tag:blogger.com,1999:blog-5012938.post112452629154097157..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஈரோடு புத்தகக் கண்காட்சிBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-1124822719910898782005-08-24T00:15:00.000+05:302005-08-24T00:15:00.000+05:30http://www.hindu.com/2005/08/22/stories/2005082201...http://www.hindu.com/2005/08/22/stories/2005082201090200.htmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124682274668526032005-08-22T09:14:00.000+05:302005-08-22T09:14:00.000+05:30நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (NCBH) வருடம் தோறும்...நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (NCBH) வருடம் தோறும் தமிழ்நாடு முழுவதும் அவர்களுடைய கிளைகள் உள்ள ஊர்களில் புத்தக கண்காட்சி நடத்துவதை விட்டுவிட்டீர்களே...<BR/><BR/>//பாச்சான் உருண்டைன்னு எங்க ஊர்ல சொல்லுவோம்//<BR/><BR/>அந்துருண்டைன்னும் சொல்றது உண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124556903343269012005-08-20T22:25:00.000+05:302005-08-20T22:25:00.000+05:30/// பாச்சை உருண்டை ///பாச்சான் உருண்டைன்னு எங்க ஊர.../// பாச்சை உருண்டை ///<BR/><BR/>பாச்சான் உருண்டைன்னு எங்க ஊர்ல சொல்லுவோம்Maravandu - Ganeshhttps://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124545567809930542005-08-20T19:16:00.000+05:302005-08-20T19:16:00.000+05:30>>>இதைத்தவிர சில ஆங்கிலஃதமிழ் புத்தக விநியோகஸ்தர்க...>>>இதைத்தவிர சில ஆங்கிலஃதமிழ் புத்தக விநியோகஸ்தர்கள் தனியாகவோ அல்லது மூன்றுஇ நான்கு பேர் சேர்ந்தோ ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மொத்தமாகப் புத்தகங்களைக் குவித்து விற்பனை செய்கிறார்கள். சில நகரங்களில் நல்ல விற்பனை உள்ளது என்று கேள்விப்படுகிறேன். ஆனால் பொதுவாக இந்தக் கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாவது குழந்தைகள் புத்தகங்கள் (கலர் அடிக்கும் புத்தகங்கள்இ குட்டிக் கதைகள்)இ ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் போன்றவை. தமிழ் விற்பனை குறைவுதான்.<<<<BR/><BR/><BR/>நகர்புற நடுத்தர வர்க்கம் நுகர்வுத்திறன்மிக்க வர்க்கமாகும்.இதன் கற்கைமொழி ஆங்கிலமாக இருக்கும்போது,ஆங்கில நூற்கள்தாம் அதிகம் விற்கப்படும்.அவ்வண்ணம் தமது வாரீசுகளுக்காக வர்ணம்தீட்டும் புத்தகங்களையும் அதுவேண்டப்பழகிப் போயிருக்கிறது.இது கிராமப்புறங்களில் சாத்தியமாகா!அங்கு ஒரு அப்பியாசக் கொப்பி வேண்டவே திண்டாட்டமாகும்போது வர்ணம்தீட்டுவது எங்கே? எதுவெப்படியோ சிறிது சிறிதாய் தாய்மொழியழிவு நிகழ்ந்தே வருகிறது.இதை அன்நிய மூலதனம் கச்சிதமாகக் காரியமாற்றிச் செய்து வருகிறது.வருங்காலத்தில் முகமிழந்த -வேரற்ற ஒருகலவையாகத் தமிழ் மக்கள் உழைப்பார்கள்.அங்கே அவர்கள் தீண்டத்தகாத அடிமைகளாய்-இனக்குழுவாய் இருப்பார்கள்.பெரு தேசிய இனமாக -பொருளாதார வலுவுள்ளவொரு இனமாக ஐரோப்பியர்கள் இருப்பார்கள்.அவர்களிட்ட இசையை,மொழியை,கலாச்சாரத்தை நுகரும் "கலாச்சார அடிமைகளை"இன்றைய மூன்றாமுலகம் இப்போது தயார் செய்கிறது.<BR/><BR/>ஸ்ரீரங்கன்Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1124545249432175462005-08-20T19:10:00.000+05:302005-08-20T19:10:00.000+05:30//ஒரே நேரத்தில் மண்டபத்தில் புத்தகங்கள், ............//ஒரே நேரத்தில் மண்டபத்தில் புத்தகங்கள், .........பாச்சை உருண்டை என்று எல்லாம் விற்பனையாகும்.//<BR/><BR/>:-) மெல்லிய நகைச்சுவை இழையோட எழுத ஆரம்பித்து விட்டீர்கள்!<BR/><BR/>நீங்களும், செல்வராஜூம் கொடுத்துள்ள தகவல்களுக்கு நன்றி. சென்னையல்லாமல், மற்ற இடங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப் படுகின்றன என்பது நல்ல முன்னேற்றம்.<BR/><BR/>ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி பற்றி நீங்கள் எழுதும் போதெல்லாம், தமிழ்நாட்டில் வசிக்கவில்லையே என்று ஏக்கமாய் இருக்கிறது. <BR/><BR/>நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.com