tag:blogger.com,1999:blog-5012938.post113888719206175496..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: விமான நிலைய ஊழியர் போராட்டம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-1138930191173254262006-02-03T06:59:00.000+05:302006-02-03T06:59:00.000+05:30டாக்டர் ப்ரூனோ: மஜுரா பேங்க் - ஐசிஐசிஐ வங்கியுடன் ...டாக்டர் ப்ரூனோ: மஜுரா பேங்க் - ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டது. இரண்டு ஒரேமாதிரியான நிறுவனங்கள் இணைக்கப்படும்போது சில வேலைகளாவது போகத்தான் செய்யும். இரண்டுமே தனியார் நிறுவனங்கள் என்பது இங்கு முக்கியம்.<BR/><BR/>பல பொதுத்துறை வங்கிகள் வாலண்டரி ரிடையர்மெண்ட் ஸ்கீமைக் கொண்டுவந்துள்ளன. அதை ஏற்றுக்கொண்டு தாங்களாகவேதான் பலர் வெளியேறியுள்ளனர். அப்படி வெளியேறியவர்களுக்குக் கை நிறையப் பணம் கிடைத்துள்ளது. வெளியில் அவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர்கள் வேறு வாய்ப்புகள் இன்றி வெளியேற்றப்படவில்லை.<BR/><BR/>வங்கித்துறையில் கடந்த பத்து வருடங்களில் எத்தனை புதிய பிராஞ்சுகள் தொடங்கப்பட்டுள்ளன? எத்தனை புதிய இளைஞர்களுக்கு வேலைகள் கிடைத்துள்ளன? நிச்சயமாக ஃபைனான்சியல் செக்டாரில் ஏகப்பட்ட புதிய வேலைகள் கிடைத்துள்ளன. பொதுத்துறை, தனியார் துறை என்று இரண்டையும் சேர்த்து.<BR/><BR/>பொதுத்துறை வங்கிகளை அரசு தனியார் மயமாக்கவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே இருந்த துறையில் தனியார் வங்கிகளையும் அனுமதித்தனர். விளைவாக இன்று ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் பெருமளவில் வளர்ந்துள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய வங்கியாக ஐசிஐசிஐ உருவாகியுள்ளது. மக்களுக்கும் இதனால் ஏகப்பட்ட பயன்கள் கிடைத்துள்ளன.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138929569109212052006-02-03T06:49:00.000+05:302006-02-03T06:49:00.000+05:30//மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்த...//மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது;<BR/><BR/>ஏற்கத்தக்கது அல்ல என்று சொல்ல நினைத்து, எழுதும்போது தவறு நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138906495936467332006-02-03T00:24:00.000+05:302006-02-03T00:24:00.000+05:30ஏற்கெனவே வேலையில் இருக்கும் அனைவருக்கும் வேலை தொடர...ஏற்கெனவே வேலையில் இருக்கும் அனைவருக்கும் வேலை தொடர்ந்து இருக்கும். <BR/><BR/>Really.... Do you know what happened after to the employees of Madura Bank.....<BR/><BR/>அதே நேரம் வங்கித்துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகமாகியுள்ளன.<BR/><BR/>I am sure that you are JOKING... The job oppurtunities in the Bank are on the decline..... The Voluntary retirement scheme was introduced to BRING DOWN THE JOB OPPURTUNITIES......<BR/><BR/>குருட்டு எதிர்ப்பு இடதுசாரிகளின் கொள்கை முடிவு.<BR/><BR/>That is the real problem with left.... They oppose for the sake of opposing... While privatisation of Banks and Insurance is not needed in India AT PRESENT (may be later, but not now), It is high time we privatise the airports.<BR/><BR/><BR/>இந்தத் தனியார்மயமாக்கத்தால் வேலைகள் போய்விடும் என்று எதைவைத்துக்கொண்டு சொல்கிறார்கள் என்று புரியவில்லை.... Ha Ha Ha... I will tell you,.... There are a lot of people, who call themselves as "Union Leaders" and don't do any work. They will loose the job in a private concern and NOT THE GENUINE WORKERS... So the statement, is infact :) correct :) :)Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138911053838729392006-02-03T01:40:00.000+05:302006-02-03T01:40:00.000+05:30//இடதுசாரிக் கருத்துகளுக்கு அவசியமும் தேவையும் எப்...//இடதுசாரிக் கருத்துகளுக்கு அவசியமும் தேவையும் எப்பொழுதும் உண்டு.<BR/><BR/>ஏன் என்று சற்று விளங்க்குங்களேன். அவர்களுடைய பிறழ்வான சித்தாந்தத்தால் இவ்வுலகில் யாரும் பயனடையார்.<BR/><BR/>//அதனால்தான் பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இடதுசாரிக் கட்சிகள், தலைவர்கள் முன்னிலைக்கு வருகின்றனர்.<BR/><BR/>எந்தக் காரணத்தால் கேரளத்திலும் வங்கத்திலும் முன்னுக்கு வருகிறார்களோ அதே காரணத்தாலே இலத்தீன் நாடுகளிலும் முன்னுக்கு வத்து அந்நாடுகளின் எதிர்காலத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். மக்கள் போதிய பொருண்மிய அறிவும் விழிப்புணர்ச்சியும் பெறும் வரை இந்த பொருண்மிய வளர்ச்சிக் கொல்லிகள் இருந்து கொண்டே இருப்பார்கள்.<BR/><BR/>//மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது;<BR/><BR/>நான் ஒரு வலதுசாரி இருந்தும் அவர்களை "மலம்" என்பது கீழ்த்தனமானதென்றெண்ணுகிறேன். நீங்கள் அதை ஏற்கத்"தக்கது" என்று சொல்வது எனக்கு வியப்பும் மனவருத்தமும் அளிக்கிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138924665855698252006-02-03T05:27:00.000+05:302006-02-03T05:27:00.000+05:30"மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக..."மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது"<BR/><BR/>Badri - is there a typo here or is this what you had meant?<BR/><BR/>-skAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138899426264038912006-02-02T22:27:00.000+05:302006-02-02T22:27:00.000+05:30பின்னூட்டத்தில் வரும் கருத்துகள் அனைத்துடனும் எனக்...பின்னூட்டத்தில் வரும் கருத்துகள் அனைத்துடனும் எனக்கு உடன்பாடு கிடையாது. அவற்றை என் கருத்துகளாகப் பார்க்கவேண்டாம்.<BR/><BR/>இடதுசாரிக் கருத்துகளுக்கு அவசியமும் தேவையும் எப்பொழுதும் உண்டு. இன்று அதனால்தான் பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இடதுசாரிக் கட்சிகள், தலைவர்கள் முன்னிலைக்கு வருகின்றனர்.<BR/><BR/>ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் இடதுசாரிகள் எடுக்கும் பல நிலைப்பாடுகள் சகித்துக்கொள்ள முடியாத நிலையில்தான் உள்ளன. முக்கியமாக இப்பொழுது நடக்கும் விமான நிலைய தனியார்மயமாக்கல் எதிர்ப்பு.<BR/><BR/>மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது; வங்காளிகள்/மலையாளிகள் மீதும் பழிபோடுவது சரியல்ல.<BR/><BR/>கவுரவ் சப்னிஸ்; இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிகளுக்கு நன்றி. சப்னிஸ் சொல்லியிருப்பதுபோல யாரும் ஆர்வத்துடன் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது போலத் தெரியவில்லை. நடப்பதெல்லாம் நாடகமே. இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களின் ஈகோவை திருப்திப்படுத்துவதற்காக நடப்பதே இது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138895265469720122006-02-02T21:17:00.000+05:302006-02-02T21:17:00.000+05:30மலையாளிகளும் வங்காளிகளும் ஓட்டுப் போடுவதன் விளைவு ...மலையாளிகளும் வங்காளிகளும் ஓட்டுப் போடுவதன் விளைவு இந்திய முழுமைக்கும்.<BR/><BR/>மிகுதிப்பேர் பிஜேபிக்கு ஓட்டுப்போட்டதன் விளைவு பாபர்மசூதி, குஜராத் என்பதையும் காங்கிரசுக்குப் போட்டதன் விளைவு போபர்ஸ்பீரங்கி, மிஸா என்பதையும் மறந்ததேனோ? வர வர எடுத்ததற்கெல்லாம் இடதுசாரிகளையும் தீவிரவாதத்தையும் சாடுவது மத்தியதட்டிலே குந்திக்கொண்டு ஆபிஸ் லஞ் அவர்லே ப்ளாக் தட்டும் நமக்கெல்லாம் ஒரு பாஷனாகி விட்டது. ;-) இதுல பாரின்வேறே போயி க்யூபா, காஸ்ட்ரோன்னு இஷ்டபடி காஸ் கழிப்பது அடுத்த லெவல் ;-)<BR/><BR/>தொழிலாளிகளுக்கும் இடதுசாரிக்கட்சிகள் தொழிற்சங்கமேல்மட்டங்கள் இடையே இருக்கின்ற இடைவெளிக்கு இடதுசாரிகளின் சொசைட்டியை அப்டேட் பண்ணிக்கொள்ளாத தத்துவவறுமையும் தொழிற்சங்கத்தலைவர்களின் மாபியா மெண்டாலிட்டியுமே காரணம். ஆனால், சுத்தமாக திறந்த வெளியிலே க்ரேவிட்டியிலே காப்பிடலிசத்தை விழவிடுவதுதான் சுத்தமான ஒத்தைவழின்னா சொல்ல ஏதும்மில்லை சாமி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138895624051130212006-02-02T21:23:00.000+05:302006-02-02T21:23:00.000+05:30ரொம்ப சரியா சொன்னீங்க பத்ரி.கம்யூனிஸ்ட் கட்சி ஒழிஞ...ரொம்ப சரியா சொன்னீங்க பத்ரி.<BR/><BR/>கம்யூனிஸ்ட் கட்சி ஒழிஞ்சாதான் நாடு உருப்புடும். <BR/><BR/>வேலை செய்யாம எப்படி சம்பாதிக்கலாம் இதுதான் இவங்க யோசிக்கிறது.<BR/><BR/>சைனா மாதிரி கம்யூனிஸ்ட் நாட்டிலேயே தனியார் கம்பெனிகள் கோலோச்சி இருக்கறதுனாலதான் அது பொருள் சந்தையில் அமெரிக்காவின் வலதுகையா இருக்கு.<BR/><BR/>ஒரு மனிதனின் கண்,மூக்கு,கை,கால் இவை ஒவ்வொன்றும் ஒரு கூட்டணி கட்சி என்றால் இந்த கம்யூனிஸ்ட் மலம். அது வெளியேறினால்தான் மனிதன் நிம்மதியாக இருக்க முடியும். அது உள்ளே இருந்தால் வேலைக்கு ஆவாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138895670667564832006-02-02T21:24:00.000+05:302006-02-02T21:24:00.000+05:30Let the leftists read this news...http://www.india...Let the leftists read this news...<BR/><BR/>http://www.indianexpress.com/archive_full_story.php?content_id=87042Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138893564151246322006-02-02T20:49:00.000+05:302006-02-02T20:49:00.000+05:30இந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு ஆர்வம...இந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு ஆர்வமும் இருப்பதாக தெரியவில்லை. கௌரவ் சப்னிஸ் எழுதி இருக்கும் <A HREF="http://gauravsabnis.blogspot.com/2006/02/from-strikers-pov.html" REL="nofollow">இந்தப் பதிவை </A>படித்துப் பாருங்கள். வேலை நிறுத்தம் பெரிய அளவில் நடந்தது என்று காட்ட எப்படி காவல் துறையை தூண்டி தடியடி நடத்த வைத்துள்ளார்கள் என்று தெரியும். மலையாளிகளும் வங்காளிகளும் ஓட்டுப் போடுவதன் விளைவு இந்திய முழுமைக்கும். இந்த இரு மாநிலங்களும் ஆதரிக்காவிட்டால் அரசியல் தளத்தில் இடதுசாரிகள் இந்தியாவில் இல்லாமலே போயிருப்பார்கள்.வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138889807353518952006-02-02T19:46:00.000+05:302006-02-02T19:46:00.000+05:30இடதுசாரிகள் ஆண்ட காலத்தில்தான் கொச்சியில் நெடும்பா...இடதுசாரிகள் ஆண்ட காலத்தில்தான் கொச்சியில் நெடும்பாஸ்ஸேரி விமானநிலையம் இந்தியாவின் முதலும் தனியுமான தனியார் துறை விமானதாவளம் கட்டமைக்கப் பட்டது.<BR/><BR/>தில்லி பற்றி தெரியாது; மும்பையில் மட்டுமாவது, புதிய பன்னாட்டு விமானநிலையம் வரவிருப்பதால், அதனை தனியார் கட்டுமானத்திற்கு விட்டு பிறகு மெதுவாக தற்போதைய விமானநிலையத்தை decommission செய்திருக்கலாம்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com