tag:blogger.com,1999:blog-5012938.post111872561877500629..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-1118914804449981762005-06-16T15:10:00.000+05:302005-06-16T15:10:00.000+05:30/*இந்த விஷயத்தில் எனக்கு எஸ்.பீ.பியின் மீது கூடக் .../*இந்த விஷயத்தில் எனக்கு எஸ்.பீ.பியின் மீது கூடக் கோவம் உண்டு. மேடைக்கு மேடை....விஸ்வனாதன் அண்ணாவுக்கு பத்ம விருதுகள் கொடுக்கக் கூடாதா என்று கேட்கிறார். ஆனால் எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்கவில்லை. கண்டசாலாவின் பெயரில் அவ்வளவு செய்தவர், தமிழில் பிழைக்க வைத்த, அதனால் மற்ற மொழிகளிலும் நிலைக்க வைத்த விஸ்வனாதனுக்கு என்ன செய்திருக்கிறார்? */<BR/><BR/>சரியா சொன்னீர்கள் ராகவன். தமிழை பிழைப்புக்காக மட்டும் பயன்படுத்தும் கூட்டத்தின் பேர்வழியில் இவரும் ஒருவர்.<BR/><BR/>//எல்லாம் ஒரு மொழிப்பற்று தான்...ஏன் தமிழ் குடிதாங்கிகள் மட்டும் தான் இருக்கணுமா என்ன? சும்மா..ஒரு தெலுங்கு குடிதாங்கி தான், இந்த பாலு!தெலுங்கு...நைனா...தெலுங்கு...// <BR/><BR/>எஸ்.பி.பி நன்¡றக பாடுவார். தமிழை நன்றாக உச்சரிப்பார் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. ஆனால் மாற்றினத்தார் தமிழைக் பேசுவதிலும் எவ்வித தடங்களும் இல்லை. ஆனால் சில பச்சோந்திகள் (அதாவது வீட்டில் ஒரு மொழியும் வெளியில் ஒரு மொழியும்) பேசி தமிழை நாங்கள்தான் வாழ வைக்கிறோம் என்று அறைகூவல் விடவேண்டாம்.<BR/><BR/>இன்று தமிழை தெலுங்கரும், மலையாளியும் வணிகத்திற்காக மட்டும்தான் படிக்கிறார்கள். சும்மா மொழிப்பற்று என்பது அவர்களிடம் செயல் என்பது சுழியம்தான்.<BR/><BR/>தமிழ்மொழியை தமிழன் சிறப்பாக பேச முற்பட்டாலே போதும். மற்றவர்கள் வாழ வைக்க அவசியமில்லை. தமிழ்நாடும் தமிழருக்கே என்று வணிகத்துறையிலும் தமிழ் இடம் பெறும்.<BR/><BR/>பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா! <BR/><BR/>புலி...பாயும்புலிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118814582596826792005-06-15T11:19:00.000+05:302005-06-15T11:19:00.000+05:30/*இந்த விஷயத்தில் எனக்கு எஸ்.பீ.பியின் மீது கூடக் .../*இந்த விஷயத்தில் எனக்கு எஸ்.பீ.பியின் மீது கூடக் கோவம் உண்டு. மேடைக்கு மேடை....விஸ்வனாதன் அண்ணாவுக்கு பத்ம விருதுகள் கொடுக்கக் கூடாதா என்று கேட்கிறார். ஆனால் எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்கவில்லை. கண்டசாலாவின் பெயரில் அவ்வளவு செய்தவர், தமிழில் பிழைக்க வைத்த, அதனால் மற்ற மொழிகளிலும் நிலைக்க வைத்த விஸ்வனாதனுக்கு என்ன செய்திருக்கிறார்? */<BR/><BR/>எல்லாம் ஒரு மொழிப்பற்று தான்...ஏன் தமிழ் குடிதாங்கிகள் மட்டும் தான் இருக்கணுமா என்ன? சும்மா..ஒரு தெலுங்கு குடிதாங்கி தான், இந்த பாலு!தெலுங்கு...நைனா...தெலுங்கு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118755817325699942005-06-14T19:00:00.000+05:302005-06-14T19:00:00.000+05:30மெல்லிசை மன்னர்கள் மிகுந்த பாராட்டுகளுக்கும் புகழு...மெல்லிசை மன்னர்கள் மிகுந்த பாராட்டுகளுக்கும் புகழுக்கும் உள்ளவர்கள். பி.சுசீலாவும் சரி இவர்களும் சரி.....தமிழில் பணியாற்றியதாலேயே இன்றைக்குத் தமிழில் மறந்து போகப் பட்டவர்கள்.<BR/><BR/>இந்த விஷயத்தில் எனக்கு எஸ்.பீ.பியின் மீது கூடக் கோவம் உண்டு. மேடைக்கு மேடை....விஸ்வனாதன் அண்ணாவுக்கு பத்ம விருதுகள் கொடுக்கக் கூடாதா என்று கேட்கிறார். ஆனால் எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்கவில்லை. கண்டசாலாவின் பெயரில் அவ்வளவு செய்தவர், தமிழில் பிழைக்க வைத்த, அதனால் மற்ற மொழிகளிலும் நிலைக்க வைத்த விஸ்வனாதனுக்கு என்ன செய்திருக்கிறார்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118735571175120732005-06-14T13:22:00.000+05:302005-06-14T13:22:00.000+05:30//நினைத்தது போலவே கூட்டத்தில் இருந்த கோமாளிகள் "தே...//நினைத்தது போலவே கூட்டத்தில் இருந்த கோமாளிகள் "தேவுடா" பாடு என்று ஆணையிட்டனர//.<BR/><BR/>“நச் வரிகள்- நாயை குளுப்பாட்டி நடு வீட்டில் வைத்தால்...“ <BR/><BR/>//பின் ஒருவழியாக ஏதோ சமஸ்கிருத மந்திர உச்சாடனங்களுக்குப் பிறகு மேடையேறினார்கள் அனைவரும். அங்கும் மந்திரங்கள் தொடர்ந்தன.//<BR/><BR/>வர வர உங்கள் எழுத்து நடை நக்கலும் நையாண்டியும்தான். உங்கள் எழுத்து வளம் சிந்திக்க வைக்கிறது? கண்டிப்பாக "கலைஞர்"களின் சொல்லாடல் பக்கம் போகவேண்டாம் மறுபடியும் தமிழும் தமிழினமும் அம்போதான். <BR/><BR/>தமிழினம் என்றுதான் திருந்துமோ! <BR/>இளையராசாவின் சிம்பொனி இசையில் திருமந்திரமா? வேதமந்திரமா? <BR/>எதிர்பார்ப்புடன்...<BR/>புமு.சுரேசு<BR/>மலேசியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118730334097276852005-06-14T11:55:00.000+05:302005-06-14T11:55:00.000+05:30பிரகாஷ்: இது "all are welcome" - if you pay the ti...பிரகாஷ்: இது "all are welcome" - if you pay the ticket price - நிகழ்ச்சி.<BR/><BR/>நான் (ABBAS-ல்) வருடாந்திர உறுப்பினர் கட்டணம் செலுத்துவதால் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு எனக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகள் கிடைத்துவிடும்.<BR/><BR/>மற்றபடி பலருக்கும் தெரிந்திருக்கிறது. அரங்கு முழுதும் கூட்டம். அதான் சொன்னேனே - கிட்டத்தட்ட 4,000-5,000 பேர் இருந்தனர் என்று. எனக்கு முன்கூட்டி எந்தத் தகவலும் இல்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதாகவும், நிகழ்ச்சி அன்று நுழைவுச்சீட்டுகளை வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தொலைபேசியில் தகவல் வந்தது. சென்றேன்...<BR/><BR/>சொல்ல மறந்தது: எஸ்.பி.பி சொன்ன பேச்சுக்கு அவரது குரல் அடிமை போல வேலை செய்கிறது. பாடுகிறார், திடீரென நிறுத்தி பேசுகிறார், பின் பாடுகிறார். குரல் வளைகிறது.<BR/><BR/>ஞாயிறு அன்று அவருக்கு நட்சத்திரப்படி பிறந்த நாளாம். 59 முடிந்து 60க்குள் அடி எடுத்து வைக்கிறார். ஆங்கிலத் தேதிப்படி ஜூன் 4 பிறந்தநாளாம்.<BR/><BR/>பாட்டுக்கு இடையில் திடீரென "happy birthday" மெட்டில் ஆர்கெஸ்டிரா கலைஞர்கள் இசைக்க ஆரம்பித்தனர். அதன்பின் ரசிகர்களிடம் உண்மையை ஒப்புக்கொண்டார் எஸ்.பி.பி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118729641495616372005-06-14T11:44:00.000+05:302005-06-14T11:44:00.000+05:30இதுபற்றிய சுருக்கமான செய்தி தினமணியில் வெளியானது. ...<I>இதுபற்றிய சுருக்கமான செய்தி தினமணியில் வெளியானது. தி ஹிந்துவில் எந்தச் செய்தியும் இல்லை.</I><BR/><BR/>இப்படி ஒரு விழா நடக்க இருப்பது இங்குவரும் பத்திரிக்கையிலோ, இணையத்திலோ படித்தஞாபகம்.<BR/><BR/>ஆனால் இன்றைய தமிழ்முரசில் இந்த செய்தி, நான்கைந்து புகைப்படங்களோடு (பூரணகும்பத்துடனும் பெரிய மாலையுடனுமான புகைப்படம், பி.சுசீலா அவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கியது, டி.எம்.எஸ் உரையாடுவது, ரகுமான் சால்வை போத்துவது, PBS அவர்களில் காலில் விழுந்து ஆசிவேண்ட - விஸ்வநாதன் அவர்கள் PBஸ்-ன் காலைத்தொட்டு ஆசி வேண்டியதும்) வெளியிடப்பட்டுள்ளது. <BR/><BR/>இளையராஜா பேசும்போது:<BR/>.... நானும் மற்ற இசையமைப்பாளர்களும் அவர்கள் போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார்.<BR/><BR/>ரகுமான் பேசும்போது:<BR/>சூர்யா "தொட்டால் பூ மலரும்" மெட்டை மாற்றிப்போட சொன்னபோது பயந்துகொண்டே ஒத்துக்கொண்டதாகவும், அதுபற்றி MSV என்ன நினைப்பாரோ என்ற நிலையில் - ஒரு நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்து பாராட்டியதாகவும் பேசியிருக்கிறார்.<BR/>மேலும் சில...<BR/><BR/>(அதெல்லாம் இருக்கட்டும்... நான் திணமணி இன்னும் படிக்கவில்லை - ஆனால் திணமணியை மறுபிரசுரம் செய்யும் உரிமை தமிழ்முரசுக்கு உண்டு என்று கேள்விப்பட்டேன்).அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118728231771441572005-06-14T11:20:00.000+05:302005-06-14T11:20:00.000+05:30//சுசீலா அம்மாவைப் பேசச்சொல்லி வற்புறுத்தியும், அவ...//சுசீலா அம்மாவைப் பேசச்சொல்லி வற்புறுத்தியும், அவர் "எனக்குப் பெசத்தெரியாது, பாட மட்டும்தான் தெரியும்" என்றார். பின் முன்னால் அமர்ந்திருந்த தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைப் பார்த்து "எனக்கு முதன்முதலில் மலையாளப் படம் ஒன்றில் பாட வாய்ப்புக் கொடுத்தவர்" என்று நினைந்தார். பின் இரண்டு பாடல்களுக்கு இடையில் இளையராஜா (அப்பொழுதுதான் எழுந்து வெளியே போனார்), தன்னையும் லதா மங்கேஷ்கரையும் ஒப்பிட்டுச் சொன்னதாகச் சொன்னார்.//<BR/><BR/>இந்த சுசீலா அம்மா ஒரு பாவப்பட்ட ஜென்மம். இவர் வடநாட்டில் பிறந்திருந்தால் லதா மங்கேஷ்கர் விட பல மடங்கு தலையில் வைத்து கொண்டாடப்பட்டு, பல விருதுகளையும் வாங்கி குவித்திருப்பார். ஆயிரக்கணக்கில் தமிழ் பாடல்களை பாடியதாலோ என்னமோ குறுகிய எல்லைக்குள் மட்டுமே அடையாளங்காணப்பட்டு, விருது என்ற வாசனை கூட தெரியாமல், லதா மங்கேஷ்கருடன் ஒப்பிடும் போது சிலிர்த்துப் போகிறார். கேனைக்குமாரி பி.சுசீலா. பாவம் அவர்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118727554478809862005-06-14T11:09:00.000+05:302005-06-14T11:09:00.000+05:30//நினைத்தது போலவே கூட்டத்தில் இருந்த கோமாளிகள் "தே...//நினைத்தது போலவே கூட்டத்தில் இருந்த கோமாளிகள் "தேவுடா" பாடு என்று ஆணையிட்டனர்.//<BR/><BR/>ஹி...ஹி..!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1118727468662030062005-06-14T11:07:00.000+05:302005-06-14T11:07:00.000+05:30இது என்ன " all are welcome " நிகழ்ச்சியா அல்லது " ...இது என்ன " all are welcome " நிகழ்ச்சியா அல்லது " by invitation only " நிகழ்ச்சியா? முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com