tag:blogger.com,1999:blog-5012938.post113467070961074176..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: டூரிங் டாக்கீஸ்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-82052933058617731102008-06-19T13:46:00.000+05:302008-06-19T13:46:00.000+05:30neega Tirupur-la MPS theyattarla padam paarthu eru...neega Tirupur-la MPS theyattarla padam paarthu eruppenga athu oru dappa theyattar mathapadi ellaa theyattarum naalla erukkum (e.g) sangeetha,saranya,tamilnadu,univarsal,sri sakthi,srinivasa,cnipark,dimand,nadaraja, eppedi neraiya erukkuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134989408311032072005-12-19T16:20:00.000+05:302005-12-19T16:20:00.000+05:30கிளம்பிட்டிங்களா இப்படி. அடுத்த நானா? விடிஞ்சது போ...கிளம்பிட்டிங்களா இப்படி. அடுத்த நானா? விடிஞ்சது போ, இப்பதான் பார்த்தேன். ரெண்டு நாளு கொடுங்க எழுதிடறேன் :)Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134706279983153342005-12-16T09:41:00.000+05:302005-12-16T09:41:00.000+05:30நண்பரின் அன்புத்தொல்லைக்காக, நேரம் ஒதுக்கு உங்க 'ட...நண்பரின் அன்புத்தொல்லைக்காக, நேரம் ஒதுக்கு உங்க 'டவுசர்'கால கதையைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. <BR/><BR/>சுந்தர் குறிப்பிட்டுள்ள இந்த கூத்துக்கள்தான் நான் பார்த்த பெரும்பாலான திரையரங்குகளுக்கு...<BR/><BR/><I>கதவு எதுவும் கிடையாதாகையால், தார்ப்பாயை இழுத்து மூடி வெளிச்சத்தைத் தடுத்திருப்பார்கள். தாமதமாக வரும் ஆசாமிகள் தார்ப்பாயை விலக்கியதும் திரை வெளிறிப் போக 'டேய்.. ஏய்...' என்று கூக்குரல்கள் கிளம்பும்! வெளியிலிருந்து தியேட்டரைப் பார்த்தால் ஒரே மர்மமாக இருக்கும்! :)<BR/><BR/>ஆமாம். சில தியேட்டர்களில் உட்காரும் பலகையே இருக்காது. அரங்கு நிறைந்திருக்க, தாமதமாக வரும் பாவாத்மாக்கள் இருளில் தடுமாறிக்கொண்டே பார்த்து 'ஐ. ஒரு சீட் காலியா இருக்கு' என்று வேகமாக வந்து உட்கார்ந்து தொம்மென்று விழுவார்கள். பக்கத்து சீட்டுகளில் இரண்டு இடிச்ச புளி செல்வராசுகள் உட்கார்ந்து கொண்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வார்கள்! </I>அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134704991451776162005-12-16T09:19:00.000+05:302005-12-16T09:19:00.000+05:30//இந்த tagging விளையாட்டு எனக்கு அவ்வளவாக ...//இப்...//இந்த tagging விளையாட்டு எனக்கு அவ்வளவாக ...//<BR/><BR/>இப்படிச் சொல்லிட்டுக் கலக்கலா எழுதிட்டீங்க பத்ரி.<BR/><BR/>சுந்தர்,<BR/><BR/>//'ஐ. ஒரு சீட் காலியா இருக்கு' என்று வேகமாக வந்து ....//<BR/><BR/>படிச்சப்ப சிரிப்பு வந்தாலும் நிஜமாவே பாவாத்மாக்கள்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134671917393222312005-12-16T00:08:00.001+05:302005-12-16T00:08:00.001+05:30/12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து.../12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து என் நண்பர்கள் அழைத்துப்போன ஓமர் முக்தார்./ ஆகா :-)))SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134671924674786512005-12-16T00:08:00.000+05:302005-12-16T00:08:00.000+05:30பத்ரி, நல்லா ஜாலியா இருந்தது படிக்க! //...பத்ரி,<BR/><BR/> நல்லா ஜாலியா இருந்தது படிக்க! <BR/> <BR/> //தலையணையைக் கையோடு எடுத்துக்கொண்டு போய் கான்கிரீட் படிகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பது, முதல் சீன் திரையில் தெரிந்ததும் "Volume!" என்று கத்தி ரகளை செய்வது, புரொபசர்களின் பெண்களை சைட் அடிப்பது என்று//<BR/><BR/> IISc (நான் இங்கு படிக்கவில்லை) ஜிம்கானா ஞாபகத்தில் நானும் கொஞ்சம் நாஸ்டால்ஜிக் ஆயிட்டேன்.Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134672867536807402005-12-16T00:24:00.000+05:302005-12-16T00:24:00.000+05:30//அதுதான் நான் முதலில் பார்த்த செகுலர் படம்//:-):-...//அதுதான் நான் முதலில் பார்த்த செகுலர் படம்//<BR/><BR/>:-):-):-)<BR/><BR/>// (ஊமைப்படங்கள், ஆனால் அந்தப் படங்களுக்குச் சத்தம் தேவையில்லை!) //<BR/><BR/>வெறும் சாக்ஸ் மட்டும் அணிந்து கொண்டு கலைச் சேவை புரிவார்களே.. அந்த மாதிரியா? :-)<BR/><BR/>//இந்த தியேட்டர்களில்தான் கோடம்பாக்கத்தின் கனவுகள் நனவுகளாகின்றன!//<BR/><BR/>true..<BR/><BR/>ரொம்ப தேங்ஸ் தலைவரே... இன்னும் அடுத்த ஆறு மாசத்துக்கு தொந்தரவு குடுக்க மாட்டேன்..Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134673329125428062005-12-16T00:32:00.000+05:302005-12-16T00:32:00.000+05:30"தேவதை போலொரு பெண்ணிங்கு சம்திங்..." :))))மொத்தத்த..."தேவதை போலொரு பெண்ணிங்கு சம்திங்..." :))))<BR/><BR/>மொத்தத்தில் டெயில்பீஸ் சூப்பர்....அதுவும் அந்த நாஸ்டால்ஜிக் உணர்வு.mavurundaihttps://www.blogger.com/profile/17759600910803115993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134674309832633882005-12-16T00:48:00.000+05:302005-12-16T00:48:00.000+05:30//12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்த...//12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து என் நண்பர்கள் அழைத்துப்போன ஓமர் முக்தார்.//<BR/>இதுமாதிரி விபத்துக்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏது? <BR/><BR/>முன்பே சொன்னேனா என்று தெரியவில்லை: True Lies பார்க்கப்போன நண்பர்கள், படம் முழுவதையும் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட கிளைமாக்ஸில் ஏக் தோ தீன் சார் என்று வில்லன் கோஷ்டி நம்பர் சொல்ல, என்னடா ஹிந்தி மாதிரி இருக்கே என்று படம் முடிந்தபின் வெளியே வந்து பார்த்திருக்கிறார்கள் - போஸ்டரில் True Lies என்று பெரிதாகவும் கீழே (ஹிந்தி) என்று சின்னதாகவும் எழுத்துக்கள் ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134674824741282912005-12-16T00:57:00.000+05:302005-12-16T00:57:00.000+05:30இரண்டாம் வருடத்திலிருந்துதான் முழுவதுமாகக் கெட்டுப...இரண்டாம் வருடத்திலிருந்துதான் முழுவதுமாகக் கெட்டுப்போனேன்.<BR/>>>><BR/>Transition of a fruit to freak :))பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1134679203509357512005-12-16T02:10:00.000+05:302005-12-16T02:10:00.000+05:30பத்ரி,//சிவாஜி நடித்த படம் ஒன்று (பெயர் ஞாபகமில்லை...பத்ரி,<BR/><BR/>//சிவாஜி நடித்த படம் ஒன்று (பெயர் ஞாபகமில்லை) - அதில் 'அண்ணன் ஒரு கோயில் என்றால்' என்ற பாடல் வரும் //<BR/><BR/>அதான் படம் பேரும். 'அண்ணன் ஒரு கோயில்'. இதை மாட்டினி ஷோ பார்த்து மண்டை காய்ந்து விட்டது!<BR/><BR/>//அப்பொழுதெல்லாம் ஆங்கிலப் படம் என்றாலே ('காந்தி' தவிர பிற படங்களை) பலான படங்கள் என்று எங்கள் ஊர் மக்கள் கருதிய காலம். அந்தப் படங்களுக்கு பெண்களுக்கு டிக்கெட் தர மாட்டார்கள்.<BR/>//<BR/><BR/>கரெக்டா சொன்னீங்க. வத்திராயிருப்பு ராமக்ரிஷ்ணா தியேட்டரிலும் ஆங்கிலப் படங்களுக்குப் பெண்களுக்கு டிக்கெட் கிடையாது! அதுவரை பெண்கள் கவுண்ட்டர் பக்கம் போகாத ஆண்களெல்லாம் அதில் நுழைந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போவார்கள்!!<BR/><BR/>கதவு எதுவும் கிடையாதாகையால், தார்ப்பாயை இழுத்து மூடி வெளிச்சத்தைத் தடுத்திருப்பார்கள். தாமதமாக வரும் ஆசாமிகள் தார்ப்பாயை விலக்கியதும் திரை வெளிறிப் போக 'டேய்.. ஏய்...' என்று கூக்குரல்கள் கிளம்பும்! வெளியிலிருந்து தியேட்டரைப் பார்த்தால் ஒரே மர்மமாக இருக்கும்! :)<BR/><BR/>//கார்த்திக், பானுப்ரியா - "தேவதை போலொரு பெண்ணிங்கு //<BR/><BR/>கோபுர வாசலிலே. இன்று வரை காதில் இனிமையாக ஒலிக்கும் பாடல்கள். 'தாலாட்டும் பூங்காற்று' கேட்டுப் பாருங்கள். சொக்க வைக்கும் பாடல்!<BR/><BR/>கேளடி பாவையே என்ற துள்ளலான பாடலுக்கு (தலைவர் பாலு பாடியது) மோகன்லால் ஒரே ஒரு காட்சியில் அக்கார்டியனோடு அதைப் போலவே இருக்கும் அவரது புன்னகையோடும் வருவார்)<BR/><BR/>//ஃபேன் தடதடவென ஓடும் சத்தம். சுவரெங்கும் காவிக்கறை. சீட் பிய்ந்து தேங்காய் நார் வெளியே தெரியும்.<BR/>//<BR/><BR/>ஆமாம். சில தியேட்டர்களில் உட்காரும் பலகையே இருக்காது. அரங்கு நிறைந்திருக்க, தாமதமாக வரும் பாவாத்மாக்கள் இருளில் தடுமாறிக்கொண்டே பார்த்து 'ஐ. ஒரு சீட் காலியா இருக்கு' என்று வேகமாக வந்து உட்கார்ந்து தொம்மென்று விழுவார்கள். பக்கத்து சீட்டுகளில் இரண்டு இடிச்ச புளி செல்வராசுகள் உட்கார்ந்து கொண்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வார்கள்!<BR/><BR/>நாராயணன். வாங்க. இந்த ரிலே ரேஸ் நல்லாத்தான் இருக்கு. :)Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.com