tag:blogger.com,1999:blog-5012938.post112323806931370050..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தமிழ்ச்சங்க விருதுகள் விழாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5012938.post-42783726011015031332007-08-05T13:22:00.000+05:302007-08-05T13:22:00.000+05:30பத்மஸ்ரீ, டாக்டர், நல்லி குப்புசாமி செட்டியார், ஏ....பத்மஸ்ரீ, டாக்டர், நல்லி குப்புசாமி செட்டியார், ஏ.நடராஜன் குழுவினர் தலைமையில் விழா. இவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் இலக்கிய விழாக்களே நடைபெறாது போலிருக்கிறது.<BR/><BR/>How True :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123317966011586572005-08-06T14:16:00.000+05:302005-08-06T14:16:00.000+05:30அன்புள்ள பத்ரி,படித்தேன், ரசித்தேன், இன்னும் சிரித...அன்புள்ள பத்ரி,<BR/><BR/>படித்தேன், ரசித்தேன், இன்னும் சிரித்துக்கொண்டே இருக்கின்றேன்.<BR/><BR/>என்றும் அன்புடன்,<BR/>துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123285996379447832005-08-06T05:23:00.000+05:302005-08-06T05:23:00.000+05:30Have a nice meeting at tirupur.But i miss it.nandr...Have a nice meeting at tirupur.But i miss it.nandrarka eluthiyullirgal.<BR/>thank u <BR/>By<BR/>P.Radha Krishnan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123266004293770722005-08-05T23:50:00.000+05:302005-08-05T23:50:00.000+05:30// தலைவர் டாக்டர் அய்யா அவர்கள், "இவர் சப்ஸ்டிட்யூ...// தலைவர் டாக்டர் அய்யா அவர்கள், "இவர் சப்ஸ்டிட்யூட்டுதான், சால்வை எல்லாம் வேண்டாம், போட்டோவும் வேண்டாம்" என்று சற்று சத்தமாகவே சொன்னார். // தலைவர் டாக்டர் அய்யானாலே இப்படித்தான் போலமுகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123260612216577472005-08-05T22:20:00.000+05:302005-08-05T22:20:00.000+05:30Vaangu Vaangunnu vaangeeteenga. I couldn't stop la...Vaangu Vaangunnu vaangeeteenga. I couldn't stop laughing :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123257810522490042005-08-05T21:33:00.000+05:302005-08-05T21:33:00.000+05:30ஹி ஹி இதையும் பார்த்து கொஞ்சம் சிரியுங்க.http://pe...ஹி ஹி இதையும் பார்த்து கொஞ்சம் சிரியுங்க.<BR/>http://peyarili.blogdrive.com/archive/cm-07_cy-2005_m-07_d-17_y-2005_o-0.htmlSnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123256090550663232005-08-05T21:04:00.000+05:302005-08-05T21:04:00.000+05:30//மேலும் இவர் இலக்கியத்தைப் பற்றிப் பேசியதால் பலரு...//மேலும் இவர் இலக்கியத்தைப் பற்றிப் பேசியதால் பலருக்கும் அலுப்பாக இருந்தது//<BR/>இது.. இது இலக்கிய விழா..<BR/>வாழ்த்துக்கள்..அதுவா வருது.. பார்த்தேன்.படித்தேன்.ரசித்தேன்.சிரித்தேன்.ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123255962825750212005-08-05T21:02:00.000+05:302005-08-05T21:02:00.000+05:30உண்மையைச் சொல்லணுமுன்னா, இந்தப் பதிவை வெளியே கிளம்...உண்மையைச் சொல்லணுமுன்னா, இந்தப் பதிவை வெளியே கிளம்பற அவசரத்துலே தலைப்பை மட்டும் படிச்சுட்டு, தெரிஞ்ச கதைதானே, என்ன பெரிசா எழுதியிருக்கப் போறீங்க... வந்தாங்க, விருது குடுத்தாங்க, போனாங்கன்னு matter-of-fact ஆ எழுதியிருப்பீங்கன்னு நெனைச்சு, முழுசா படிக்காமலேயே போயிட்டேன். இப்பத்தான் படிச்சேன். ஆனாலும் நக்கல் ஜாஸ்திங்கோ...Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123251378334092532005-08-05T19:46:00.000+05:302005-08-05T19:46:00.000+05:30>>>திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், செயலர் முற...>>><BR/>திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், செயலர் முறையே டாக்டர், ஆடிட்டர் ஆகியோர். எப்பொழுதாவதுதான் இவர்களது பெயர்களைச் சொல்கிறார்கள். மற்றபடி இவர்கள் டாக்டர் அய்யா, ஆடிட்டர் அய்யா ஆகியோர்தான். சில சமயம் தணிக்கையாளர் அய்யா அவர்கள்.<BR/>>>>><BR/>பெயரைச் சொல்வது மரியாதைக்குறைவு என்பது தமிழ்(இந்திய?) "மரபு" தானே? அதெப்படி மாறும்னு எதிர்பார்க்கறீங்க?<BR/>ஐயா இல்லேன்னா இருக்கவே இருக்கு "ஸார்", அடப்போங்க பத்ரி ஸார் :-)<BR/><BR/>>>><BR/>காலையில் பேசியவர்கள் பலரும் எப்படி டாக்டரும் ஆடிட்டரும் தம் நேரத்தையெல்லாம் விட்டுவிட்டு, அதனால் கிடைக்கும் காசையெல்லாம் விட்டுவிட்டு இப்படி தமிழ் இலக்கியத்துக்குச் சேவை ஆற்றுகின்றனர் என்று பேசினர்.<BR/>>>>><BR/>இப்டியெல்லாம் பேசலேன்னா அடுத்த விழாவுக்கு இந்த ஐயாக்கள் எல்லாம் எப்டி வருவாங்க? :-)<BR/><BR/>>>><BR/>நல்லி செட்டியார் தங்கள் வீட்டில் எந்த பிராண்ட் உள்ளாடைகள் வாங்கிவந்தோம் என்று விளக்கினார். பின் அந்த பிராண்ட் நிறுவனம் உள்ளாடைகளைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாம். அதனால் திருப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் உள்ளாடைகளை வாங்க ஆரம்பித்தார்களாம். அப்படி நெருக்கமானதாம் திருப்பூர் அவருக்கு.<BR/>>>><BR/>ரொம்ப நெருக்கம் :-)<BR/><BR/>தமிழ்நாட்டு மக்கள்ல 90%க்கும் மேல திருப்பூரோட நெருக்கம் இருக்கணும் :-)<BR/><BR/><BR/>[கொஞ்ச நாளா பின்னிப் பெடலெடுக்கிறீங்க. நடத்துங்க.]பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123250709171317022005-08-05T19:35:00.000+05:302005-08-05T19:35:00.000+05:30வயிறு வலிக்க சிரித்தேன். .:dYNo:.வயிறு வலிக்க சிரித்தேன். <BR/>.:dYNo:.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123247747277102832005-08-05T18:45:00.000+05:302005-08-05T18:45:00.000+05:30Badri,This is one of the best description of some ...Badri,<BR/>This is one of the best description of some of Award ceremonies in India especially Tamilnadu. Very good write up!Arun Vaidyanathanhttps://www.blogger.com/profile/16821569240737195996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123247234202045452005-08-05T18:37:00.000+05:302005-08-05T18:37:00.000+05:30//எனக்கும் கூடத்தான்.//எனக்கும் கூடத்தான். :-)//எனக்கும் கூடத்தான்.//<BR/><BR/>எனக்கும் கூடத்தான். :-)Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123245934958098172005-08-05T18:15:00.000+05:302005-08-05T18:15:00.000+05:30அவர் எழுதி வைத்திருந்த தாள்களை ராகவன் வாங்கிக்கொண்...அவர் எழுதி வைத்திருந்த தாள்களை ராகவன் வாங்கிக்கொண்டார். ஒரே பிரதிதான் இருக்கிறது, பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார் கணேசலிங்கம்.<BR/><BR/>ithu pointAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123245258148270452005-08-05T18:04:00.000+05:302005-08-05T18:04:00.000+05:30இரா.முருகனுக்குப் பதில் நான் மேடையேற, தலைவர் டாக்ட...இரா.முருகனுக்குப் பதில் நான் மேடையேற, தலைவர் டாக்டர் அய்யா அவர்கள், "இவர் சப்ஸ்டிட்யூட்டுதான், சால்வை எல்லாம் வேண்டாம், போட்டோவும் வேண்டாம்" என்று சற்று சத்தமாகவே சொன்னார். பாவம் முருகன், எல்லோருக்கும் கிடைத்த சால்வை, இவருக்குக் கிடைக்காமல் போனது.<BR/><BR/>விழா இனிதே நடந்து முடிந்தது.<BR/><BR/>i understand their respect and regards for authors :)<BR/>:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123244824082107802005-08-05T17:57:00.000+05:302005-08-05T17:57:00.000+05:30பத்ரி,ஃபுல் ஃபார்மில் இருக்கிறீர்கள் போல..பத்ரி,<BR/><BR/>ஃபுல் ஃபார்மில் இருக்கிறீர்கள் போல..வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123242734620971062005-08-05T17:22:00.000+05:302005-08-05T17:22:00.000+05:30//கெட்டிமேளம் பார்க்காவிட்டால் யாருக்கும் குறையொன்...//கெட்டிமேளம் பார்க்காவிட்டால் யாருக்கும் குறையொன்றுமில்லை. ஆனால் தூரதர்ஷனைப் பார்த்துக்கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடாதோ?<BR/>//<BR/><BR/>:))ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1123240543837849662005-08-05T16:45:00.000+05:302005-08-05T16:45:00.000+05:30Badri, This is hilarious stuff!! laughed man...Badri,<BR/> This is hilarious stuff!! laughed many times while reading this ...your writing is getting better and better...keep it up!!Anonymousnoreply@blogger.com