tag:blogger.com,1999:blog-5012938.post110731750260081837..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்குBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-49081436507049937672011-05-31T21:25:32.928+05:302011-05-31T21:25:32.928+05:30OOPS.Sorry,I hope the malayali journalist,who wrot...OOPS.Sorry,I hope the malayali journalist,who wrote the original article, alerted the police immediatelyVenkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82649658885220810432011-05-31T21:22:44.180+05:302011-05-31T21:22:44.180+05:30I hope Mr.Murugan alerted the police immediatelyI hope Mr.Murugan alerted the police immediatelyVenkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107380705340815322005-02-03T03:15:00.000+05:302005-02-03T03:15:00.000+05:30இதற்கெல்லாம் மொத்த காரணம் இந்திய அரசியல், சினிமா ப...இதற்கெல்லாம் மொத்த காரணம் இந்திய அரசியல், சினிமா போன்றவைதான். தமிழகத்திற்கான பணம் எங்கெல்லாமோ வீணடிக்கப்படுகிறது. மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மனிதாபிமானமின்றி நடந்து கொள்கின்றார்கள். தமிழ் நாட்டு ஒன்று திரண்டு எப்போது அரசியலில் ஒரு புரட்சியைக் கொண்டு வருகின்றார்களோ அப்போதுதான் தமிழ் நாட்டு நிலமை மாறும் என்பது என் கருத்து. இதற்கு மிகப் பிரமாண்டமான புரட்சி தேவை. இது சாத்தியமா?<br /><br />By: <A HREF="http://www.blogger.com/r?vishal">karupu</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107365333348024102005-02-02T22:58:00.000+05:302005-02-02T22:58:00.000+05:30என் மலையாளி நண்பன் ஒருவன்கூட, தனது மாமா உட்பட, கேர...என் மலையாளி நண்பன் ஒருவன்கூட, தனது மாமா உட்பட, கேரளாவில் செங்கற்சூளைகளில் வேகும் சூட்டில் நின்று வேலைசெய்ய தமிழ்நாட்டினரை, சிறுவர்களைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள் என்றான். தமிழ்நாட்டைப்பற்றிய அவர்களது பிம்பம் அப்படித்தான் இருக்கிறது. கேரளத்தவர்கள் குறைந்தபட்சம் டீக்கடையாவது வைத்துப் பிழைப்பார்களே தவிர, பாண்டிக்காரன்கள் (மலையாள இழி) போல் இதுபோன்ற வேலைகளெல்லாம் செய்வதில்லை என்பது அவர்களது நாகரீக வாதம்!! அமெரிக்கா வந்தபின் தனது கக்கூஸைத் தானே கழுவிக்கொள்ளும் ஒரு நண்பன் கூட, பெங்களூர் முனிசிபாலிட்டியில் தோட்டி வேலை செய்பவர்கள் அனைவரும் தமிழர்கள்தான் என்றான் ஸ்டைலாக. அடிப்படையிலேயே எங்கேயோ தவறு உள்ளது.சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107329548925661602005-02-02T13:02:00.000+05:302005-02-02T13:02:00.000+05:30இது மட்டுமல்ல. ஒரிஸா எல்லையில் 'முறுக்கு பிழிவது' ...இது மட்டுமல்ல. ஒரிஸா எல்லையில் 'முறுக்கு பிழிவது' என்ற பெயரில் உள்ள சில கொத்தடிமை வேலைகளுக்கு (அதிலிருந்து தப்பி வந்தவரின் கதையை கேட்டால் அது ஏதோ கடின உழைப்பு முகாம் மாதிரி இருக்கிறது) என்று தமிழகத்திலிருந்து மனிதர்கள் விற்கபடுகின்றனர், ஏமாற்றி கடத்தபடுகின்றனர். வறுமை என்பது ஓரளவு சமமாய் எல்லா இஅடத்திலும் இருக்க இது போன்றவை எல்லாம் (உதாரணமாய் கிட்னி விற்பது, பறிகொடுப்பது கூட) தமிழகத்திலேயே பரவலாய் நடப்பதற்கான காரணங்கள் பிடிபடவில்லை. இது குறித்த விரிவான ஆய்வுதேவை.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107323848055810892005-02-02T11:27:00.000+05:302005-02-02T11:27:00.000+05:30வசந்தின் கருத்தோடு ஒத்துப் போகிறேன். நான் மலேசியாவ...வசந்தின் கருத்தோடு ஒத்துப் போகிறேன். நான் மலேசியாவிலிருக்கும் போது சாப்பிட்ட இடங்களெங்கும் (இந்திய/ சீன)/ மலாய் ) தமிழ் சிறுவர்கள் டேபிள் துடைக்கவும், பாத்திரங்கள் கழுவவும் பயன் படுத்தப் படுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், போன வாரத்திய டெஹல்காவில், கோவா எப்ப்டி "குழந்தைகள் செக்ஸ் (Pedophile)"-ன் சொர்க்கமாக விளங்குகிறது என ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தனர். இதில் ஈடுபடும் பெரும்பாலான சிறுவர்கள் தென்மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுபவர்கள். அவ்வளவு தூரம் ஏன் போகவேண்டும், சற்றே பெசன்ட் நகர் கடற்கரையோரம் சென்று, சுண்டல், மாங்காய் விற்கும் சிறுவர்களிடம் பேச்சுக் கொடுங்கள். 90% பேர் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள். அவர்க்ளின் ஒரு நாளைய சம்பளம் 50 ரூபாய்க்கும் குறைவே. நிலைமை இப்படியிருக்க அண்டை மாநிலங்களை குறை சொல்லுவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது ? கடுமையான சட்டங்கள் இருக்கும்போதே, இவ்வாறான வரம்புமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1107320747366355882005-02-02T10:35:00.000+05:302005-02-02T10:35:00.000+05:30இந்த விற்பனை ஒரு புறமிருக்க கேராளாவில் மட்டுமில்லா...இந்த விற்பனை ஒரு புறமிருக்க கேராளாவில் மட்டுமில்லாது கர்நாடகா, பாம்பே என்று எல்லா இடங்களிலும் தமிழ் சிறுவர்கள் மட்டுமே வேலையிலிருப்பதை காணமுடியும். என் அனுபவத்தில் மற்ற மானிலங்களில் ஹோட்டல்களில் ஒரு சின்ன பையனை வேலையில் பார்த்து, அவனிடம் பேச்சு கொடுத்து, என் ஊகம் ஒருபோதும் தப்பியதில்லை. சேலம் அருகிலேயோ எங்கிருந்தோ வரும் தமிழ் சிறுவர்களை மட்டுமே இப்படி சந்தித்திருக்கிறேன்..ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com