tag:blogger.com,1999:blog-5012938.post112412446220598084..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-5012938.post-1124725798738522112005-08-22T21:19:00.000+05:302005-08-22T21:19:00.000+05:30//பி.கு: தமிழ்மணத்தில் உள்ள சுட்டிகளின் மூலம் உங்க...//பி.கு: தமிழ்மணத்தில் உள்ள சுட்டிகளின் மூலம் உங்கள் வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை//<BR/><BR/>maalan, <BR/><BR/>Blogs hosted in yarl.net server cannot be accessed from india. for some reason - i dont know what - few isps have blocked yarl.net. Use https://www.megaproxy.com/freesurf/Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124724601674236872005-08-22T21:00:00.000+05:302005-08-22T21:00:00.000+05:30அன்புள்ள ஈழநாதன்,>>இந்து மட்டுமல்ல சகல ஊடகங்களும் ...அன்புள்ள ஈழநாதன்,<BR/>>>இந்து மட்டுமல்ல சகல ஊடகங்களும் ஏதாவதொரு சார்பில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன<<<BR/><BR/>ஈழப்பிரசினை தொடர்பாக இந்துவை விமர்சிக்கும் போது இதை நினைவில் கொள்வது நல்லது. இந்துவை மட்டும் தனிமைப்படுத்தாமல் எல்லா ஊடகங்களையும் விமர்சிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. <BR/><BR/>அதே நேரம் பல்வேறு பிரசினைகளில் முரண்பட்ட நிலைகளைக் கொண்ட இந்திய/தமிழ் ஊடகங்கள் இந்த விஷயத்தில் ஏன் ஏறத்தாழ ஒரே நிலையைக் கொண்டிருக்கின்றன என்பதை விடுதலைப்புலிகளின் அபிமானிகள் யோசிக்க வேண்டும்.<BR/><BR/>மற்ற உங்கள் கேள்விகளுக்கு இராயாகரனின் கட்டுரையில் பதில் இருக்கிறது.<BR/>>>விடுதலைப்புலிகளின் செயற்பாடு மட்டுமல்ல இலங்கை,இந்திய இராணுவங்களினதும் செயற்பாடுகள் பற்றியும் பகிரங்கமாக விவாதிக்கத்தான் வேண்டும் யார் தயார்? <<<BR/>நீங்களே உங்கள் வலைப்பதிவில் செய்யலாமே?<BR/>அன்புடன் <BR/>மாலன்<BR/><BR/>பி.கு: தமிழ்மணத்தில் உள்ள சுட்டிகளின் மூலம் உங்கள் வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை.மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124653275947207732005-08-22T01:11:00.000+05:302005-08-22T01:11:00.000+05:30கனடாவில் இருக்கிறேனா கசுமீரத்தில் இருக்கிறேனா என்ப...கனடாவில் இருக்கிறேனா கசுமீரத்தில் இருக்கிறேனா என்பது இங்குள்ள விவாதம் அல்ல. கடல்கோள் ஏற்பட்ட போது வன்னியில் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் சுத்திகரிப்பு வேலைகளை புலிகள் எந்த அரச உதவியும் இன்று ஓரிரவுக்குள் செய்து முடித்தார்கள்.மக்களுக்கான அரசு வன்னியில் தான் உள்ளது என்பது என் விவாதம். வன்னி மண் வாசமே தெரியாதவள் பேசுகிறாள் என்பது போன்ற ஒரு எண்ணம் உமக்குத் தேவையில்லை. வன்னியில் பொருளாதாரத்தடை இருக்கிறது. ஆனால் தமிழக கோவில்களுக்கு முன்னால் கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களை போல் எந்த ஒரு பிச்சைக்காரனையும் காணமுடியாது.ஊழல் செய்து மக்களை ஏய்க்கும் கோமாளித்தனம் அங்கில்லை. திரைப்படம் என்ற பெயரில் ஆபாசங்களை வெளியிடும் குப்பைத் திரையரங்குகள் அங்கில்லை.போதைப் பொருள் வியாபாரமோ பாவனையோ பெண்களை விற்கும் கேவலமான தொழிலோ வன்னியில் இல்லை. சாதி என்ற பெயரில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்ளும் வன்முறை அங்கில்லை. இவையெல்லாம் புலிகளின் நிர்வாகத்திறனுக்கு சில எடுத்துக் காட்டுகள். <BR/>இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் அல்லது தெரிந்தும் அதை கருத்திற்கொள்ளாமல் புலிகளைக் கண்மூடித்தனமாக தாக்குவது 2005இன் சிறந்த நகைச்சுவை.<BR/>அன்புடன் தமிழ்மகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124615826152979832005-08-21T14:47:00.000+05:302005-08-21T14:47:00.000+05:30இலங்கை மீதான ஏகாதிபத்திய தலையீட்டில் கதிர்காமரின் ...இலங்கை மீதான ஏகாதிபத்திய தலையீட்டில் <BR/>கதிர்காமரின் படுகொலை ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கியுள்ளது. <BR/>பி.இரயாகரன்<BR/>19.08.2005<BR/><BR/>கதிர்காமர் கொலையை அடுத்து இலங்கை அரசியல் என்றுமில்லாத ஒரு அதிர்வுக்கு உட்;பட்டுள்ளது. இந்திய பிரதமராக இருந்த ராஐPவ் கொலையை விடவும், கதிர்காமர் கொலை சர்வதேச நெருக்கடியை புலிகள் மேல் அதிகமாக்கியுள்ளது. மறுபக்கத்தில் புலிகள் ஷஷநாங்கள் இந்த நடவடிக்கையை (கொலையை) கடுமையாக கண்டனம் செய்கின்றோம்... இந்த கொலையுடன் விடுதலைப் புலிகளை சம்பந்தப்படுத்துவது மிகவும் தவறானது மற்றும் அது தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும்... விடுதலைப் புலிகளுக்கு அவரைக் கொல்லவேண்டிய தேவை இல்லை|| என்ற கூறியுள்ளனர். புலிகளோ வழமைபோல் இந்தக் கொலைக்கும் தமக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். உத்தியோகபூர்வமற்ற நிலையில் புலிகளின் அணிகள் இந்த கொலைக்கு உரிமை கொண்டாடுகின்றனர். இதைக் காட்டி பல மிரட்டல்களை தொடர்ந்து விடுகின்றனர். <BR/><BR/><BR/>இதற்கு அப்பால் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராக ஒரு பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பேரினவாதத்துக்கு இதுவே ஒரு அரசியல் வெற்றியாகியுள்ளது. பேரினவாதிகளோ இந்த வெற்றியை கொண்டாடுகின்றனர். தமிழ் குறுந்தேசியவாதிகளின் கற்பனையான வக்கிரமான மனப்பிரமைகளை கடந்து, தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகள் அனைத்தும் இது போன்ற கொலைகள் மூலம் சிதைக்கப்படுகின்றது.<BR/><BR/><BR/>பேரினவாத சக்திகள் சமாதானத்துக்கு எதிரான புலிகளின் வழமையான தொடர்ச்சியான நடவடிக்கை என்று காட்டுகின்றனர். இதை சர்வதேச பயங்கரவாதமாக சித்தரித்து, ஏகாதிபத்திய தலையீட்டை புலிக்கு எதிராக ஊக்குவிக்கின்றனர். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது இரங்கல் உரையில் ஷஷஇலங்கையின் ஜனநாயக வாழ்வை அழித்து சிதைக்க முற்படும் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேசம் நேசக்கரம் நீட்ட வேண்டும்.|| என்றார். ஒரு தவறான அரசியல் கொலை, எப்படி சர்வதேச ரீதியாக பேரினவாதத்துக்கு சார்பாக மாற்றப்படுகின்றது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.<BR/><BR/>அடுத்த ஜனதிபதியாக முயலும் மகிந்த ராஜபக்ச மேலும் தனது உரையில் ஷஷசெப்ரெம்பர் 11ல் நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதல், லண்டன் குண்டு வெடிப்பு, ராஜீவ் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்க போன்றவர்களின் படுகொலைகள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் வரிசையில் இன்று லக்ஸ்மன் கதிர்காமரும் பலியாகியுள்ளார். உலகிற்கு பயங்கரவாதம் பொதுவான பிரச்சினையாகியுள்ளது. அதற்கு எதிரான போராட்டத்தில் இலங்கையுடன் கைகோர்க்குமாறு சர்வதேசத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.... மக்களின் ஜனநாயக வாழ்வைச் சிதைக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக சகலரும் ஒன்றுபட வேண்டும். கிழக்கோ மேற்கோ இதற்கு எதிராக அணிதிரள வேண்டும்.|| என்றார். உண்மையில் இந்த உரையை சாரமாக கொண்டே எல்லாப் பேரினவாதிகளும், எல்லா இராஜதந்திர முயற்சிகளும் மிக நுட்பமாக நகர்த்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவல்ல இந்த முயற்சி, இலங்கை பேரினவாத வரலாற்றில் மிகபெரிய சாதனையை, ஒரு தவறான ஒரு அரசியல் கொலையூடு உருவாக்கியுள்ளது. பேரினவாதத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைக்கு இது ஒரு சர்வதேச அங்கீகாரத்தை, புலிக்கு எதிராக உருவாக்கியுள்ளது.<BR/><BR/>ஏகாதிபத்தியமோ இதை ஒரு சர்வதேச பயங்கரவாதமாகவும், புலிகளின் கீழ்த்தரமான தொடர் நடவடிக்கையாகவும் காட்டுகின்றனர். தமது அஞ்சலிகள் ஊடாகவும், மறைமுகமான நடவடிக்கைகள் மூலமும் இலங்கை விவகாரங்களில் அதிகளவில் தலையீட்டை நடத்துகின்றனர். புலிகளை நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு மீளவும் கொண்டு வந்துள்ள நிகழ்வு இதன் ஒரு பகுதியே. ஐ.நா புலிகளுக்கு எதிராக தனது கொடியை அரைக் கம்பத்தில் பறக்கமிடுமளவுக்கு நிலைமை சென்றுள்ளது. அந்தளவுக்கு சர்வதேச ரீதியான தலையீட்டுக்கு இது வழிகாட்டியுள்ளது.<BR/><BR/>ஐ.நா உலகெங்கும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கொடிகளை, புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் நடைமுறைப்படுத்தியது. அதை அனுமதிக்க மறுத்த புலிகள், ஐ.நா கொடியை பலாத்காரமாக அகற்றினர். இந்த சம்பவத்தை ஐ.நா. வன்மையாகக் கண்டித்துள்ளது. உண்மையில் ஒரு தவறு அடுத்த தவறை உருவாக்கியது. ஐ.நா தனது அறிக்கையில் ஷஷஇச்சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும் எனவும், இதில் ஈடுபட்ட புலி உறுப்பினர்கள் மீது புலிகள் அமைப்பு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐ.நா, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. வின் தொண்டு அமைப்புக்கள் மீது இவ்வாறான நாகரீகமற்ற செயல்களில் ஈடுபட்டது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.|| இதன் மூலம் உலகெங்கும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான போக்கு வலுப்பெற்று வருகின்றது. ஏகாதிபத்தியத்தின் எந்;த நடவடிக்கையையும் நியாயப்படுத்தும் வகையில், இது போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் வழிகாட்டுகின்றன.<BR/><BR/><BR/>இந்தக் கொலையை கண்டித்து ஐ.நா அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் ஷஷகொபி அனான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார். இலங்கை மக்கள் அனைவருக்கும் அவர் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இக்கொலையை புரிந்தோர் கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அனான் நம்புகிறார்|| என்ற அறிக்கையில் மேலும் அவர் ஷஷலக்ஷ்மன் கதிர்காமர் மிகவும் மதிக்கப்பட்ட இராஜதந்திரி எனவும் தேசிய ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர் எனத் தெரிவித்துள்ள கொபி அனான் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நிலைப்பாட்டைத் தொடருமாறும் கோரியுள்ளார்.|| என்ற ஐ.நா அறிக்கைக்கு ஏற்ப இலங்கை பேரினவாத அரசாங்கம் மிகவும் நேர்த்தியாகவே புலிகளுக்கு எதிராக காய்களை நகர்த்தியுள்ளது.<BR/><BR/><BR/>மீண்டும் யுத்தம் என்ற கோசங்களையும், படுகொலைகளையும், அரசியல் நேர்மையற்ற செயல்தளத்தில் இயங்கும் புலிகளின் செயல்தளத்தை தனிமைப்படுத்தம் வகையில், பேரினவாதிகள் தமது சொந்த பேரினவாத நோக்கம் வெளிவராத வகையில் சர்வதேச ரீதியாக காய்களை நகர்த்துகின்றனர்.<BR/><BR/><BR/>இதன் தொடாச்சியாக இந்த நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க ராஜாங்க அமைச்சர் தனது அனுதாப அறிக்கையில் ஷஷஇலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை எனக்கு அளவற்ற சோகத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது. இவ்வாறான இரக்கமற்ற கொலை ஒரு பயங்கரவாத செயல். இதனை அமெரிக்க அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய கொலைக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் தீர்ப்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்|| என்றார். அவர் மேலும் ஷஷஅவர் ஒரு கட்டுப்பாடு கண்ணியங்கள் மிக்க கனவானாக இலங்கையின் சமாதானத்திற்காக அதிகம் தன்னை அர்ப்பணித்தவர். அவரைக் கௌரவப்படுத்துவது என்பது சமாதானத்தையும் யுத்த நிறுத்தத்தையும் சரியாக நடைமுறைப்படுத்துவதாலேயே சாத்தியமாகும் எனவும் அவர் அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.|| யுத்த நிறுத்தத ;தையும், சமாதானத்தையும் கதிர்காமர் நேசித்தார் என்றும், அதை அரசு கடைபிடிக்க முயல்வதன் மூலம் புலிகளின் யுத்த கோசங்கள் தனிமைப்படுத்தி உலகளவில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு கம்பளம் விரித்துள்ளார். <BR/><BR/><BR/>இந்த நிலையில் சமாதானம் மற்றும் யுத்த நிறுத்தத்தில் நம்பிக்கை உள்ளதாக புலிகள் திடீரென மீண்டும் அறிவித்தனர். மீண்டும் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தையை நோக்கி திடீரேன ஓடுகின்றனர். புலிகளின் தவறான கண்மூடித்தனமான படுகொலை அரசியல் நடவடிக்கைகள், முட்டுச் சந்தியில் தமிழ் மக்களை பலியிடவே தொடர்ச்சியாக வழிகாட்டுகின்றது. ஏகாதிபத்தியங்களும், மற்றைய பிராந்திய வல்லரசுகளும் தமது இரங்கல் உரை மூலம் சொல்லும் செய்திகள், புலிகளின் பெயரில் தமிழ் மக்களுக்கு எதிரானவையாக இருப்பதை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கமுடியாது. <BR/><BR/><BR/>கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பியரி பெட்டிகிரே தனது இரங்கல் செய்தியில் ஷஷகனடா மக்கள் சார்பாக கதிர்காமர் குடும்பத்தினருக்கும் இலங்கை மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையின் அமைதி நடவடிக்கைக்கு கதிர்காமர் ஓய்வின்றி உழைத்தார். இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும்|| என்றார். ஜப்பானியப் பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமி ஷஷஇந்தப் பலாத்கார நடவடிக்கையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஜப்பானிய அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக அவரது குடும்பத்திற்கும் இலங்கை மக்களுக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.|| என்றார். இந்தியா இதை ஷஷகொடூரமான பயங்கரவாதச் செயல்; அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்|| என்றது. மேலும் தமது இரங்கல் உரையில் ஷஷமறைந்த அமைச்சர் இந்தியாவின் நீண்ட கால நண்பரும் சிறந்த பண்புகளும் ஆற்றலும் கொண்ட வெளிநாட்டமைச்சருமாவார். இத்தகைய கொடூரமான செயலுக்குப் பொறுப்பான பயங்கரவாதிகள் நீதியின் பால் கொண்டுவரப்பட வேண்டும்.|| என்றனர். மேலும் ஷஷஇந்தியா இலங்கை இடையிலான உறவை மேம்படுத்த பெரிதும் பாடுபட்டவர் கதிர்காமர். அவருடைய மறைவால், இந்தியா மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது. இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர் அவர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த தளராமல் உழைத்தவர்|| என்ற இரங்கல் உரை தொடருகின்றது. மரணச் சடங்கில் மரபுக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சரையே இந்தியா அனுப்பி வைத்ததன் மூலம், புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்குரிய ஒரு அரசியல் சமிக்கையைக் கூட விடுத்துள்ளனர்.<BR/><BR/><BR/>மறுபக்கம் இலங்கை விவாகாரங்களில் இந்தியத ; தலையீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. புரட்சி பேசும் மார்க்சிஸ்ட் கட்சி தனது புரட்சிகர வேஷத்தை கலைந்த நிலையில் தனது அனுதாபத்தை வெளியிட்டனர்.<BR/><BR/><BR/>தம்மைத் தாம் மார்க்சியவாதியாக காட்டும் Nஐ.வி.பியோ தமது போலியான சிவப்பு வேஷங்களைக் களைந்து நிர்வாணமாக வெளிப்பட்டனர். அவர்கள் தமது சிவப்பு கோசத்தால் ஷஷநீங்கள் எமது நண்பர், தேச பக்தன், நீங்கள் மரணமடைந்த பின்னரும் வாழ்வீர்;கள்|| என்றனர். ஒரு பேரினவாதத்தின் கண்ணீராக, துன்பவியலாக இப்படித்தான் வெளிப்படமுடியும். Nஐ.வி.பி தமது பேரினவாத இழப்பை தொடர்ந்து ஷஷஎமது தேசத்தின் உண்மையான மைந்தன் வீழ்ந்து விட்டான். எமது மதிப்புக்குரிய லக்ஸ்மன் கதிர்காமர் மீது வைக்கப்பட்ட இலக்கு இனவாத எதிர்ப்பு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மனித உரிமை என்பவற்றின் மீது நம்பிக்கை கொண்டோர்; மீது வைக்கப்பட்ட இலக்காகும்.|| என்கின்றனர். தொடர்ந்தும் அவர்கள் ஷஷஇலங்கையிலுள்ள அரசியல்வாதிகளிலே மிகவும் நேர்மையானவராகவும், இரட்டைக் கருத்தில் பேசாதவராகவும், சூழ்ச்சி அரசியல் போக்கு அற்றவராகவும் இருந்தார். ஜே.வி.பி இனரும், கதிர்காமர் அவர்களும் வௌ;வேறு அரசியல் பின்னணியைக்; கொண்டவர்கள். இருந்தபோதிலும் நாம் அவருடன் மிகவும் வெளிப்படையான வகையிலும், நேர்மையுடனும், நாட்டின் உண்மையான நேசிப்புடனும் மிக இறுக்கமான உறவை வளர்த்திருந்தோம். தமிழராகப் பிறந்த போதிலும் இன வெறுப்பற்றவராகவும் முழு நாட்டையும் நேசிப்பவராக இருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாம் தோற்றுவித்தபோது அவரை நாம் நாட்டின் அதி உயர் பதவியை வகிக்க வேண்டுமென கோரியது ஒன்றும் இரகசியமானது அல்ல. நாம் அவருடன் பல தடவைகள் சந்தித்துள்ளோம். ஓவ்வொரு தருணத்திலும் அவரது நேர்மை வளர்ந்து சென்றதை நாம் வெகுவாக அவதானித்துள்ளோம். ஜே.வி.பி இனராகிய நாம் நல்ல நண்பர் ஒருவரை இழந்துள்ளோம். நாடு ஓர் உண்மையான தேச பக்தனை இழந்துள்ளது.|| என்;றனர் மேலும் அவர்கள் ஷஷநண்பரும், தேசபக்தருமான நீங்கள் மரணத்திலும் வாழ்வீர்கள். நாம் கொண்டுள்ள பொது இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் மரணம் வீணாகிப் போய்விடாது. உங்கள் இழப்பையிட்டு துக்கத்தில் இருக்கும் ஜே.வி.பி இனராகிய நாம் நீங்கள் எவ்வாறான நேர்மையான விழுமியங்களுக்காக போராடினீர்களோ அவற்றை நிறைவேற்ற நாம் இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம்.|| என்றனர். Nஐ.வி.பிக்கும், கதிர்காமருக்கும் இருந்த இலட்சிய ஒருமைப்பாடு பேரினவாதமாகவும், உலகமயமாதலாகலுமாகவே இருந்தது ஆச்சரியமானதல்ல. <BR/><BR/><BR/>இந்தவகையில் தான் Nஐ.வி.பியின ; கண்ணீர் துளிகள் இப்படி சொல்லவைக்கின்றது. முழுநாட்டையும் நேசித்தார் என்றால், அதன் அரசியல் அர்த்தம் தான் என்ன. மக்களை தமிழர் சிங்களவர் வேறுபாடு இன்றி சூறையாட ஏகாதிபத்திய கால்களை நக்கி தவமிருந்தார் என்பது தான்;. உண்மையான தேசபக்தனை இழந்துள்ளதாக கூறும் Nஐ.வி.பி, அந்த தேசபக்திதான் என்ன? நாட்டை ஏகாதிபத்தியத ;திற்கு கூவி விற்பதே அந்த தேசபக்தி. இதைத் தாண்டி எதையும், நாட்டுக்காக கதிர்காமர் செய்யவில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்று சொல்லும் Nஐ.வி.பி, அந்த ஜனநாயகம் என்பது மக்களை சுரண்டிச் சூறையாடுவதையே தேசத்தின் உண்மையான மைந்தனின்; இழப்பாக காட்டுகின்றனர். Nஐ.வி.பிக்கும் கதிர்காமருக்கும் என்னே அரசியல் ஒற்றுமை. பேரினவாதி; கடிவாளங்களை கொண்டு இயக்குவதில் கொண்டுள்ள ஐக்கியத்தில் இருந்தே, தேச இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள் என்று Nஐ.வி;.பியினர் புலம்புகின்றனர்.<BR/><BR/><BR/>இப்படி எல்லாம் வெளுத்துப் போன பேரினவாத அஞ்சலிகள், அறிக்கைகள் ஒருபுறம். மறுபுறம் கொலையைச் செய்தவர்களின் குறுந்தேசிய அரசியலுக்கு ஏற்ப அரசியல் அற்ற வெற்று தூற்றுதல்கள் மறுபுறம். இந்த கொலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? கொலைக்கும், இலங்கையில் வாழும் மக்களின் நலனுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளில் இருந்தே இதைப் புரிந்து கொள்ள கொள்ளமுடியும்.<BR/><BR/><BR/>கதிர்காமர் ஒரு மக்கள் நலன் சார்ந்த தலைவரா என்ற ஒரு கேள்வியைக் கேட்பின் நிச்சயமாக இல்லை. மக்கள் நலன் என்பது உலகை ஆளும் வர்க்கங்களின் நோக்கத்துக்கு வெளியிலேயே எப்போதும் காணப்படுகின்றது.<BR/><BR/><BR/>கதிர்காமர் தமிழரா சிங்களவரா என்ற அடிப்படையான இனவாதக் கேள்வியை விடுத்து, அவரின் அரசியல் என்ன என்ற கேள்வியே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உலகமயமாதல் அமைப்பில் கதிர்காமர் செய்ததெல்லாம் மக்கள் விரோத அரசியலையே. ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களை இலங்கையில் பேணிப் பாதுகாக்கும் ஒரு மக்கள் விரோத அரசியலையே அவர் விசுவாசமாகச் செய்தவர். இதில் அவர் சிங்களவர் தமிழர் என்ற எந்த பாகுபாட்டையும் காட்டியவர் அல்ல. ஆனால் பேரினவாத அரசில் அங்கம் வகித்தன் மூலமாக தனது பொதுச் செயல்பாட்டால், தமிழ் மக்களின் மீதான பேரினவாத ஒடுக்கு முறைக்கு தன்னால் இயன்றவரை துணைபோனவர். ஒரு இனவாதியாக இருந்தவர். இதற்கு வெளியில் அவர் எதையும் மக்களுக்காக செய்யவில்லை. <BR/><BR/><BR/>உலகளாவிய ஏகாதிபத்திய நலன்கள் எதுவோ, அதற்காகவே அவர் விமானம் ஏறி உலகம் பூராவும் சுற்றியவர். இந்த வகையில் இலங்கையின் இனப்பிரச்சனை விடையத்திலும் அவர், ஏகாதிபத்திய போக்குடன் தன்னை இணைத்துச் செயல்பட்டார். இங்கு அவர் சிங்களவருக்காக இயங்கவில்லை. மாறாக உலகமயமாதலில் அங்கமாக இருந்த பேரினவாத அரசில் ஒரு அங்கமாக செயல்பட்டவர். ஏகாதிபத்திய சந்தை பொருளாதாரத்தின் உலகளாவிய நலன்களுக்கு ஏற்ப, இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை பயங்கரவாதமாக காட்டியவர். இதற்கு புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கைளே பக்கத ;துணையாக அமைந்தன. <BR/><BR/><BR/>அண்மைய காலத்தில் உள்நாட்டில் யுத்த நிலைமைகளின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்கள் முதல் சர்வதேச நிகழ்ச ;சிகளில் இயல்பான தன்மைக்கு ஏற்ப்பத்தான் அவர் செயல்பட்டார். இந்த உலகமயமாதல் அமைப்பில் எந்த வெளிநாட்டு அமைச்சரும் இதற்கு வெளியில் செயற ;படமுடியாது. உண்மையில் கதிர்காமரின் நடத்தைக்கு ஏற்ப, புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கைகள் அரங்கேறிவந்தன. இதை கதிர்காமர் நேர்த்தியாக பயன்படுத்தி ஒரு இராஜதந்திரியாக மாறினர். புலிகளின் மக்கள் விரோத நடத்தைகள் இல்லை என்றால், கதிர்காமர் இல்லை. Nஐ.வி.பி கூறுவது போல் ஷஷநண்பரும், தேசபக்தருமான நீங்கள் மரணத்திலும் வாழ்வீர்கள். நாம் கொண்டுள்ள பொது இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் மரணம் வீணாகிப் போய்விடாது. உங்கள் இழப்பையிட்டு துக்கத்தில் இருக்கும் ஜே.வி.பி இனராகிய நாம் நீங்கள் எவ்வாறான நேர்மையான விழுமியங்களுக்காக போராடினீர்களோ அவற்றை நிறைவேற்ற நாம் இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம்.|| என்ற புலம்;பலும் உருவாகியிருக்க முடியாது. இதனடிப்படையில் Nஐ.வி.பி இன்று முன்வைக்கும் அரசியலும் கிடையாது. இதைக் கொண்டு தான் Nஐ.வி.பி இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம் என்ற தமது பேரினவாத அரசியலையும் கூட பிரகடனம் செய்ய முடியாது. இவர்களின் அரசியல் கூட, புலிகளின் மக்கள் விரோத அரசியலில் இருந்தே புளுத்துக் கிளம்புகின்றது.<BR/><BR/><BR/>மறுபக்கம் புலிகள் கூறுவது போல், அவர் புலிகளின் சர்வதேச தடைக்கு காரணமானவர் என்று வலிந்து காட்டும் கட்டமைப்புக்கு அவர் விசேடமானவர் அல்ல. புலிகளின் சொந்த நடவடிக்கைகள் தான், புலிகளின் தடைக்கு காரணமாக அமைகின்றன. இது கதிர்காமரின் புகழுக்குரிய ஒரு அரசியல் இராஜதந்திரமல்ல. சர்வதேச நிகழ்ச்சி போக்குகளும், புலிகளின் மக்கள் விரோத போக்குமே தடையை ஏற்படுத்தியது.<BR/><BR/><BR/>கதிர்காமர் அரசியல் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக ;கும் எதிராக இருந்தது. உலகமயமாதல் நிகழ்ச்சிப ;போக்கில் நாட்டை விற்பதில் அவர் சளையாத ஒரு கல்விமானாக இருந்தவர். உலகளாவிய ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையில், அவரின் மொத்தச் செயல்பாடு அமைந்து இருந்தது. மிகப் பிரதான முரண்பாடாக இருந்த இனப்பிரச்சனையில், உலகமயமாதலை ஏற்றுக் கொள்ளும் ஒரு நாடு என்ன செய்யுமோ அதையே கதிர்காமர் செய்தார்.<BR/><BR/><BR/>இந்தக் கொலையை கண்டிக்கும் புலியெதிர்ப்பு அணியினர் மிகப் பெரிய கல்வியாளரை புலிகள் கொன்று விட்டனர் என்று புலம்பமுனைகின்றனர். புலிகளின் கொலைக் கலாச்சாரத்தையும், தொடர் படுகொலைகளையும் உள்ளடங்கிய இந்த தொடர் கொலையில், கல்வியாளான் என்பதாலும் இதை கண்டிப்பதாக புலியெதிர்ப்பு அணியினர் ஒரு விதத்தில் காட்ட முனைகின்றனர். உண்மையில் சமூகத்தைப் பிளக்கும் சமூக விரோதக் கல்வி, மக்களுக்கு எதிராகவே உள்ளது. இது சிறப்பாகவே கதிர்காமரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது அறிவின் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களையும், தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அவர் மறுத்து நின்றார். தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை மறுத்து நின்ற அவர், சமூகங்களிள் சமூகப் பிளவுகளை பாதுகாப்பதிலேயே தனது கல்வியை பயன்படுத்தியவர்.<BR/><BR/><BR/>சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சாராக இருந்த இவர், புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் தமிழ் மக்களின் அடிப்படை தேசிய உரிமைகளை எதிர்த்து செயல்படுவதிலே ஒரு பேரினவாதியாக செயல்பட்டவர். புலிகளின் மக்கள் விரோத அரசியலையும், தமிழ்மக்களின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையையும் ஒன்றாக காட்டி அதை அழித்தொழிப்பதில் தனது அறிவைப் பயன்படுத்தியவர். இதைத்தான் ஜே.வி.பியும் செய்தது, செய்கின்றது. இதற்கு வெளியில் கதிர்காமர் சுயாதீனமாக செயல்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என எந்தத் தீர்வையும் முன்வைக்காத ஒரு பேரினவாதக் கட்சியின் முதுகெலும்பாக இருந்தவர். அதேநேரம் சிங்கள தமிழ் வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களின் நலன்களையும், உலகமயமாதல் அமைப்பில் ஏகாதிபத்தியத்துக்கு கூவி விற்பதில் தனது விற்பனைத் திறனைக் காட்டியவர். <BR/><BR/><BR/>இந்த வகையில் அவர் இலங்கையில் வாழும் அனைத்து மக்களினதும் விரோதியாவார். மக்களின் முதுகெலும்பை முறித்தவர். புலிகளின் பாசிச நடவடிக்ககைகளின் பெயரில், ஏகாதிபத்திய கால்களில் வீழ்ந்து கிடந்து நக்கியவர். உலகளவில் அனைத்து மக்கள் விரோத அரசுகளுடனும் சேர்ந்து கூத்தாடியவர். <BR/><BR/><BR/>ஒரு மக்கள் விரோதியை மக்கள் தமது சொந்த அதிகாரத்துக்கான போராட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டியவர்களின் கதிர்காமரும் ஒருவர். மக்கள் நீதிமன்றங்கள் மக்கள் விரோத சமூக விரோதிகளை தண்டிக்கும் அதிகாரத்தைக் கொண்ட போராட்டங்கள், அல்லாத ஒரு நிலையில் கதிர்காமர் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை மக்கள் விரோத நோக்கில் அமைந்துள்ளது. இது இரண்டு தளங்களில் மக்களுக்கு எதிராக மாறிவிட்டது. <BR/><BR/><BR/>1.இந்தக் கொலை மூலம் ஏகாதிபத்திய தலையீட்டை இலங்கையில் அதிகரிக்க வைத்துள்ளது. இலங்கையில் உள் விவகாரங்கள் மேலும் சர்வதேசமயமாகி விட்டது. ஏகாதிபத்திய நுகத்தடியைக் கொண்டு அனைத்து மக்களின் வாழ்வியலையும் கேள்விக்குள்ளாக்கும் நகர்வுகள் தொடங்கிவிட்டன. கதிர்காமர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஆட்சிக்காலத்தில் உயிருடன் இருந்த காலத்தில் செய்த பணியைவிட, அவரின் மரணம் ஏற்படுத்திய விளைவே மிகப்பாரதூரமானது. அவரின் மரணம் பேரினவாதத்தின் அளவற்ற நெகிழ்ச்சியற்ற போக்கை வலுப்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியாக ஒரு பாரிய பிரச்சாரத்தை புலிக்கு எதராக இது ஏற்படுத்திய அதே கணத்தில், தமிழ் மக்களின் போராட்டத்தை இது மழுங்கடித்துள்ளது. <BR/><BR/><BR/>2.இந்தக் கொலை புலிகள் (அவர்கள் இதை உத்தியோக பூர்வமாக மறுத்த போதும்) செய்ததன் மூலம், தமது தொடர்ச்சியான மக்கள் விரோத அரசியலை மெருகூட்டியுள்ளனர். தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயன்படுத்தி, இது போன்ற தனிப்பட்ட வக்கிரமான பழிவாங்கல்களை செய்வதன் மூலம், தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆழமாக சிதைத்துள்ளனர். குறுந்தேசிய வெறிக்கு ஏற்ப, இது போன்ற கொலைகள் மூலம் சாதிப்பது அனைத்து மக்களின் அடிமைத்தனத்தைத் தான்.<BR/><BR/><BR/>இதை செய்துவிட்டு மறுப்பதன் மூலம், செய்யக் கூடாததை செய்ததை ஒப்புக் கொள்வதாகும். அதை தொடர்ந ;தும் செய்ய துணைபோவதாகும். நேர்மையற்ற வகையிலான செயல்பாடுகள் எப்போதும் மக்களுக்கு எதிரானதாகவே மாறுகின்றது. இது போன்ற ஷஷதுரோகிகளை|| ஒழித ;துவிட்டால் தமிழீழம் கிடைக்கும் என்ற வாதப்பிரதிவாதங்கள் அர்த்தமற்றவை. இந்த வாதங்கள் சரியென்றால் அல்பிறட் துரையப்பாவை கொன்ற போதே தமிழீழம் கிடைத்து இருக்க வேண்டும். மாறாக புலிகளின் ஷஷதுரோகிப்|| பட்டியல் ஆலமரம் போல் விருட்சம் விட்டு பெருகித் தான் செல்லுகின்றது. புலிகள் கூறும் ஷஷதுரோகிகளை|| உருவாக்குவதே புலிகளின் அன்றாட நடவடிக்கை தான். முடிவாக பல ஆயிரம் பேர் இப்படி கொல்லப ;பட்டதிலும், கொல்லப்படுவதிலும் முடிகின்றது. <BR/><BR/><BR/>இங்கு தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் ஒரு புறம், மறுபக்கம் புலிகளின் குறுந்தேசிய போராட்டம் மறுபுறம். ஒரு யுத்த நிறுத்தம், சமாதானம், அமைதி பற்றிய ஒரு அரசியல் உடன்பாடு உள்ள ஒரு நிலையில், அதை கையெழுத்திட்டவர்கள் அதை நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டும்;. இல்லாத ஒரு நிலையில் நடக்கும் இதுபோன்ற கொலைகள் மிகவும் கோழைத்தனமானது, நேர்மையற்றதுமாகும். முதுகில் குத்துவதைத் தாண்டி எதையும் இந்த அரசியல் கொண்டிருக்கவில்லை. அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இது அர்த்தமற்றதாக்கி விடுகின்றது. இன்று இலங்கையில் தொடரும் கொலைகள், கடத்தல்கள் முதல், அனைத்து மக்கள் விரோத நடவடிக்கையும் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையையே அர்த்தமற்ற ஒன்றாக மாற்றிவிடுகின்றது. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் புலிகள், இதுபோன்ற தொடர் நடவடிக்கை மூலம் தமது குறுகிய இராணுவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துவதற்கு அப்பால், மக்களுக்கென எதையும் பெற்றுத் தரப்போவதில்லை என்ற உண்மையை யாரும் வரலாற்றில் நிராகரிக்க முடியாது. கொல்லப்பட்டவன் எவ்வளவு மிகப் பெரிய மக்கள் எதிரியாக இருந்தாலும், மக்களின் வாழ்வியலும் சம்பந்தப்படாத வகையிலான உதிரி நடவடிக்கைகள் உண்மையில் மக்களையே அடிமைப்படுத்துகின்றது. இதைத் தான் இந்தக் கொலை சாதித்துள்ளது.தமிழரங்கம்https://www.blogger.com/profile/17942500460598886480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124609967006131392005-08-21T13:09:00.000+05:302005-08-21T13:09:00.000+05:30Some idiot has given this comment "I think Sri Lan...Some idiot has given this comment <BR/>"I think Sri Lankan tamils are better off under sinhalese than the fascist monster like prabhakaran." <BR/><BR/>let that seedless refer this link:<BR/><BR/>http://www.tamilnation.org/indictment/genocide83/gen01.htmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124596179219587852005-08-21T09:19:00.000+05:302005-08-21T09:19:00.000+05:30//ஒரு தடவை வன்னிக்குப் போய் பாருமைய்யா.//then why ...//ஒரு தடவை வன்னிக்குப் போய் பாருமைய்யா.//<BR/><BR/>then why you are staying in canada ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124590390647430072005-08-21T07:43:00.000+05:302005-08-21T07:43:00.000+05:30மாலன் அவர்களுக்குஉலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான இந்...மாலன் அவர்களுக்கு<BR/><BR/>உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தமிழகத்தில் எந்தப் பத்திரிகை சார்பில்லாமற் செயற்படுகின்றது என்று சொல்ல முடியுமா.இந்து மட்டுமல்ல சகல ஊடகங்களும் ஏதாவதொரு சார்பில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.அப்படியிருக்க யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கவில்லை என்று நீங்கள் கூறுவது பொருத்தமாக இல்லை.<BR/><BR/>உத்தி ரீதியான ஒரு தவற்றைச் செய்துள்ள நேரத்தில் என்று நீங்கள் குறிப்பிடுவது கதிர்காமரை புலிகள்தான் கொலை செய்தார்கள் என்று நீங்கள் நம்பி மற்றவரையும் நம்ப வைப்பதாக இருக்கிறது இன்ன்மௌம் நிரூபிக்கப்படாத ஒன்றை விடுதலைப்புலிகளால் மறுக்கப்பட்ட கொலையை திரும்பத் திரும்ப அவர்கள் தான் செய்தார்கள் என்று கூறுவதன் மூலம் நீங்கள் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறீர்கள் என்றுதான் கூற முடியும்.<BR/><BR/>விடுதலைப்புலிகளின் செயற்பாடு மட்டுமல்ல இலங்கை,இந்திய இராணுவங்களினதும் செயற்பாடுகள் பற்றியும் பகிரங்கமாக விவாதிக்கத்தான் வேண்டும் யார் தயார்?ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124571323768002352005-08-21T02:25:00.000+05:302005-08-21T02:25:00.000+05:30வணக்கம் நண்பர்களே!//I think Sri Lankan tamils are ...வணக்கம் நண்பர்களே!<BR/>//I think Sri Lankan tamils are better off under sinhalese than the fascist monster like prabhakaran//<BR/>இதை எழுதிய குடிமகனார் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார்? மகாத்மா காந்தி ஓரிடத்தில் சொன்னார்" எப்போது ஒரு நாட்டில் நள்ளிரவில் ஒரு பெண் தனியாக நடந்து வரமுடிகிறதோ அப்போது தான் அந்த நாட்டிற்கு முழுவிடுதலை கிடைத்ததாகச் சொல்லமுடியும்"என்று. ஊடக சுதந்திரம் அதிகமாக உள்ள அமெரிக்காவிலோ அல்லது வேறு எந்த மேற்குலக நாடுகளிலோ தனியே வெளியே செல்லும் பெண் போனபடியே திரும்பி வருவாள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் தமிழீழத்தில் இருக்கிறதய்யா. 1995 ஐப்பசிக்கு முன்னர் யாழ் நகரிலோ கிராமப்பகுதியிலோ தனியாக ஒரு பெண் சென்று வருவதற்கு அச்சம் இருக்கவில்லை. சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பான முறையில் இருந்தது. தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் உரிய தண்டனை உடனேயே வழங்கப் பட்டது( உரிய விசாரனைகள் மேற்கொள்ளப் பட்டபின்னர் தான்).<BR/>ஆனால் இதே நிலை தமிழகத்தில் உள்ளதா? ஊழல் வழக்கில் குற்றவாளி என்று சொல்லப்பட்ட ஒருத்தி மேல் நீதிமன்றில் நிரபராதியோ? புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு கிருசாந்தி குமாரசுவாமியாவது உருவாகியிருக்கிறாளா? ஈழத்தமிழர்கள் இந்திய அரக்க இராணுவத்தின் பிடியில் துன்பப் பட்டதை விடக் குறைவாகவே இலங்கை இராணுவத்தினரால் துன்பப்பட்டார்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்வேன்.<BR/>எங்கோ ஒரு மேற்குலக நாட்டில் இருந்து கொண்டு புலிகளை விமர்சிப்பது நகைப்புக்கிடமானது. உண்மையான தகவல் அறிய வேண்டுமானால் ஒரு தடவை வன்னிக்குப் போய் பாருமைய்யா.<BR/><BR/>அன்புடன் தமிழ்மகள்.<BR/><BR/>அவர்கள் அம்புகளை எய்து கொண்டிருக்கிறார்கள். எங்களிடமும் அவை உள்ளன. ஆனால் தற்போது கேடயங்களை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124391333014314102005-08-19T00:25:00.000+05:302005-08-19T00:25:00.000+05:30*******அண்ணன் பயங்கராச்சாரியார் ******நாகர்கோயில் ...*******<BR/>அண்ணன் பயங்கராச்சாரியார் <BR/>******<BR/><BR/>நாகர்கோயில் கிருஷ்ணன் பாட்டு சூப்பர்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124390639032260892005-08-19T00:13:00.000+05:302005-08-19T00:13:00.000+05:30Hello anonymous, if you read and understand what S...Hello anonymous, <BR/><BR/>if you read and understand what Sankarapandi has written in this blog with even a pinch of honesty, you will not call Sankarapandi as a 'diehard supporter' of LTTE. He rightfully admits that all the three parties, i.e., the SL govt, the Indian govt and the Tigers are equally responsible for the current sad state of affairs. <BR/><BR/>All that Sankarapandi argues against is the portrayal of the Tigers as the only evil who is responsible for the current situation, especially when this view is consistently and falsely propagated by the 125 year old newspaper The Hindu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124389109198152362005-08-18T23:48:00.000+05:302005-08-18T23:48:00.000+05:30//வலைப்பதிவொன்றில் படித்தது.//எமக்குக் கேள்வி கேட்...//வலைப்பதிவொன்றில் படித்தது.//<BR/><BR/>எமக்குக் கேள்வி கேட்கமட்டுமே தெரியும்<BR/><BR/>எம்மிடம் நெடும்பட்டியலாய்க் கேள்விகள் மட்டுமே உண்டு.<BR/><BR/>குழப்படிகாரனின் கூழனுக்குப் பத்துக்கேள்விகள்<BR/><BR/>1. உத்தி ரீதியான மாபெரும் எந்தத்தவறினை எவர் செய்தார்? திரதராஷ்டிரனுக்கு நிறத்தைச் சஞ்சயன் புரியவைக்கலாம்; கண்ணைக் கட்டிக்கொண்டு அவிழ்க்கமாட்டேனென்று நிற்கும் காந்தாரி குறித்து கூழன் என்பவரின் கருத்து என்ன?<BR/><BR/>2. விடுதலைப்புலிகள் ஜனநாயகவழிப்பாதையிலே திரும்புவதென்பது எப்படி? ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளித்துவிட்டு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்கிளப்பு போன்ற பிரதேசங்களிலே புத்தர்விகாரைகளைக் கட்டிவிட்டு, ஆயுதக்குழுக்களைப் பாதுகாப்புக்கு விட்டுவிடலாமா? இலங்கை அரசு தமிழ்மக்களுக்கெதிராகப் பயன்படுத்தக்கூடிய இந்திய ஆயுத உதவிகளை, பொருளாதார உதவிகளை கூழன் நிறுத்தவேண்டுமென ஒரு வரி எங்காவது எழுதுவாரா? எழுதியிருக்கின்றாரா? அரசியற்தற்கொலை என்பது குறித்து கூழனின் அபிப்பிராயமென்ன? ஜனநாயகவழியிலே செல்வநாயகம், அமிர்தலிங்கம்வரை எடுத்துச் சென்றதிலே என்ன சாதிக்கப்பட்டிருக்கின்றதென கூழன் கருதுகின்றார்? இன்றைய பேச்சுவார்த்தை வேண்டாம், அன்றைய இந்தியா தலையிட்ட திம்புப்பேச்சுவார்த்தை வரை மயிலே மயிலேயெனப் போடப்பட்ட இறகுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சயனமஞ்சமா? <BR/><BR/>3. சூடான் கிறிஸ்தவர்கள், ஸிம்பாவே வெள்ளையர், பிரேஸில் பூர்வீககுடிகள் இனச்சிக்கல்கள் குறித்து இந்தியா, சீனா, சிங்கப்பூர், மெக்ஸிக்கோ போன்ற உலகநாடுகள் ஏன் கருத்துச் சொல்லவில்லை அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை?<BR/><BR/>4. விடுதலைப்புலிகளின் குற்றங்களை அவர்களின் ஆதரவாளர்கள் விமர்சிக்காமலிருந்த காலகட்டத்திலே திருவல்லிக்கேணி பதிப்பகத்தாரின் ஈழத்தார் குறித்த காலவழுக்களை கூழன் என்பவர் விமர்சித்திருக்கின்றாரா? பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் குறித்து கவலைப்படும் கூழன் என்பவர் அமைதிப்படையாகச் சென்ற இந்திய இராணுவத்தின் இலங்கையிலான நடவடிக்கைகள் குறித்து ஏதும் கருத்தினைத் தெரிவித்திருக்கின்றாரா? குறைந்தபட்சம், அவரது அரசியலின் தற்போதைய மஞ்சட்துண்டுத்தலைவர்போலவேனும்<BR/><BR/>5. இந்துவிலோ ப்ரொண்ட் லைனிலோ இலங்கைச்சிக்கல் குறித்து எழுதுகின்றவர்களின் பெயர்ப்பட்டியல்களைப் பார்த்திருக்கின்றாரா - முக்கியமாக, இலங்கைத்தமிழர்கள் என்ற பெயரிலே எழுதுகின்றவர்கள் குறித்து? ராம் மாணிக்கலிங்கம் என்ற சந்திரிகா அம்மையாரின் ஆலோசகர். டி. பி. எஸ். ஜெயராஜ் என்ற விடுதலைப்புலிகளோடு தனிப்பட்ட தகராற்றினைக் கொண்டவர். இவர்களின் இடத்திலே ஏ. பி. வெங்கடேஸ்வரனோ, கிருஷ்ணையரோ ஏன் எழுத முடியவில்லை? <BR/><BR/>6. இந்துவிலே இலங்கைச்சிக்கல் குறித்து, இந்துவின் ஆசிரியர் கருத்து, பத்திரிகையின் செய்தியாளர்கள், பத்திரிகைசாராத செய்தியாளர்கள் வெளியிட்ட கருத்துகளிலே ஒன்றேனும் இலங்கை அரசு சாராமல், இந்திய நலனை முன்னிலைப்படுத்துகின்றோமென்ற மாயையை உருவாக்காமால், விடுதலைப்புலிகளின் குரலை வெளியிட்டு வந்திருக்கக்கண்டிருக்கின்றாரா? வெளிவந்த கருத்துகளுக்குப் பின்னான வாசகர் கடிதங்களிலே ஏதாவது மூலக்கருத்துக்கு ஆதரவில்லாமல் வர கூழன் கண்டிருக்கின்றாரா? சன் தொலைக்காட்சியிலே அப்படியான நிலை இருக்கின்றதா?<BR/><BR/>7. இன்றைய காலகட்டத்திலே, ஈழப்பிரச்சனைக்குத் தீர்வு காண ஈழத்தமிழர்கள் என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கின்றார்?<BR/><BR/>8. விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் கொல்லப்பட்டபோது, அதற்கான குற்றம் சாட்டப்பட்ட அரசுசார் துணைஆயுதக்குழுக்களைத் தாம் கட்டுப்படுத்தமுடியாதென சென்ற வாரத்தின் ஆரம்பத்திலேதான் இலங்கை அரசின் செயலாளர் சொன்னது குறித்து கூழன் கண்டனத்தினை பதிந்திருக்கின்றாரா, அல்லது இந்துதான் பதிந்திருக்கின்றதா? <BR/><BR/>9. தமிழ்ப்பயங்கரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி ஆரம்பத்திலே இந்தியா அளித்தது குறித்து கூழன் அக்காலத்திலோ இக்காலத்திலோ எங்காவது எதிராக ஜனநாயகக்கருத்தினைத் தெரிவித்திருக்கின்றாரா? அமுதத்திலே, பேராசிரியரும் மகளும் "பயங்கரவாதிகளை"க் காப்பாற்ற தாம் சிக்கிக்கொள்வது குறித்து விதந்தோதிக்கதை எழுதாதது தவிர்த்து.<BR/><BR/>10. இக்கேள்விகள் போதாதெனில், இன்னும் கேள்விகள் வேண்டுமா?<BR/><BR/><BR/>கடைசியாக, "நாம் ஒத்த அலைவரிசைகளிலே இருக்கின்றோம்" என்பதே விபரீதமில்லாத வரிகளாகுமென்பது எம் தாழ்மையான கருத்து :-)<BR/><BR/>ஒவ்வோர் உள்ளிடுகைக்கும் ஆள் பெயர் வேண்டுமென்பதால்,<BR/>அடியேன் அண்ணன் பயங்கராச்சாரியார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124378004010082252005-08-18T20:43:00.000+05:302005-08-18T20:43:00.000+05:30நண்பர்களுக்கு,ஈழப் பிரசினையில் இந்து நடுநிலைமையாக ...நண்பர்களுக்கு,<BR/><BR/>ஈழப் பிரசினையில் இந்து நடுநிலைமையாக நடந்து கொள்கிறது என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. அது நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என் அபிப்பிராயமும். இந்த விவாதத்தில் என்னுடைய இரடண்டாவது பின்னூட்டத்தின் முதல் பின்னூட்டத்தின் முதல் வரியே, " இந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற பத்திரிகை அல்ல" என்பதுதான்.<BR/><BR/>விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை கொண்டிருந்த போதிலும் இந்த விஷயத்தில் அது செய்திகளைத் திரிக்கவில்லை எனபதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.<BR/><BR/>இது தொடர்பான என்னுடைய கேள்வி, இந்து நடுநிலை தவ்றிவிட்டதாகக் குற்றம் சாட்டும் நண்பர்கள், இலங்கையில் உள்ள இதழ்கள், குறிப்பாக தமிழ் இதழ்கள், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ் இதழ்கள், நடுநிலையோடு நடந்து கொள்வதாக நம்புகிறார்களா? அப்படி அவை நடந்து கொள்ள்வில்லை என்றால் அதைக் குறித்து விமர்சிக்கிறார்களா? என்பதுதான்.<BR/><BR/>அப்படி விமர்சிக்காமல் மெளனம் காப்பது, அவர்களது அக்கறை பத்திரிகை நெறிகளைப் பற்றியது அல்ல, விடுதலைப் புலிகளைப் பற்றியது என்பதைத்தான் காட்டுகிறது என்பது என் கவலை.<BR/><BR/>இந்துவின் நிலைப்பாடு, இந்திய அரசின், இந்திய அறிவுஜீவிகளின் (குறிப்பாக தமிழரல்லாத அறிவுஜீவிகளின்) நிலைப்பாட்டிற்கு நெருக்கமானது. அது இலங்கையில் உள்ள Natonalistகளின் சிந்தனைக்கும் நெருக்கமானது. (இந்திய, இலங்கை அறிவுஜீவிகளிடையே இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. சிற்சில முரண்பாடுகளைத் தவிர.) இந்துவின் நிலை எனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றாலும் அதன் சார்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.<BR/><BR/>இந்துவை விடுங்கள். இந்தியாவில் வெகுஜன ஆதரவு பெற்ற எந்த ஊடகம், எந்த அரசியல் கட்சி, விடுத்லைப் புலிகளை ஆதரிக்கின்றது? ஏன் இந்த நிலை ஏற்பட்டது?<BR/><BR/>இந்தியாவை விடுங்கள். உலகில் எந்தப் பெரிய நாடு, அல்லது மன்றம், அல்லது ஊடகம் விடுதலைப்புலிகளின் நிலைபாட்டை ஆதரிக்கிறது? ஏன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது?<BR/><BR/>இதுதான் யோசிக்க வேண்டிய விஷ்யம்.<BR/><BR/>இலங்கைப் பிரசினையில் எல்லாத் தரப்புகளுமே தவ்று செய்திருக்கின்றன என்பது என் கருத்து. ஆனால் அதனால் பெரும் இழப்புக்களுக்கு உள்ளானது முதன்மையாக இலங்கைத் தமிழ் மக்கள், அடுத்ததாக விடுதலைப்புலிகள். இந்தியாவிற்கு நல்லெண்ணம் பாழ்பட்டது என்பதைத் தவிர வேறு பெரிய இழப்புக்கள் இல்லை. இலங்கை அரசுக்குப் பொருளாதாரம், வர்த்தகம், இராணுவம், உள்கட்டமைப்பு, நல்லெண்ணம், அரசியல் ஆகிய துறைகளில் இழப்பு/நெருக்கடி.<BR/><BR/>இலங்கை அரசைப் பற்றிய கவலை நமக்கு முதன்மையானது அல்ல. அதில் நாம் செய்வதற்கு ஏதும் இல்லை. ஆனால் தமிழர்கள் விஷயம் அப்படி அல்ல. <BR/><BR/>ஈழம் என்ற இலட்சியம் கை கூடவேண்டுமானால் அதற்கு விடுதலைப்புலிகள் தங்கள் அணுகுமுறையை, சிந்தனைப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்களது தவறுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். பகிரங்கமாக விவாதிக்கப்பட வேண்டும்.<BR/>ஆனால் அப்படி விவாதிப்பதை விடுதலைப் புலிகளோ, அவர்களது அபிமானிகளோ விரும்புவதில்லை. அது அவர்களுக்கான மக்கள் ஆதரவைப் பலவீனப்படுத்திவிடும் என்று கருதுகிறார்களோ என்னவோ?<BR/><BR/>உத்தி ரீதியாக ஒரு பெரும் தவ்ற்றை செய்திருக்கும் இந்த நேரத்தில் கூட அவர்களது செயல்பாடுகள், அணுகுமுறைகளைப் பற்றி விவாதிக்க <BR/>முற்படுவதில்லை.<BR/><BR/>ஈழத்தின் மீது செய்யப்பட வேண்டியது அதுதான். அதை விட்டுவிட்டு இந்துவை விமர்சிப்பதால் என்ன பயன்? <BR/>இந்து பிடிக்கவில்லை என்றால் அதைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு 'நல்ல' நாளிதழைப் படியுங்கள்.<BR/><BR/>பி.கு: <BR/>சங்கரபாண்டி: உங்களது எழுத்துக்களை அவ்வப்போது படித்திருக்கிறேன். உங்கள் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. சில கருத்துகளில், -திராவிட அரசியல், இலக்கியம்- நாம் ஒத்த அலைவரிசைகளில் இருக்கிறோம் என நினைத்ததுண்டு. <BR/><BR/>இந்து நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்கு உரியதுதான்.ஆனால் அதைத் திருத்த வேண்டும் என்பதை விட விடுதலைப்புலிகள் ஜனநாயகப்பட வேண்டும் என்பது முக்கியம் என நான் கருதுகிறேன்.<BR/><BR/>கார்த்திக்: இந்து தலையங்கம் குறித்து ஏற்கனவே நான் எழுதிவிட்டேன். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவ்து பின்னூட்டத்தில் பாருங்கள்.<BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124372082285451362005-08-18T19:04:00.000+05:302005-08-18T19:04:00.000+05:30புலிகளின் முஸ்லிம் கொலையை நான் எங்குமே குறைத்துப்ப...புலிகளின் முஸ்லிம் கொலையை நான் எங்குமே குறைத்துப்பேசவில்லை என்பதை சுட்ட விரும்புகிறேன். "ஈவிரக்கமில்லாத கொலை" என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். இதையும் மாலன் கவனத்தில் கொள்ளவேண்டும்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124371976302710182005-08-18T19:02:00.000+05:302005-08-18T19:02:00.000+05:30மாலன் இவ்வளவு தூரம் இந்துவுக்கு பரிந்து பேசுவதால்,...மாலன் இவ்வளவு தூரம் இந்துவுக்கு பரிந்து பேசுவதால், பரி கொடுத்த ஆகஸ்ட் 15 தேதி தலையங்கத்துக்கு என்ன சொல்வார் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124371796652574302005-08-18T18:59:00.000+05:302005-08-18T18:59:00.000+05:30அன்புள்ள மாலன், பத்த்ரிகையில் வரும் கருத்துக்களு...அன்புள்ள மாலன்,<BR/> பத்த்ரிகையில் வரும் கருத்துக்களுக்கு அதன் செய்தியாளர்கள் கட்டுரையாளர்கள் பொறுப்பு , சரி.<BR/>அது பொது ஜனங்களிடையே எற்படுத்தும் விளைவுக்கு? திரிஷா படத்தை அரைநிர்வாணமகா ஒரு பத்திரிகையின் செய்தியாளர் வெளியிட்டால் திரிஷா வழக்கௌ தொடுக்கமுடியும். ஆனால் ஈழத்துவிஷயத்தில் யார் வந்து வழக்கு போட முடியும் ? புலிகளா? இந்துவுக்கு ஈழநிலைப்பாடு குறித்து சார்பே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? தலையங்களில் இந்துவின் நிலைப்பாடு தென்பட்டதே இல்லையா? உண்மையிலேயே <BR/>தெரியாது; முடிந்தால் சொல்லுங்கள்.<BR/><BR/>இந்தியா மோசமான குடியரசு இல்லை யென்றுதான் நினைக்க ஆசைப்படுகிறேன் முடியவில்லையே?<BR/>சுட்டியை கொடுத்தது அதற்காக இல்லை. இன அழித்தொழிப்பு ஒரு சுதந்திர நாட்டிலே இவ்வளவி நடந்திருக்கும்போது ஒரு தீவிரவாத இயக்கத்திடமிருந்து கொல்லாமையைக் கோரி நியாயம் பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது. மேலும் , இதில் தமிழ் விரோத உணர்ச்சி கலந்துள்ளது என்று நிச்சயமாக நம்புகிறேன். நமக்கு கூட புலிகள் (என்னையும் சேர்த்து)ஏதாவது செய்தால் மட்டும் ஒரு மேலதிக கவனம் வருகிறதே அதைச் சுட்டத்தான். <BR/>சுட்டியை வைத்து நீங்கள் போடும் சமன்பாடுங்கள் தான் கதி கலங்க வைக்கிறது என்னை. நன்றி.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124371385343896472005-08-18T18:53:00.000+05:302005-08-18T18:53:00.000+05:30மாலன்,விளக்கத்திற்கு நன்றி.ஆகஸ்ட் 15 இந்து தலையங்க...மாலன்,<BR/>விளக்கத்திற்கு நன்றி.<BR/>ஆகஸ்ட் 15 இந்து தலையங்கம்: <A HREF="http://www.hindu.com/2005/08/15/stories/2005081501741000.htm" REL="nofollow">http://www.hindu.com/2005/08/15/stories/2005081501741000.htm</A><BR/><BR/>>>><BR/>செய்தி வெளியிடுவதில் தவறு நேர்ந்துவிட்டால் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இங்கும் உண்டு. ஆனால் கதிர்காமர் செய்தியில் இந்து மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு என்ன நடந்து விட்டது? எனக்குப் புரியவில்லை. சற்று விளக்குவீர்களா?<BR/>>>><BR/>மன்னிக்கவும்; இந்தக் கேள்வி எனக்காதல்ல. என் கேள்வி பொதுவானது இதழியல் சம்பந்தப்பட்டது. விளக்கம் அளித்ததற்கு நன்றி.பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124369458613568302005-08-18T18:20:00.000+05:302005-08-18T18:20:00.000+05:30The diehard supporters of LTTE like Sankarapandi s...The diehard supporters of LTTE like Sankarapandi should introspect "why LTTE has lost it's support among majority of tamils in the world?" Even if they win Ealam or any solution, their fate is going to be like Churchill after second world war. All of us used to diehard supporters of Ealam cause earlier and nobody has done more damage to Ealam cause than LTTE; If you continue to support LTTE just because there is no other alternative, imagine the plight of Ealam Tamils when Kadirkamar's fate falls on LTE leadership? One reaps what one has sowed. The immediate requirement of all tamil brethren is to de-risk Ealam Tamils from LTTE.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124349026991132852005-08-18T12:40:00.000+05:302005-08-18T12:40:00.000+05:30Reading all the fanatical posts makes me scary for...Reading all the fanatical posts makes me scary for Tamil Nadu. I hope these fanatics who support LTTE don't live in Tamil Nadu. LTTE, which employs child soldiers, is one of the most cruel terrorists organizations in the world. I hope people don't vote for vaiko and other ltte sympathizers. Otherwise, Tamil nadu will turn into lebanon (in the 1980s).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124347776169441302005-08-18T12:19:00.000+05:302005-08-18T12:19:00.000+05:30திரு. மாலன், உங்களிடம் இதுவரை நான் கருத்துக்கள் பர...திரு. மாலன், உங்களிடம் இதுவரை நான் கருத்துக்கள் பரிமாற்றம் செய்து கொள்ளவில்லையே தவிர உங்கள் கருத்துக்களை எல்லா இடங்களிலும் படித்து வருகிறேன். உங்களுடைய எழுத்துக்களை அச்சு இதழ்களிலும் பல வருடங்களாகப் படித்து வருகிறேன். இலக்கியம் தொடர்பாக சிலவற்றில் கருத்து இணக்கமும் சிலவற்றில் கருத்து மாறுபாடும் உண்டு. அவற்றைப் பற்றி உங்களிடம் விவாதிக்க சில நேரங்களில் எண்ணினாலும், தனிப்பட்ட முறையில் இலக்கியத்துக்கு நான் கொடுத்த முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனாலும் பல இடங்களில் நான் சொல்ல நினைத்த கருத்து ஒன்று - நீங்கள் வலைப் பதிவுகளில் எல்லா விசயங்களையும், எல்லோரிடமும் பந்தா இன்றி விவாதிப்பது மிகவும் பிடித்தது - இங்கும் கூட. அதற்கு என் நன்றி.<BR/><BR/>நிற்க, நீங்கள் இந்துப் பத்திரிகைக்கு இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்குவது எனக்கு உண்மையிலேயே மிக வியப்பையளிக்கிறது. ஒருவேளை சன் தொலைக்காட்சி பற்றியது என்றால் ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் புரிந்து கொள்வேன், நீங்கள் பணிபுரியும் நிறுவனம் என்ற அடிப்படையில்.<BR/><BR/>நான் டெல்லியில் ஒன்றரை வருடம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த பொழுது, பல்வேறு பத்திரிகைகளில் மாறிமாறிப் பணி புரிந்து வந்த பல நிரூபர்களைச் சந்தித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் காலையில் இந்துப் பத்திரிகைப் படிக்கவில்லையானால் ஏதோ முக்கியமான பணியைச் செய்ய மறந்தது போல இருக்கும். டெல்லிப் பத்திரிகைகளான பயனீர், இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் திருப்தியளிப்பதில்லை. அப்பொழுது அலுவலகத்தில் இதைச் சொன்ன பொழுது சிரித்தார்கள், என்னைப் போன்ற மதராசிக்கு உண்மையைப் படிப்பதை விட ஆங்கிலமும் அச்சு நேர்த்தியும்தான் தான் முக்கியம் போல என்று. செய்திகளைக் கூட தன் அரசியல் கருத்துக்குத் தகுந்தவாறு தணிக்கை செய்யும் பத்திரிகை இந்து என்று சொன்னார்கள், இதை அவர்களுடைய அனுபவத்தில் சொன்னது. மாறாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் பகுதியில் அப்பட்டமான அரசியல் சார்பு இருந்தாலும், செய்திகளை அப்படியே வெளியிடுவதும், வாசகர் கடிதங்களில் எல்லாத் தரப்பு கருத்துக்களுக்கும் இடம் அளிப்பதும் உண்டு என்றனர். அப்பொழுது ஓரளவு உண்மைதான் என்று தோன்றினாலும் ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்னை மயக்கி வைத்திருந்தார்.<BR/><BR/>இப்பொழுதும் கூட இந்துவின் வண்டவாளங்களை நன்கு அறிந்தபின்னும் நேரமில்லாவிடினும் கூட அவசியம் படிக்கும் ஒரே பத்திரிகை இந்துதான். அதிக நேரமிருந்தால் தான் மற்ற பத்திரிகைகள் எல்லாம். அந்த அளவுக்கு தமிழனின் உலகத்தைப் பார்க்கும் ஜன்னலாக இருக்கிறது. ஆனால் ஈழப் பிரச்சினையில் இந்துவும் (ராமும்) பண்ணி வரும் அயோக்கியத்தனம் சொல்லக் கூசுகிறது. ஒருவேளை ராம் ராவுக்குப்பணி புரிகிறாரோ என்று கூட நிஜமாக ஐயம் கொள்கிறேன். நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். இங்குள்ள மற்ற வாசகர்களுக்காகச் சொல்கிறேன்.<BR/><BR/>கடந்த மூன்று ஆண்டுகளாக இந்துவின் எல்லா ஈழச்செய்திகளையும், கட்டுரைகளையும், ஆசிரியர் பகுதிகளையும், வாசகர் கடிதங்களையும் படித்து வருகிறேன். உங்களுக்கு ஒரு சவாலாகக் கேட்கிறேன். புலிகளைப் பற்றித் தாராளமாக இந்து உண்மைகளையும், சந்தேகங்களையும், ஊகங்களையும் எழுதட்டும். ஆனால் புலிகளின் பக்கத்தை வாதத்துக்காகச் சொல்லும் ஒரு வாசகர் கடிதமோ, ஒரு கட்டுரையோ பிரசுரமானதில்லை. புலிகள் தடை செய்யப் பட்ட இயக்கம் என்பதால் அவ்வியக்கத்தை சேர்ந்தவர் எழுத வேண்டியதில்லை (பத்திரிகைக்கு இந்த மாதிரி கட்டுப்படெல்லாம் இல்லை என நினைக்கிறேன்), குறைந்த பட்சம், ஒரு வைக்கோ, நெடுமாறன் கூட ஒரு கட்டுரை அனுப்பியதில்லையா? <BR/><BR/>சரி விடுங்கள் புலிகள் பக்க வாதத்தை விடுங்கள், இலங்கை அரசு போர் நிறுத்தக் காலத்தில் நேரத்தை வீணடித்துக் கொண்டு, இன்று வரை எந்த உருப்படியான திட்டத்தையும் முன் வைக்க வில்லை என்பதை இலங்கை அரசின் மீதான விமர்சனமாகக் கூட யாருமே எழுதவில்லையா? எத்தனையோ முறை நான் நல்ல படியாக எழுதிய வாசகர் கடிதங்கள் பிரசுரிக்கவில்லை. கொஞ்சம் கடுமையாகத் திட்டினாலாவது, அவர்களை விமர்சிக்கும் வாசகர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்று காண்பிப்பதற்காக (சோ இராமசாமி கையாளும் தந்திரம்) வெளியிடுவார்கள் என்று முயன்றும் பயனில்லை. அது போல வேறு நண்பர்கள் எழுதிய கடிதங்களையும் போடவில்லை.<BR/><BR/>ஈழப் பிரச்சினை மட்டுமல்லாமல் எல்லாப் பிரச்சினைகளிலும் இந்து இப்படித்தான் என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் சங்க பரிவார் அரசியலை இந்து கடுமையாக விமர்சித்து வந்தாலும், அவர்களுக்கு அப்பட்டமாக கூஜாத் தூக்கும் கட்டுரைகளையும், கடிதங்களையும் வெளியிடுவதுண்டு. பால் தாக்கரேக்கும், நரேந்திர மோடிக்கும் ஆதரவாக எத்தனையோ கடிதங்களையும் பார்க்திருக்கிறேன். ஏன் 1987ல், இந்தியப் படைக்கும், புலிகளுக்கும் சண்டை ஆரம்பித்து இரண்டு நாட்களில், புலிகள் இயக்கத் துணைத் தளபதி மாத்தையாவின் முழுநடுப்பக்க நேர்காணல் "A Tiger's Point Of View" என்ற தலைப்பிட்டு வெளியானது. சந்திரிகா அரசு வந்தபின் தான் இந்துவிடம் இப்படியொரு இருட்டடிப்பு மற்றும் அயோக்கியத்தனத்தைப் பார்த்து வருகிறேன்.<BR/><BR/>கடந்த ஆண்டு முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஏ.பி.வெங்கடேஸ்வரனிடம் இருமுறை தொலை பேசியில் பேசினேன். அப்பொழுது சந்திரிகா எவ்வளவு தூரம் தந்திரமாக நடந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்றும் சமாதானக் காலத்தில் இதுவரை எதுவுமே செய்யாமலே காலத்தைக் கடத்தி வருகின்றது என்பதையும், இந்திய அரசாங்கம் இதையெல்லாம் கண்டும் காணாதது போல இருப்பதையும் மனம் நொந்து கூறினார். ஏன் அவர் இதைப் பற்றியெல்லாம் இந்து பக்திரிகைக்கு எழுதக் கூடாது என்று கேட்ட பொழுது அதெல்லாம் வராது என்றார் (வட இந்தியப் பத்திரிகைகளில் ஓரிரு முறை சிறு பத்திகளைப் பார்த்திருக்கிறேன்). மேலும் தற்பொழுதுள்ள சூழலில் எழுதினாலே ஏதோ தனக்கும், புலிகளுக்கும் தொடர்புள்ளதாகக் கட்டுக்கதை விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். வீணான பிரச்சினைகளில்தான் போய் முடியும் என்றார்.<BR/><BR/>நான் கூறியதற்கு மாறாக கட்டுரைகளையோ, குறைந்த பட்சம் வாசகர் கடிதங்களையோ மாலன் இந்துவிடம் கேட்டு வெளியிடுவார் என எதிர் பார்க்கிறேன்.<BR/><BR/><BR/>நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124342803692831512005-08-18T10:56:00.000+05:302005-08-18T10:56:00.000+05:30========எந்தப் பத்திரிகையிலும் தலையங்கங்கள்தான் அத...========<BR/>எந்தப் பத்திரிகையிலும் தலையங்கங்கள்தான் அதன் குரல். அதில் வெளியாகும் பத்திகள் அதன் அதிகாரபூர்வ நிலைப்பாடல்ல.<BR/>=======<BR/><BR/>There is difference between a column by an outsider and a report from a staff journalist. As you may have seen, many a times, when a controversy arises w.r.t to the facts stated in a newsreport, the editorial makes it a point either to clarify & stand by its report or apologise. This is not rqd if the newspaper thinks that the onus is on the writer.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124338610958845692005-08-18T09:46:00.000+05:302005-08-18T09:46:00.000+05:30அன்புள்ள கார்திக்ரமாஸ்.கட்டுரைகளில் காணப்படும் கரு...அன்புள்ள கார்திக்ரமாஸ்.<BR/><BR/>கட்டுரைகளில் காணப்படும் கருத்துக்களுக்கு அதை எழுதியவர்கள்தான் பொறுப்பு.தலையங்கங்களுக்குப் பத்திரிகைகள் பொறுப்பு என்ற என் வாதத்தில் என்ன் கயமையப் பார்க்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. சற்று விளக்கினால் உதவியாக இருக்கும்.<BR/><BR/>இன்னொன்றையும் தெளிவுபடுத்தினால் தேவலை.<BR/><BR/>நீங்கள் கொடுத்துள்ள மேற்கோள் மூலம் என்ன சொல்ல முற்படுகிறீர்கள்?<BR/><BR/>'இந்தியா மத்ச சிறுபான்மையரைக் கொன்றது. அதனால் அது மோசமான குடியரசு' என்றா?<BR/><BR/>'இந்தியாவில் மதச்சிறுபான்மையினர் நடத்தப்ட்டதைப் போலதான் ஈழத்திலும் நடத்தப்படுகிறார்கள்' என்றா?<BR/><BR/>இந்த இரண்டின் அடிப்படையில் ஈழத்தில் இருப்பதும், இந்தியாவில் இருப்பதைப் போல ஒர் மோசமான அரசதிகாரம் (State) என்றா?<BR/><BR/>அல்லது இந்தியாவில் அரசதிகாரத்தினால் சிறுபான்மையினர் நடத்தப்பட்டது போலத்தான் ஈழத்திலும் நடத்தப்பட்டார்கள் அதனால் அது தவறில்லை என்றா?<BR/><BR/>என்ன சொல்லவருகிறீர்கள்?<BR/><BR/>இந்தியாவின் தவறுகள் ஈழத்தின் தவறுகளை எப்படி நியாயப்படுத்தும் நண்பரே?<BR/><BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124337647327686412005-08-18T09:30:00.000+05:302005-08-18T09:30:00.000+05:30அன்புள்ள பரி,உங்கள் கேள்வி வியப்பளிக்கிறது.>>ஒரு ப...அன்புள்ள பரி,<BR/><BR/>உங்கள் கேள்வி வியப்பளிக்கிறது.<BR/><BR/>>>ஒரு பத்திரிகையை அது வெளியிடும் செய்திகளையும், அதன் தலையங்கத்தையும் வைத்து மதிப்பிடுவதுதான் நியாயமானது<< என்று நான் தெளிவாகவே என் பதிவில் எழுதியிருக்கிறேன்.<BR/><BR/>நீங்களும் >><BR/>பத்திரிகையில் வரும் செய்தி/தலையங்கம் அனைத்துக்கும் பத்திரிகையே பொறுப்பு என்பதுதான் எனது புரிதல்<< என்று சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.<BR/><BR/>ஆனால் பத்திரிகைகளில் தலையங்கம் தவிர கட்டுரைகளும் வெளியிடப்படுகிறது அல்லவா? அந்தக் கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகையின் கருத்துக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் சொல்கிறேன். இது இதழியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நெறிதான். இன்னும் சொல்லப்போனால் தனது நிலைக்கு மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரையையும் ஒர் நல்ல நாளிதழ் வெளியிடவேண்டும். அது விவாதங்களை ஊக்குவிக்கும் என்பதால்.<BR/> <BR/>எந்தப் பத்திரிகையிலும் தலையங்கங்கள்தான் அதன் குரல். அதில் வெளியாகும் பத்திகள் அதன் அதிகாரபூர்வ நிலைப்பாடல்ல.<BR/>நியூயார்க் டைம்ஸிலும் அதன் தலையஙகத்திற்கு அதன் ஆசிரியர் குழுதான் பொறுப்பு. ஆனால் அதில் வெளியாகும் பத்திகளில் (column) காணப்படும் கருத்துக்கள் அதை எழுதியவருடையவை. அது பத்திரிகையின் நிலைபாட்டை பிரதிபலிக்கலாம். அல்லது மாற்றுக் கருத்தை வைக்கலாம்.<BR/><BR/>இதை நீங்கள் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் போது தெளிவாகப் பார்க்கலாம். கடந்த தேர்தலில் வாஷிங்டன் போஸ்ட் புஷ்ஷை எதிர்த்துத் தலையங்கள் தீட்டியது. ஆனால் ஆதரித்தும் கட்டுரைகள் வெளியிட்டது.<BR/>அண்மையில் தினமணி நான் அணுமின் உற்பத்தி பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது. மறுநாளே அதற்கு எதிர்நிலையில் நின்று வாதிடும் வேறொருவரது கட்டுரையை வெளியிட்டது.<BR/><BR/>இன்னும் எளிதாக ஒர் ஊதாரணம்: சுஜாதா ஒரு கட்டுரை எழுதுகிறார். அதை ஆனந்த விகடனுக்கு அனுப்புகிறார். அதை அது வெளியிடுகிறது. அப்படி அவர் ஆனந்த விகடனுக்கு அனுப்பாம்ல் குமுதத்திற்கு அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது குமுதம் அதை வெளியிடும். ஏனெனில் அந்தக் கட்டுரை பத்திரிகையின் குரல் அல்ல. அது பத்திரிகையின் நிலைபாட்டைப் பிரதிபலிக்க வேண்டியதில்லை<BR/><BR/>>>யார் வேண்டுமானாலும் என்னவென்றாலும் எழுதிப் பிரசுரிக்க இது என்ன கூட்டு வலைப்பதிவு போன்றதா?<<<BR/><BR/>இல்லை. ஆசிரியர் குழுவின் பரிசீலனை (editorial scrutiny) என்று ஒன்று உண்டு. எழுதப்பட்டிருக்கும் நடை, பொருளாக்கான முக்கியத்துவம், பொருளின் பொருத்தம், அளவு, தெளிவு, தொடர்ச்சி, அவதூறு(libel) போன்ற விஷ்யங்களைப் பரிசீலிப்பதுதான் அந்தப் பணி. அது தணிக்கை அல்ல. வலைப்பதிவுகளில் அதெல்லாம் இல்லை. Editorial intervention இல்லாத மாற்று ஊடகங்கள் என்று அதைக் கொண்டாடுகிறார்களே?<BR/><BR/>நாளிதழ்களில் தினமும் காலையில் ஆசிரியர் குழுவினரின் கூட்டம் நடக்கும். அதில்தான் அநேகமாக இன்று என்ன தலையங்கம் எழுதுவது, அதில் என்னென்ன கருத்துக்களை முன் வைப்பது என்ற விவாதங்கள் நடக்கும். இன்று யார் தலையங்கம் எழுதுவது என்பதும் முடிவு செய்யப்படும். அவர் மாலை 4 அல்லது 5 மணி வாக்கில் எழுதி, எழுதியதை ஆசிரியருக்கு அனுப்புவார். அவசியமானால் ஆசிரியர் சில திருத்தங்கள் செய்வார். அல்லது எழுதியவருடன் விவதிப்பார்.<BR/>ஆனால் பத்திரிகையில் எழுதப்படு பத்திகள் இது போன்ற கூட்டு விவாதத்திற்குப் பின் எழுதப்படுவதில்லை.<BR/>>>Editorial board என்பது ஒரு பத்திரிகையில் exclusive club. ஒரு பத்திரிகையின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது இந்தக் குழுவின் தலையாயக் கடமை இல்லையோ?<<<BR/><BR/>பாரம்பரியத்தைக் காப்பது கடமைதான். ஆனால் அது எடிட்டோரியல் போர்ட். சென்சார் போர்ட் அல்ல.<BR/><BR/>செய்தி வெளியிடுவதில் தவறு நேர்ந்துவிட்டால் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இங்கும் உண்டு. ஆனால் கதிர்காமர் செய்தியில் இந்து மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு என்ன நடந்து விட்டது? எனக்குப் புரியவில்லை. சற்று விளக்குவீர்களா?<BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124312560904082322005-08-18T02:32:00.000+05:302005-08-18T02:32:00.000+05:30லண்டனில் தமிழ்மக்களின் பணததில் புலிகள் தனியார் பெய...லண்டனில் தமிழ்மக்களின் பணததில் புலிகள் தனியார் பெயர்களில் முதலீடு<BR/><BR/> <BR/><BR/>800 கோடி ரூபாய் செலவில் புலிப் பினாமியான சர்ச்சைக்குரிய நாகேந்திரம் சீவரட்ணம் கலாச்சார மண்டபம் ஒன்றை லண்டன் அல்பேட்டன் பகுதியில் அமைக்கவுள்ளதாக தெரியவருகிறது.<BR/><BR/>லண்டனில் அமைந்திருந்த புலிகளின் தலமைக்காரியாலயமான ஈழம் கவுஸ் (நுநடயஅ ர்ழவரளந) என்ற கட்டிடத்தை 1997ம் ஆண்டு இரண்டு லச்சத்து ஜம்பது ஆயிரம் பவுன்ஸக்கு முருகேசு சிவராஜா என்பவரால் வாங்கப்பட்டு அதைக் கடந்த ஆண்டு ஏழு லட்;சத்து ஜம்பது ஆயிரம் பவுன்ஸக்கு விற்கப்பட்டதாகவும் அதில் ஒரு தொகை பணத்தை இக்கட்டிடம் வாங்குவதற்காக சீவரட்ணம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இவர் தற்போது நடத்திவரும் சிவயோக அறக்கட்டளை நிறுவனம் அரசின் அறக்கட்டளை நிறுவனத்தினால் ( ஊhயசசவல ஊழஅஅளைளழைn) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் முருகேசு சிவராஜாவினால் ஒருதொகை பணம் கொடுக்கப்பட்டு;ள்ளது.<BR/><BR/>நிதிமோசடிப் பேர்வழியான சீவரட்ணத்தின் மகளான அம்பிகாவின் எதிர் கால கணவரான கஸ்ரோ என்று அழைக்கப்படும் வன்னிப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளரான மணிவண்னால் வழங்கப்பட்ட விசேட உத்தரவினையடுத்து மேற்படி கட்டிடம் வாங்கும் நடவடிக்கையில் சீவரட்ணம் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் இலங்கையிலும் இந்தியாவிலும் தனது குடும்பப் பெயரில் பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்துள்ளார். இவரின் புதிய முயற்சிக்கு நிலம் மட்டும் 200கோடியும் கட்டிடடத்தை பூர்த்தி செய்வதற்கு 600கோடி ரூபாயும் தேவைப்படுவதாக தெரியவருகிறது. இதில் 70வீதம் பிரித்தானியாவிலுள்ள டீயசஉடயலள வங்கியும் 200கோடி சிவயோக அறக்கட்டளை நிறுவனத்தில் இருந்தும் மிகுதிப் பணத்தை சிவராஜாவும் வழங்கியுள்ளார். <BR/><BR/>பொது மக்களிடம் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பலவந்தமாக நிதியினைப் பெற்று வரும் புலிகள் தனியார் பெயர்களில் முதலீடு செய்வது தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள உளவுத் துறையினரின் கவனத்துக்கு சமூக நலம் விரும்பிகளால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.<BR/><BR/>ஈழபதீஸ்வரர் ஆலய அறங்காவல் குழுத் தலைவர் ஜெயதேவன் செயலாளர் விவகானந்தன் ஆகியோரை 62 நாள்கள் சிறையிலடைத்தும் அவர்களின் ஆலயத்தை பறிமுதல் செய்ததும் அது தொடர்பாக பிரித்தானியா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சீவரட்ணம் படு தோல்வி அடைந்ததும் இவ்வழக்கு செலவுத் தொகையாக 35000பவுன்ஸ் சீவரத்தினத்தால் செலுத்தப்பட்டதும் தெரிந்ததே. <BR/><BR/>இக்கட்டிடம் வாங்குவதற்காக வெளியிடப்பட்ட முதல் துண்டுப் பிரசுரத்தில் சிவ ஆலயம் தொடங்குவதற்காக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு அறக்கட்டளை நிறுவனம் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதும் உடனடியாக இக்கட்டிடம் ஆசிய இந்து கலாச்சார மண்டபம் என அறிவிக்கப்பட்டது.தற்போது காணி வாங்கியதுடன் பிரித்தானியாவிலுள்ள தமிழ் குண்டர்களை திருத்துவதற்காக என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா அரசினால் கூட இப்படியான நடவடிக்கைகளுக்கு இவ்வளவு பெருந்தொகையான நிதி ஒதுக்கியது கிடையாது. இதனால் பிரித்தானியா உளவுப்பிரிவினர் சீவரத்தினத்தின் நடவடிக்கையையும் அவரின் இந்த முயற்சியையும் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் புலிகளின் பல நடவடிக்கைகளை முடக்கிவரும் பிரித்தானியா அரசு இவரின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என பொது மக்களின் கேள்வியாக உள்ளது.எனவும் தெரியவருகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124311031594122352005-08-18T02:07:00.000+05:302005-08-18T02:07:00.000+05:30We reproduce an article below by veteran Tamil jou...We reproduce an article below by veteran Tamil journalist D.B.S Jeyaraj on <BR/>the international community's reaction to the assasination of Foreign <BR/>Minister Lakshman Kadirgamar. <BR/><BR/>Editor - SLDF Newswire <BR/><BR/>----- <BR/><BR/><BR/>http://www.tamilweek.com/Assassination_Appeasement_0028.html <BR/><BR/><BR/>Condemning Assassination and Continuing Appeasement <BR/><BR/>By D.B.S. Jeyaraj <BR/><BR/>The assassination of Lakshman Kadirgamar has brought in its wake a series of <BR/>statements by world leaders. They denounce it very correctly as a terrible <BR/>act of <BR/>terrorism. They also want the perpetrators to be caught and brought to <BR/>justice. <BR/><BR/>The average Sri Lankan who reads all these statements will no doubt feel <BR/>that the end of <BR/>the road is in sight for what is termed a peace process between the <BR/>Government of Sri <BR/>Lanka and the Liberation Tigers of Tamil Eelam. <BR/><BR/>There is no doubt in the minds of most Sri Lankans about who the <BR/>perpetrators of this <BR/>heinous act of terrorism were. Simple logic indicates that the peace <BR/>process cannot <BR/>continue if true justice is meted out to the perpetrators. <BR/><BR/>But what puzzles them is the doublespeak of the so called international <BR/>community. They <BR/>all insist that the peace process should continue. In hackneyed phrases <BR/>repeated ad <BR/>nauseam they say indirectly that the greatest tribute to Lakshman <BR/>Kadirgamars memory <BR/>is to continue talking to his killers. <BR/><BR/>Let us look at some of these pronouncements- <BR/><BR/>"Together, we must honour his memory by re-directing ourselves to peace <BR/>and ensuring <BR/>that the ceasefire remains in force," - US Secretary of State, <BR/>Condoleezza Rice. <BR/><BR/>UN Secretary General Kofi Annan - " this tragedy will not weaken the <BR/>commitment of the <BR/>people of Sri Lanka to achieve a durable peace in the country." <BR/>"The killing puts the peace process in Sri Lanka to a serious test. It is <BR/>now of great <BR/>importance that both parties to the conflict do their utmost to fully <BR/>fulfil their obligations <BR/>according to the ceasefire agreement," - Norwegian Foreign Minister Jan <BR/>Peterssen <BR/>The Indian government statement "We have every confidence that the <BR/>government and <BR/>friendly people of Sri Lanka will rise to the challenge and defeat the <BR/>forces which seek to <BR/>undermine Sri Lanka's unity and political stability." <BR/>"Japan has been actively supporting the peace process in Sri Lanka and has <BR/>respected <BR/>Foreign Minister Kadirgamar as one of the key persons promoting the <BR/>process. I strongly <BR/>hope for a calm response by all parties at this moment so that the move <BR/>towards the <BR/>peace process is not hindered," - Japanese Foreign Minister Nobutaka <BR/>Machimura said. <BR/>Australian Foreign Minister Alexander Downer said - "This heinous act of <BR/>terrorism must <BR/>not be allowed to derail efforts to bring peace to Sri Lanka." <BR/>European Union Commissioner Ms. Benita Ferrero-Waldner - "We must all <BR/>honour the <BR/>passing of Foreign Minister Kadirgamar by continuing his work for peace <BR/>and maintaining <BR/>the CFA." <BR/>French Foreign Minister Philippe Douste-Blazy - "France believes that <BR/>more than ever <BR/>the respect of the CFA and the continuation of the peace process are <BR/>necessary." <BR/>Canadian Foreign Minister Pierre Pettigrew insisted that Kadirgamar <BR/>assassination <BR/>should not be allowed to derail the peace process. Pettigrew declared that <BR/>perpetrators <BR/>should be brought to justice. <BR/><BR/>There is nothing wrong with these sentiments at face value. After all a <BR/>joint peace <BR/>process should not be jettisoned or allowed to be jeopardised by the <BR/>killing of the foreign <BR/>minister of one party. Usually such killings are the handiwork of a third <BR/>party aiming to <BR/>disrupt the process. So the parties involved in the process should not <BR/>allow a killing to <BR/>affect it. The only effective answer to the killers is to continue with <BR/>the process and make <BR/>it a success. <BR/><BR/>But in the case of the Kadirgamar assassination there is a crucial <BR/>difference. The killing <BR/>was not the work of a third party or outside force. It was perpetrated <BR/>by one of the <BR/>parties involved. It was not done during a time of war but during the <BR/>course of a peace <BR/>process. This is an assassination committed by one of the negotiating <BR/>partners engaged <BR/>in a peace process after having signed a ceasefire agreement that <BR/>expressly forbids <BR/>such acts. In short it is a blatant violation of the ceasefire and a <BR/>terrible betrayal. <BR/><BR/>If such an experience had been encountered by any of these countries now <BR/>profferring <BR/>advice their response would have been different. Had Condoleezza Rice, <BR/>Jack Straw, <BR/>Pierre Pettigrew, Natwar Singh, Jan Peterssen, Nobutaka Machimura, <BR/>Alexander Downer <BR/>or Philippe Douste- Blazy been killed in a hypothetical situation under <BR/>similiar <BR/>circumstances there would have been hell to pay. But since this is Colombo <BR/>the "advice" <BR/>is different. <BR/><BR/>Insisting that the peace process should continue after the killing would <BR/>have been correct <BR/>if the act had been committed by an outside force or third party. It is <BR/>entirely <BR/>inappropriate when one of the parties involved has acted in bad faith. <BR/>Asking the affected <BR/>party to continue the process after an assassination is nothing but <BR/>appeasement. <BR/><BR/>The doublespeak is indeed laughable when "continuing the peace process " <BR/>is coupled <BR/>with "bringing perpetrators of the terrorist crime to justice". If the <BR/>perpetrators of this <BR/>crime are really brought to justice then there can be no genuine peace <BR/>process. <BR/><BR/>Bringing the perpetrators to justice does not mean that only the assassin <BR/>or assassins <BR/>and the support network in Colombo should be apprehended and punished <BR/>while the <BR/>real masterminds who planned and ordered the assassination go unpunished. <BR/>There is a saying in Tamil " Eithavan irukka ambai Novanen?" (Why blame <BR/>the arrow <BR/>instead of the archer). <BR/><BR/>When Rajiv Gandhi was killed in Sriperumbhudoor on May 21st 1991 there was <BR/>a huge <BR/>outcry. Investigations revealed that the LTTE was responsible. When charge <BR/>sheets were <BR/>compiled and indictments filed there were three categories of accused <BR/>persons. <BR/><BR/>At the primary level were those actively involved in the act and directly <BR/>involved in the <BR/>execution like Dhanu and one - eyed Sivarasan. Most of them were dead <BR/>before the <BR/>case came to trial. <BR/>At the secondary level were those who had helped the killers and complicit <BR/>in the <BR/>assassination indirectly. 26 such persons were charged and sentenced to <BR/>death initially. <BR/>The appeal reduced sentences for most except four . One woman Nalini's <BR/>sentence was <BR/>commuted to life on humanitarian grounds. <BR/><BR/>At the tertiary level were the conspirators who had planned and ordered <BR/>the killing. They <BR/>were the LTTE leader Pirapakaran, Intelligence chief Pottu Amman and <BR/>womans brigade <BR/>commander Ahila. They were in Sri Lanka beyond the reach of Indian <BR/>justice. India <BR/>however did not let them off. Their names were separated from the original <BR/>indictment <BR/>and declared as proclaimed offenders. They are now wanted by Interpol as <BR/>proclaimed <BR/>offenders absconding justice. New Delhi routinely raises the matter with <BR/>Colombo. <BR/><BR/>It is clear therefore that in operations like this the conspiring <BR/>"brains" rather than the <BR/>committing "brawns" bear more responsibility. India has clearly <BR/>demonstrated this. <BR/><BR/>In the case of the Kadirgamar assassination too the real conspirators <BR/>should be brought <BR/>to justice. If he had been killed by a suicide bomber then how would <BR/>justice have been <BR/>done? The Indian example should be followed. The footsoldiers are not the <BR/>only guilty <BR/>party. Those really culpable are the "generals". The command and control <BR/>structure of <BR/>the organization that ordered the killing should be brought to justice. <BR/>But what is <BR/>happening here is that Colombo is being asked to talk to the perpetrators <BR/>as well as <BR/>arrest them. <BR/><BR/>If these "advising" countries are indeed serious then they should realise <BR/>that what they <BR/>are saying is contradictory. When one party to the process has committed <BR/>the crime only <BR/>one of two results is possible. If the real perpetrators are to be <BR/>punished the process <BR/>cannot continue. If the process is to continue then the real perpetrators <BR/>cannot be <BR/>punished. Insisting that both should happen simultaneously is asking for <BR/>the impossible. <BR/>This is international doublespeak at its worst. <BR/><BR/>Spare us then Ladies and Gentlemen of the international community of this <BR/>pontificating <BR/>hypocrisy at this time of grief! <BR/><BR/>This grief however cannot give way to blind rage. What would the LTTE <BR/>like to happen? <BR/>What effective response is possible?This is what the Liberal Party has to <BR/>say - <BR/>"Given the magnitude of the tragedy that has befallen the Sri Lankan <BR/>state, it is vital that <BR/>our leaders react with wisdom and justice, but also with a firmness that <BR/>makes clear that <BR/>there are limits to indulgence. Clearly the Ceasefire Agreement is no <BR/>longer seen as <BR/>binding by the LTTE, and equally clearly the Norwegian monitors are <BR/>incapable of <BR/>understanding or standing by their obligations. However, abrogating it is <BR/>perhaps what <BR/>the LTTE wants the government to do. <BR/>"Rather, the government should proceed within a legalistic framework, <BR/>perhaps in the <BR/>manner in which the United States proceeded in 2001, after the tragedy <BR/>that befell them. <BR/>Firstly they ensured, not only that the world at large understood the <BR/>enormity of what had <BR/>been done, but that it was prepared to act on this understanding. <BR/>Secondly, they issued <BR/>an ultimatum that was universally recognized as just, that the <BR/>administration responsible <BR/>for the terrorist outrage should surrender those who had planned it." <BR/><BR/>What the Country needs now is not a jettisoning but an urgent review of <BR/>the ceasefire.. <BR/>The LTTE and security forces must be made to honour it fully. It must also <BR/>be accepted <BR/>that the greater part of the blame lies with the LTTE. The international <BR/>community instead <BR/>of parroting the "peace process" squawk must find ways and means of <BR/>disciplining the <BR/>LTTE. <BR/><BR/>After all the sound and fury surrounding Kadirgamars murder subsides Sri <BR/>Lankans will <BR/>find two questions facing them. <BR/>Is the peace process to continue at the expense of true justice being <BR/>meted out? is one. <BR/>Is Justice to be done (if possible) at the expense of the peace process ? <BR/>is the other. <BR/><BR/>Sri Lanka cannot have it both ways. <BR/><BR/>A very difficult choice indeed! <BR/><BR/>Meanwhile let us hope that the collective wisdom of the international <BR/>community would <BR/>show us a way through which the peace process would progress <BR/>constructively while true <BR/>justice is meted out to "all" those involved in the Kadirgamar assassination.P.V.Sri Ranganhttps://www.blogger.com/profile/13921003215276203242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124289634868928102005-08-17T20:10:00.000+05:302005-08-17T20:10:00.000+05:30இதை எழுத வேண்டாம் என்று நினைத்தேன், பிறகு ஒரு அவசி...இதை எழுத வேண்டாம் என்று நினைத்தேன், பிறகு ஒரு அவசியம் இருப்பதாக நினைப்பதால் எழுதுகிறேன். புலிகளை எதிர்த்துக்கொண்டே ஈழத்துக்கு சார்பாக பேசுகிறேன் என்பது ஒரு பேஷனோ என்னமோ தெரியவில்லை. மாலன் ஈழத்துக்கு இடைஞ்சலான கருத்து என்று தமிழர்கள் முஸ்லிமை வெறுப்பதும்தான் என்று பொருள்படும்படி எழுதியுள்ளார். முஸ்லிமகளை நிராதரவாக வெளியேற்றியதும் நடந்ததுவே. பின்னர் பிரபாகரனுடம் முஸ்லிம் தலைவர்கள் செய்த சந்திப்பின் போது பிரபாகரன் முஸ்லீம் தலைவர்கள் (ஹக்கீம் போன்றவர்கள்) மீண்டும் அதுபோல் நடவாது என்று உறுதியளித்ததும், மன்னிப்பு கோரி அறிக்கை எழுதியது நடந்ததே. இது மாலனுக்கு தெரியாதா? அல்லது தெரிந்து கொண்டே தன் வாதங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக , மறைத்துவிட்டு முஸ்லீகளை ஈவிரக்கமில்லாமல் கொன்றதை சுட்டுகிறாரா? அல்லது "தி இந்துவின்" கருத்து இப்படி இருக்கிறதா? <BR/><BR/>செய்தியாளர்கள்தான் அவ்வக்கருத்துக்கு பொறுப்பு என்பது போன்ற கயமைத்தனமான வாதத்தை மாலனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதற்குப் பதிலாக நான் "இந்துவின் ஏஜென்ட்" என்று சொல்லியிருந்தார் எனில் அவரது நேர்மையை மதித்திருக்கலாம்.<BR/><BR/>இனி இங்கே அவசியமில்லாமல் எழுதமாட்டேன்.<BR/><BR/>பத்ரிக்கும் மாலனுக்கும் சுட்ட ஒரு சுட்டி : <BR/><BR/><A HREF="http://www.panthic.org/news/123/ARTICLE/1669/2005-08-14.html?sid=799f263339590d308ec8b2cfffe4e35a" REL="nofollow"> "India has murdered over 250,000 Sikhs since 1984, according to figures compiled by the Punjab State Magistracy and human-rights groups and reported in the book 'The Politics of Genocide' by Inderjeet Singh Jaijee. It has also killed over 89,000 Kashmiri Muslims since 1988, more than 300,000 Christians in Nagaland since 1947, and thousands of Christians and Muslims elsewhere in the country, as well as tens of thousands of Assamese, Bodos, Dalits , Manipuris, Tamils, and other minorities," the press release stated. <BR/><BR/>According to a report by the Movement Against State Repression (MASR), 52,268 Sikhs are being held as political prisoners in India without charge or trial. Some have been in illegal custody since 1984! Amnesty International reported that tens of thousands of other minorities are also being held as political prisoners. </A><BR/><BR/>:-((SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com