபத்தே பழைய நிலமைக்கு போகமுடியாது என்றும் இஸ்ரேலை லெஜிடிமைஸ் செய்ததும் இப்படிதான். (பிரச்சனை குறித்து பேசும் யாருமே, 1950இன் நிலமைக்கு போகவேண்டும் என்று சொல்லவில்லை, சில அடிப்படை விஷயங்களை அக்னால்ட்ஜ் செய்யவேண்டும் எனப்துதான்.) அது தவிர போர்குற்றங்களாக இஸ்ரேல் செய்துள்ளது கணக்கில அடங்காதது. மிக துல்லியுமான அரசு வன்முறையை இஸ்ரேல் போல யாரும் பிரயொக்கித்திருக்க முடியாது. உதாரணமாய் ஹெலிகாப்படரிலிருந்து துல்லியமான நிர்ணயதுடன் குறிப்பிட்ட நபரின் வலது காலை மட்டும் எடுப்பது. காலை இழந்த நபர் பயங்கரத்தின்/பயதின் குறியீடாய் உலவ விடுவது. இன்றய ஏரியல் ஷாரனோ ஒரு கிராம மக்கள் முழுவதையும் காலிசெய்த போர்குற்றச்சாட்டு உடையவர், இது தவிர முக்கிய விஷயங்கள் இஸ்ரேல் தனது எல்லைக்குள் காட்டும் மிக தீவிரமான் பாகுபாடுகள். உதாரணமாய் மொத்த தண்ணீர் சப்ளை தொடங்கி எல்லாவற்ரையும் யூத பகுதிகளுக்கே அளித்து கொள்வதே. சொல்லிகொண்டே போகலாம். பக்கம் பக்கமாய் எழுதால், எழுதபட்டிருக்கிறது. இணையத்தில், உதாரணமாய் Znetலேயே வண்டி வண்டியாய் உள்ளது. இதெல்லாம் துங்கி கொண்டிருப்பவரை எழுப்ப சொல்லலாம். இங்கே விரல் சொடுக்கில் இத்தனை விஷயங்களும் உள்ளது-ஆதாரத்துடன். ஆனால் அமேரிக்கா ஏதோ பாலதீனத்திற்கு அள்ளி கொடுப்பதாக கட்டுரை எழுதுபவரை முன்வைத்து இதில் எதை பேசமுடியும். (ஈராக், ஆஃப்கானிஸ்தானுக்கு கூட அள்ளி கொடுக்கவில்லையா?)<br /><br />இது குறித்து விரிவாய் எழுதும் நோக்கம் எனக்கு உண்டு. அதற்குள் இந்த பிரச்சனை தீரபோவதில்லை. உடனடியாய் எழுதியும் இங்கே யாருக்கும் எதுவும் புரியபோவதில்லை. அதனால் அவசரப்படாமல் பிறகு பார்கலாம்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1100416911398622822004-11-14T12:51:00.000+05:302004-11-14T12:51:00.000+05:30இளஞ்செழியன்: தவறுகளைத் திருத்தியதற்கு நன்றி. மேலும...இளஞ்செழியன்: தவறுகளைத் திருத்தியதற்கு நன்றி. மேலும் நீங்கள் கொடுத்த சுட்டிகளைப் படித்து தெளிவடைய விரும்புகிறேன்.<br /><br />இஸ்ரேல் தன் நாட்டிற்குள் இனியும் வெளியேறிய பாலஸ்தீன அகதிகளைத் திரும்பப் பெறும் என்று நான் நினைக்கவில்லை. அது இஸ்ரேலுக்கும் நல்லதல்ல, பாலஸ்தீனியர்களுக்கும் நல்லதல்ல. வெஸ்ட் பேங்க் பகுதிகளில்தான் அவர்களைக் குடியேற்ற வேண்டியிருக்கும். ஜோர்டான் கைவசம் உள்ள சில பாலஸ்தீனப் பகுதிகளைத் திரும்பப் பெறுவதும் ஒரு வகையில் உதவும், ஆனால் அது வேறு ஒரு போராட்டம் ஆகிவிடும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1100415687554446812004-11-14T12:31:00.000+05:302004-11-14T12:31:00.000+05:30பத்ரி, பாலஸ்தீன பிரச்சனையை நன்றாகப் படம் பிடித்துக...பத்ரி, பாலஸ்தீன பிரச்சனையை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றீர்கள். இப்பிரச்சனை பற்றி அதிகம் எழுத்த, பேசப் பட்டிருப்பினும், அறியாமையே ஓங்கி நிட்கின்றது. சிலருக்கு இது கேட்டு, கேட்டு புளித்த கதை.<br /><br />சில திருத்தங்கள்:<br /><br />1) 1967-ல் நடந்த ஏழு நாள் போரில் சிரியா இழந்தது சினாயை அல்ல. கோலான் உயர்பரப்பை (Golan Heights). சினாயை இழந்தது எகிப்து. அதனை, பின்னர் 1978-ல் -- அன்றைய அமெரிக்க அதிபர் கார்டர் தலைமையில் நடந்த கேம்ப் டேவிட் உடம்படிக்கையின் வழி -- மீண்டும் பெற்றது. அதற்காக எகிப்தின் அதிபர் அன்வர் சாடாட் சுட்டு வீழ்த்தப்பட்டார்.<br />சுட்டி: http://www.jimmycarterlibrary.org/documents/campdavid/index.phtml<br /><br />2) அராபாத் நீங்கள் கூறுவது போல் 1947-ல் ஐ.நா. போட்ட எல்லையைப் பற்றிப் பேசவில்லை. அவரும், இப்பிரச்சனையில் ஈடுபட்டுள்ள மற்றவர்களும் பேசுவது, 1967-ன் எல்லயினையே ஆகும். இவ்வெல்லையைப் பொதுவாக பச்சைக் கோடு (Green Line) என்பர். ஐ.நா.வின் UNSC Res 242-ன் அடிப்படையில் இக்கோடு 'நிர்னயிக்கப்பட்டது'. சுட்டி: http://www.jewishvirtuallibrary.org/jsource/UN/unres242.html<br /><br />தற்பொழுது இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கும் அதற்கும் இடையில் ஒரு தடுப்புச் சுவரைக் கட்டி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பாதுகாப்பிற்காக என்று கூறப்படுகின்றது. அப்படி இச்சுவர் அந்த பச்சைக் கோட்டிலோ, அதனை ஒட்டியோ கட்டப்பட்டிருந்தால் அவ்விளக்கத்தை ஏற்கலாம். உண்மையோ முற்றிலும் வேறு; கொடுமையாதும் கூட. சுட்டி: http://www.btselem.org/english/separation_barrier/Index.asp<br /><br />இறுதியாக இரண்டு விடயங்கள். இவை இரண்டுதான் (எனக்குத் தெரிந்தவரை) அமைதிக்குத் தடைக்கற்களாக விளங்குகின்றன. <br /><br />ஒன்று, நீங்கள் குறிப்பிட்டது போல பாலஸ்தீனத்தில் அமந்துள்ள யூத குடியிருப்புகள். 1993-ல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் ஒரு தற்காலிக அமைதி ஏற்பட்ட போது, சுமார் ஒரு இலட்சம் யூதர்கள் பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக குடியேறியிருந்தனர். இன்று அவர்களின் தொகை 250,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. வலதுசாரிகளான இவர்களின் அரசியல் பலமும் கடந்த பத்து ஆண்டுகளில் அதீத வளர்ச்சி கண்டுள்ளது. நெத்தன்யாஹு போன்ற இனவாதத் தலைவர்கள் இக்கும்பலை மையமாக வைத்து அரசியல் நடத்துகின்றனர்.<br /><br />இரண்டு, பாலஸ்தீனர்களின் இல்லம் திரும்பும் (Right of Return issue) கோரிக்கை. 1947-48 போரின் போது இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டனர். இதனை இஸ்ரேல் இராணுவம் ஒரு கொள்கையாகவே மேற்கொண்டது. அனைத்துலக சட்டத்தின் கீழ் இவர்கள் மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும். சிக்கல் என்னவெனில், அவர்கள் அன்று வாழ்ந்த இடம் இன்று இஸ்ரேல். ஆகவே, அப்படி அவர்கள் அனைவருமே இல்லம் திரும்ப அனுமதிக்கப்பட்டால், இஸ்ரேல் தன் தனித்துவத்தை (அதாவாது யூத பெரும்பான்மையை) இழந்து விடும். இச்சிக்கலுக்கு தீர்வி காண முடியா நிலையிலேயே அமைதிக்காக 2001 ஜனவரியில் அதிபர் கிலிண்டன் மேற்கொண்ட கடைசி நேர முயற்சிகள் (last ditch efforts) தொல்வியைக் கண்டன.<br /><br /><br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?thamizha.com">இளஞ்செழியன்</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1100415212177635652004-11-14T12:23:00.002+05:302004-11-14T12:23:00.002+05:30நன்றி பத்ரி அவர்களே,ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை...நன்றி பத்ரி அவர்களே,ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான குரலை எழுப்புபவரும் சரி அதற்காக ஆயுதம் தாங்கியோ வேறு வழியிலோ போராடுபவர்களோ சரி இன்னொரு சாரி மக்களால் எப்போதும் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.<br />அகிம்சை வழியைப் பின்பற்றிய காந்தி கூட விமர்சனத்துக்குத் தப்பவில்லை.<br /><br />காந்திக்கே வன்முறையில் தான் பதில் எனும் போது தங்கள் பாதுகாப்புக்காக விடுதலைப்போராளிகளின் தலைவர்கள் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிகிறார்கள் என்பது நியாயமாகத் தான் படுகிறது.கூடவே அடக்குமுறை அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படும்போதும்.வன்முறை என விமர்சிக்கப்பட்டாலும் அதுவே தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது.<br /><br />இப்படியான வன்முறையாளன்,கொலைகாரன்,ஆயுதப்போராட்டத்தில் நாட்டம் கொண்ட மனநோயாளி எனும் பட்டங்கள் அரபாத்துக்கு மட்டுமல்ல,ஹோசிமின்,சேகுவேரா,போன்றோருக்கும் கிடைத்திருக்கிறது<br /><br />உங்கள் விளக்கத்திற்கு நன்றிஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1100415207728251602004-11-14T12:23:00.001+05:302004-11-14T12:23:00.001+05:30நன்றி பத்ரி அவர்களே,ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை...நன்றி பத்ரி அவர்களே,ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான குரலை எழுப்புபவரும் சரி அதற்காக ஆயுதம் தாங்கியோ வேறு வழியிலோ போராடுபவர்களோ சரி இன்னொரு சாரி மக்களால் எப்போதும் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.<br />அகிம்சை வழியைப் பின்பற்றிய காந்தி கூட விமர்சனத்துக்குத் தப்பவில்லை.<br /><br />காந்திக்கே வன்முறையில் தான் பதில் எனும் போது தங்கள் பாதுகாப்புக்காக விடுதலைப்போராளிகளின் தலைவர்கள் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிகிறார்கள் என்பது நியாயமாகத் தான் படுகிறது.கூடவே அடக்குமுறை அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படும்போதும்.வன்முறை என விமர்சிக்கப்பட்டாலும் அதுவே தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது.<br /><br />இப்படியான வன்முறையாளன்,கொலைகாரன்,ஆயுதப்போராட்டத்தில் நாட்டம் கொண்ட மனநோயாளி எனும் பட்டங்கள் அரபாத்துக்கு மட்டுமல்ல,ஹோசிமின்,சேகுவேரா,போன்றோருக்கும் கிடைத்திருக்கிறது<br /><br />உங்கள் விளக்கத்திற்கு நன்றிஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1100415207729466422004-11-14T12:23:00.000+05:302004-11-14T12:23:00.000+05:30நன்றி பத்ரி அவர்களே,ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை...நன்றி பத்ரி அவர்களே,ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான குரலை எழுப்புபவரும் சரி அதற்காக ஆயுதம் தாங்கியோ வேறு வழியிலோ போராடுபவர்களோ சரி இன்னொரு சாரி மக்களால் எப்போதும் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.<br />அகிம்சை வழியைப் பின்பற்றிய காந்தி கூட விமர்சனத்துக்குத் தப்பவில்லை.<br /><br />காந்திக்கே வன்முறையில் தான் பதில் எனும் போது தங்கள் பாதுகாப்புக்காக விடுதலைப்போராளிகளின் தலைவர்கள் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிகிறார்கள் என்பது நியாயமாகத் தான் படுகிறது.கூடவே அடக்குமுறை அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படும்போதும்.வன்முறை என விமர்சிக்கப்பட்டாலும் அதுவே தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது.<br /><br />இப்படியான வன்முறையாளன்,கொலைகாரன்,ஆயுதப்போராட்டத்தில் நாட்டம் கொண்ட மனநோயாளி எனும் பட்டங்கள் அரபாத்துக்கு மட்டுமல்ல,ஹோசிமின்,சேகுவேரா,போன்றோருக்கும் கிடைத்திருக்கிறது<br /><br />உங்கள் விளக்கத்திற்கு நன்றிஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.com