tag:blogger.com,1999:blog-5012938.post113699511458515689..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நேற்று நான் வாங்கிய புத்தகங்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-75453957192109038482014-01-14T09:53:01.764+05:302014-01-14T09:53:01.764+05:30film asst director-kku offer kodukka vendum sirfilm asst director-kku offer kodukka vendum sirAnonymoushttps://www.blogger.com/profile/05839699291152807564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137092060164915722006-01-13T00:24:00.000+05:302006-01-13T00:24:00.000+05:30நன்றி பத்ரி, சன்னாசி, ஈழநாதன்.சன்னாசி ஈழநாதன் சொன்...நன்றி பத்ரி, சன்னாசி, ஈழநாதன்.<BR/><BR/>சன்னாசி ஈழநாதன் சொன்னதும் ஞாபகம் வருகிறது. அவர் சொன்னப்படி பிரம்மராஜன் மொழிபெயர்கிறார் என்று படித்த ஞாபகம் அது தான் கேட்டேன். ஆயிரம் தான் ஆங்கிலத்தில் இருந்தாலும் நம்ம மொழியிலே படிக்கிறது சுகம் என்ற உண்மையோடு நான் ஆங்கிலத்தில் அவ்ளோ பிஸ்து இல்லை என்பது இன்னொரு உண்மை :-)<BR/><BR/>ஈழநாதன் அன்னா கெரீனா 'சிவன்' என்பவரின் மொழிப்பெயர்ப்பில் இரண்டுபக்கங்கள் படித்து வெறுத்து தூரப்போட்டு விட்டேன். அவ்வளவு கொடூமையான மொழிப்பெயர்ப்பு அது. புதுசாவது நல்லாயிருக்கான்னு பார்க்கனும்.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137042426339505332006-01-12T10:37:00.000+05:302006-01-12T10:37:00.000+05:30விஜய் மற்றும் சன்னாசி மார்குவேசின் நூற்றாண்டுத் தன...விஜய் மற்றும் சன்னாசி மார்குவேசின் நூற்றாண்டுத் தனிமை பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் தமிழில் வரவிருப்பதாக காலச்சுவட்டிலோ,உயிர்மையிலோ படித்த ஞாபகம்.அன்னா கரீனா தமிழில் வந்திருக்கிறதாமே வாங்கவில்லையா?<BR/><BR/>பத்ரி புத்தகச் சந்தையில் கிடைக்கும் நூல்களில் குறிப்பிடக் கூடியவற்றின் பட்டியல் கிடைக்குமா?ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137040632880085222006-01-12T10:07:00.000+05:302006-01-12T10:07:00.000+05:30விஜய்: ஒரு நூற்றாண்டுத் தனிமையின் முதல் அத்தியாயம்...விஜய்: ஒரு நூற்றாண்டுத் தனிமையின் முதல் அத்தியாயம், முன்பு வெளியான 'கல்குதிரை' மார்க்வெஸ் சிறப்பிதழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாகார்ஜுனனால் செய்யப்பட்ட அந்த மொழிபெயர்ப்பு எக்கச்சக்கத்துக்குத் திருகப்பட்டிருந்ததாகப் பொதுவில் ஒரு குற்றச்சாட்டும் உண்டு. அதை ஆங்கிலத்தில் படிப்பதும் வெகு சுலபமே. மார்க்வெஸ் நாவல்கள் தமிழில் மொழிபெயர்ப்பா? செய்யலாம் தான், எங்கே....? இந்தியில், ஓரளவு சமீபத்தைய ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் Ka வைக்கூட (வேறு உள்ளோட்டங்களிருப்பினும் ;-) மொழிபெயர்த்துவிட்டார்களென்று நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137038889589593532006-01-12T09:38:00.000+05:302006-01-12T09:38:00.000+05:30விஜய்: நான் வாங்கியது அன்னம்/அகரம் ஸ்டாலில். இதைத்...விஜய்: நான் வாங்கியது அன்னம்/அகரம் ஸ்டாலில். இதைத்தவிர பிற கடைகளிலும் இருக்கலாம்.<BR/><BR/>மார்க்வேஸ் நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரது பல சிறுகதைகள் தமிழ் சிற்றிதழ்களில் (அனுமதி இல்லாமல்தான்:-) மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137037784078040552006-01-12T09:19:00.000+05:302006-01-12T09:19:00.000+05:30//குட்டி இளவரசன்//In which stall can I get this bo...//குட்டி இளவரசன்//<BR/><BR/>In which stall can I get this book? க்ரியா? How is the translation?<BR/><BR/>Is there tamil translated work of 'Gabriel Garcia Marquez'? I am looking for tamil translation of 'Marquez's One hundred years of solitude' [oru nootraandin thanimai].Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137038094449087902006-01-12T09:24:00.000+05:302006-01-12T09:24:00.000+05:30அம்மியே பறக்குதே..சின்னத் துரும்புங்க நாங்க என்ன ஆ...அம்மியே பறக்குதே..சின்னத் துரும்புங்க நாங்க என்ன ஆவோம்னு புரியலீங்களே.. பத்ரி, உங்களுக்குத் தெரியாம வகைப்படுத்தலை மாற்ற முடியுமா? கள்வன் பெரியவனா காப்பான் பெரியவனா போல் இருக்கிறதே..<BR/><BR/>டாக்டர் வீட்டில் யாருக்காவது உடல்நலம் குன்றினால், வேறு யாராவது நல்ல டாக்டரைப் பார்க்கச் சொல்வார்கள் என்பது நகைச்சுவை மாதிரி, நல்ல புத்தகங்கள் வாங்க பத்ரி வெளி பதிப்பகங்களுக்கு சென்றார் என்ற பொருளில் அவரே நகைச்சுவை என்று வகைப் படுத்தியதாக நினைத்தேன்..<BR/><BR/>ஐயகோ..இது பிறர் வேலையா? அதிர்ச்சி தருகிறது..தெருத்தொண்டன்https://www.blogger.com/profile/08750942999342930583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137030346421250542006-01-12T07:15:00.000+05:302006-01-12T07:15:00.000+05:30தெரியவில்லை. யாராவது வேண்டுமென்றே செய்திருக்கலாம்....தெரியவில்லை. யாராவது வேண்டுமென்றே செய்திருக்கலாம். எப்படி மாற்றமுடியும் என்று பார்க்கிறேன்...Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137030130660683022006-01-12T07:12:00.000+05:302006-01-12T07:12:00.000+05:30இது எப்படி நகைச்சுவைப் பதிவாக வறையறுக்கப்படுகிறது?...இது எப்படி நகைச்சுவைப் பதிவாக வறையறுக்கப்படுகிறது????அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com