tag:blogger.com,1999:blog-5012938.post112252486952223098..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தொலை-நோக்குப் பார்வையில் தொலை-தொடர்புBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-1139639332866467982006-02-11T11:58:00.000+05:302006-02-11T11:58:00.000+05:30இந்திய மொபைல் செல்பேசிச் சேவை நிறுவனங்கள் 3G என்றெ...இந்திய மொபைல் செல்பேசிச் சேவை நிறுவனங்கள் 3G என்றெல்லாம் தொடர்ந்து பொய்பேசுவார்கள்..//<BR/><BR/>- கை நாட்டுக்கு இந்த 3 G- அப்டின்னா என்னன்னு தெரியலையே..யாராவது வந்து சொல்லுங்களேன்..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1122548657990354962005-07-28T16:34:00.000+05:302005-07-28T16:34:00.000+05:30கேவிஆர்...அந்த சேவைக்கு, நாம் கூடுதலாக மாதாமாதம் ப...கேவிஆர்...<BR/>அந்த சேவைக்கு, நாம் கூடுதலாக மாதாமாதம் பணம் கட்டவேண்டும்!<BR/>நீங்க சொல்றமாதிரி அவங்க revenue sharing பண்ணிக்க...அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1122544609075655462005-07-28T15:26:00.000+05:302005-07-28T15:26:00.000+05:30//சிங்கப்பூரில் அந்த வசதியிருக்கிறது இருந்தாலும் அ...//சிங்கப்பூரில் அந்த வசதியிருக்கிறது இருந்தாலும் அதில் உள்ள பிரச்னை...<BR/>நாம் x நிறுவனத்தலிருந்து y நிறுவனத்துக்கு மாறி, பழைய எண்ணை வைத்திருந்தாலும்... இன்னும் ஒவ்வொருமுறை அழைப்பு வரும்போதும் xநிறுவனம் வழியாகத்தான் வரும்... //<BR/><BR/>அன்பு, அப்படி தான் இந்த வசதியை தர முடியும். இது அங்கே உள்ள நிறுவனங்கள் கூட்டு உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு Revenue Sharing அடிப்படையில் செய்துகொடுக்கும் வசதி.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1122541369169424732005-07-28T14:32:00.000+05:302005-07-28T14:32:00.000+05:30//3. Number portability வந்துவிடும். ஒருமுறை நீங்க...<I>//3. Number portability வந்துவிடும். ஒருமுறை நீங்கள் ஒரு தொலைபேசி நிறுவனத்திடம் ஓர் எண்ணைப் பெற்றுவிட்டால் வேறு யாரிடமும் சேவையை மாற்றினாலும் அதே எண்ணை (வேண்டுமென்றால்) வைத்துக்கொள்ளலாம்.<BR/>//<BR/><BR/>இது ஒரு அசத்தலான வசதி. இப்போது சிங்கப்பூர், UK போன்ற நாடுகளில் உண்டல்லவா?<BR/></I><BR/><BR/>சிங்கப்பூரில் அந்த வசதியிருக்கிறது இருந்தாலும் அதில் உள்ள பிரச்னை...<BR/>நாம் x நிறுவனத்தலிருந்து y நிறுவனத்துக்கு மாறி, பழைய எண்ணை வைத்திருந்தாலும்... இன்னும் ஒவ்வொருமுறை அழைப்பு வரும்போதும் xநிறுவனம் வழியாகத்தான் வரும்...அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1122537817873530862005-07-28T13:33:00.000+05:302005-07-28T13:33:00.000+05:30உங்களது ஊகங்கள் 2007க்குள் சாத்தியமென்றே தோன்றுகிற...உங்களது ஊகங்கள் 2007க்குள் சாத்தியமென்றே தோன்றுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1122537774429586432005-07-28T13:32:00.000+05:302005-07-28T13:32:00.000+05:30//3. Number portability வந்துவிடும். ஒருமுறை நீங்க...//3. Number portability வந்துவிடும். ஒருமுறை நீங்கள் ஒரு தொலைபேசி நிறுவனத்திடம் ஓர் எண்ணைப் பெற்றுவிட்டால் வேறு யாரிடமும் சேவையை மாற்றினாலும் அதே எண்ணை (வேண்டுமென்றால்) வைத்துக்கொள்ளலாம்.<BR/>//<BR/><BR/>இது ஒரு அசத்தலான வசதி. இப்போது சிங்கப்பூர், UK போன்ற நாடுகளில் உண்டல்லவா?<BR/><BR/>//இந்திய மொபைல் செல்பேசிச் சேவை நிறுவனங்கள் 3G என்றெல்லாம் தொடர்ந்து பொய்பேசுவார்கள். //<BR/><BR/>எதற்கு பொய் பேச வேண்டும்? புதிய தொழில்நுட்பம் வரும்போது அதற்கேற்றார்போல நுகர்வோர் எண்ணிக்கை அதிகம் ஆகாதா என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1122536479713929962005-07-28T13:11:00.000+05:302005-07-28T13:11:00.000+05:30தகவல்களுக்கு நன்றி பத்ரி.ஹலோ... goinchami_senior.....தகவல்களுக்கு நன்றி பத்ரி.<BR/><BR/>ஹலோ... goinchami_senior...<BR/>மெய்யாலுமே குரோம்பேட்டைக்கே அகலபபாட்டை இல்லியா!? (அப்புறம் எப்படி பவானில்லாம் (ஈரோடு) கூட கிடைக்குது!?அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1122530466828890692005-07-28T11:31:00.000+05:302005-07-28T11:31:00.000+05:30தெரிஞ்சு போச்சு கோயிஞ்சாமி சீனியர் பா,ரா தான்னு.தெரிஞ்சு போச்சு கோயிஞ்சாமி சீனியர் பா,ரா தான்னு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1122526374276812992005-07-28T10:22:00.000+05:302005-07-28T10:22:00.000+05:30இவை அனைத்தும் மக்களில் 100 சதவீதத்தினருக்கும் பயன்...இவை அனைத்தும் மக்களில் 100 சதவீதத்தினருக்கும் பயன் தரும் விதத்தில் நடக்குமா அல்லது மக்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே பயன்பெறுவார்களா? தொலைத்தொடர்பு வசதி பொதுவானதுதானே,யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் தான். ஆனால் 80 முதல் 85 சதவீதத்தினர் இதைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறியே.ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.com