tag:blogger.com,1999:blog-5012938.post112572151636302500..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: செ.மெ.பழனியப்பச் செட்டியார் (பிறப்பு: 15-2-1920, இறப்பு: 1-9-2005)Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-1125917174659296572005-09-05T16:16:00.000+05:302005-09-05T16:16:00.000+05:30சுந்தரமூர்த்தி, பழனியப்பா என்ற பெயர்தான் உங்களைக் ...சுந்தரமூர்த்தி, பழனியப்பா என்ற பெயர்தான் உங்களைக் குழப்பியிருக்கிறது. நெடுமாறனின் தந்தை<BR/>பழனியப்ப பிள்ளை மதுரையில் விவேகானாந்த அச்சகத்தினை நிறுவியவர்.விவேகானாந்தா நாட்காட்டி, திருநெல்வேலி பஞ்சாங்கம் அவர்களால் அச்சிடபட்டவை.இவை தென் மாவாட்டங்களில் மிகவும் பிரபலம். இப்போதும் அதே அச்சகத்தில்தான் இவை அச்சாகின்றனவா என்பதை நானறியேன்ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1125909458907532782005-09-05T14:07:00.000+05:302005-09-05T14:07:00.000+05:30BadriThanks for the detailed information onPalania...Badri<BR/><BR/>Thanks for the detailed information on<BR/>Palaniappa Chettiyar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1125810620250944042005-09-04T10:40:00.000+05:302005-09-04T10:40:00.000+05:30சுந்தரமூர்த்தி: பழ.நெடுமாறனுக்கும் பழனியப்பா பிரதர...சுந்தரமூர்த்தி: பழ.நெடுமாறனுக்கும் பழனியப்பா பிரதர்ஸ் உரிமையாளர்களுக்கும் உறவின் முறைத் தொடர்பு ஏதும் இல்லையென்றே நினைக்கிறேன் - எனக்குத் தெரிந்த வரையில்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1125806851225983302005-09-04T09:37:00.000+05:302005-09-04T09:37:00.000+05:30பத்ரி,பழ. நெடுமாறன் பழனியப்பா பிரதர்ஸ் உரிமையாளரின...பத்ரி,<BR/>பழ. நெடுமாறன் பழனியப்பா பிரதர்ஸ் உரிமையாளரின் மகன் என்று எங்கோ படித்ததாக நினைவு. அதுபற்றி உங்கள் பதிவில் குறிப்பெதுவும் இல்லையே! நான் படித்தது தவறாகவோ அல்லது என் நினைவுக் கோளாறாகவோ இருக்கலாம்.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1125802402055883242005-09-04T08:23:00.000+05:302005-09-04T08:23:00.000+05:30நல்ல பதிவு. நன்றி பத்ரி. முக்கியமாக இவருடைய தொழில்...நல்ல பதிவு. நன்றி பத்ரி. முக்கியமாக இவருடைய தொழில்நுட்ப முனைப்புகளை அறியத்தந்ததற்கு!<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1125760629759969022005-09-03T20:47:00.000+05:302005-09-03T20:47:00.000+05:30நானும் அனைத்தையும் அறிவேன்.அவர்தம் இழப்பில் துயருற...நானும் அனைத்தையும் அறிவேன்.அவர்தம் இழப்பில் துயருறும் உள்ளங்களோடு நாமும் இணைந்து கொள்கிறோம்.Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1125740025740772842005-09-03T15:03:00.000+05:302005-09-03T15:03:00.000+05:30அஞ்சலி செலுத்துவோம்.அஞ்சலி செலுத்துவோம்.முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com