tag:blogger.com,1999:blog-5012938.post113914615678789972..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: காஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5012938.post-1047006227637605692010-04-29T18:46:11.394+05:302010-04-29T18:46:11.394+05:30since people in jand k state already participate i...since people in jand k state already participate in state and central elections of india, doesnt it mean, they want to be part of india? why need of another plebiscite for j and k?<br />plebiscite can be conducted for pok ares.<br /><br />respectfully,<br />venkatVenkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139248965292613592006-02-06T23:32:00.000+05:302006-02-06T23:32:00.000+05:30/ஆனால் "காஷ்மீர் இந்தியாவின் பகுதி. அதிலிருந்து ஒர.../<BR/>ஆனால் "காஷ்மீர் இந்தியாவின் பகுதி. அதிலிருந்து ஒரு துளி மண்ணைக்கூட வெளியார் எடுக்க விடமாட்டோம்" என்று பேசினால் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை./<BR/><BR/>வேறு எப்படி பேச வேண்டும்?தீவிரவாதத்துக்கு அடி பணிகிறோம்.எந்த பகுதி காஷ்மீர் வேண்டும் என்றா பேச வேண்டும்?இந்திய எல்லையை காக்க பல்லாயிரம் வீரர்கள் தம் இன்னுயிர் துறந்துள்ளனர்.ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி பாதுகாக்கபட்ட எல்லை இந்திய எல்லை.அந்த வீரர்களின் ரத்தம் சிந்திய மண்ணின் ஒரு அங்குலத்தை கூட எதிரிகளிடம் தாரை வார்க்க மாட்டோம்.கடைசி இந்தியனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் இன்னுயிர் தந்து காப்போம்.<BR/><BR/>காஷ்மீருக்கு தீர்வு என்பது அங்கிருக்கும் தீவிரவாத பேயை அடித்து விரட்டுவதுதான்.பாகிஸ்தானே இப்போது அதை உணர துவங்கி விட்டது.பாகிஸ்தான்,அமெரிக்கா,இந்தியா என உலக நாடுகள் பலவும் அந்த தீவிரவாதிகளை வேட்டையாட துவங்கிவிட்டன.<BR/><BR/>/அதேபோல பாகிஸ்தான் கெட்ட நாடு, முஷாரஃப் ரவுடி என்று திட்டிக்கொண்டே இருந்தாலும் தீர்வு கிடைக்கப்போவதில்லை. /<BR/><BR/>உண்மையை சொல்ல வேண்டுமென்றால் காஷ்மீர் விவகாரத்தில் தனது தவறை உணர்ந்து லஷ்கர், ஜெய்ஷ் இயக்கங்களை தடை செய்து எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பெருமளவு கட்டுப்படுத்திய முஷாரப்பை நான் மனதார பாராட்டுகிறேன்.அமெரிக்கா சொல்லி நடந்தது தான் இது அத்தனையும்.இருந்தாலும் பரவாயில்லை.ஒசாமாவோடும், ஜய்ஷ் தீவிரவதிகளோடும் போரிடும் முஷாரப் இந்தியாவின் நண்பர் தான். காலம் கடந்தேனும் அவருக்கு நல்ல புத்தி வந்ததே என மகிழ்ச்சி அடைகிறேன்.தீவிரவாதத்தை ஏவி விட்டால் அது ஏவி விட்டவருக்கே எதிராக திரும்பும் என்பதை அவர் இப்போதாவது புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139216000764554812006-02-06T14:23:00.000+05:302006-02-06T14:23:00.000+05:30பத்ரி,நல்ல கட்டுரைபிரச்சனைக்குத் தீர்வு எங்கிருந்த...பத்ரி,<BR/>நல்ல கட்டுரை<BR/>பிரச்சனைக்குத் தீர்வு எங்கிருந்து வந்தாலும் அதைப் பரிசீலிப்பதுதான் சரி. <BR/><BR/>சசி,<BR/><BR/>//முழுமையான தீர்வை நோக்கி செல்ல வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சனையில் உள்ள யதார்த்தமான சூழலை இரு நாடுகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். //<BR/><BR/>இந்தக் கருத்தை அமோதிக்கிறேன்.<BR/><BR/>எனக்கு தேசப்பற்றே ஒரு மாயைதானோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. அது குறித்த என் பதிவு இங்கே:<BR/><BR/><A HREF="http://nilaraj.blogspot.com/2005/12/blog-post_12.html" REL="nofollow">http://nilaraj.blogspot.com/2005/12/blog-post_12.html</A>நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139210879988320692006-02-06T12:57:00.000+05:302006-02-06T12:57:00.000+05:30காஷ்மீர் பிரச்னையின் இந்தியா, பாகிஸ்தான் இருவருக்க...காஷ்மீர் பிரச்னையின் இந்தியா, பாகிஸ்தான் இருவருக்குமே பங்கு உண்டு. யார் அதிகம் தவறு செய்தவர்கள் என்று பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.<BR/><BR/>இங்கு நான் எங்குமே பாகிஸ்தான் தவறே செய்யவில்லை, பிரச்னை அனைத்துமே இந்தியாவிடமிருந்துதான் என்று சொல்லவில்லை.<BR/><BR/>ஆனால் "காஷ்மீர் இந்தியாவின் பகுதி. அதிலிருந்து ஒரு துளி மண்ணைக்கூட வெளியார் எடுக்க விடமாட்டோம்" என்று பேசினால் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை.<BR/><BR/>அதேபோல பாகிஸ்தான் கெட்ட நாடு, முஷாரஃப் ரவுடி என்று திட்டிக்கொண்டே இருந்தாலும் தீர்வு கிடைக்கப்போவதில்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139207528025647122006-02-06T12:02:00.000+05:302006-02-06T12:02:00.000+05:30//காஷ்மீர் பிரச்சனைக்கு உருப்படியான தீர்வை நோக்கி ...//காஷ்மீர் பிரச்சனைக்கு உருப்படியான தீர்வை நோக்கி முதல் அடியை முன்வைத்தவர் முஷ்ரப் தான்.<BR/>//<BR/><BR/>கார்கிலை தானே குறிபிடுகிறீர்கள்?<BR/><BR/>//காஷ்மீரை முழுவதுமாக demilitarise செய்வது//<BR/><BR/>ஜிகாதிகள் பாகிஸ்தானின் கட்டுபாட்டில் இல்லாத போது இந்தியா எப்படி demilitarise செய்ய முடியும்?<BR/><BR/>மேலும் அவர்களில் infiltrationக்கு அது வழிவகுத்து விடுமே?<BR/><BR/>ஐ.நா குழு ஒன்று காஷ்மீரில் இருக்கும் போதே இவர்களில் ஆட்டம் தாங்க முடியவில்லை...அப்படி இருக்கும் போது இந்த demilitarisationஐ யார் கன்கானிப்பார்கள்?Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139207695363055412006-02-06T12:04:00.000+05:302006-02-06T12:04:00.000+05:30//plebiscite நடத்துவது தற்போதைய இந்திய சூழலில் முட...//plebiscite நடத்துவது தற்போதைய இந்திய சூழலில் முடியாத காரியம். அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. //<BR/><BR/>பாகிஸ்தான் காஷ்மீரில் demographics மாற்றபட்டுள்ள உன்மையை நிங்கள் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.<BR/><BR/>இப்போதைக்கு "peace" என்று சொல்லுவோர்தான் intellectuals!<BR/><BR/>மற்றவர்கள் சங்கத்தினர்.<BR/><BR/>ஆகவே பாகிஸ்தானின் தவறுகளை மறைப்போம்! அவர்கள் என்ன சொன்னாலும் அது "அருமையான" திட்டம்!Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139202618293696352006-02-06T10:40:00.000+05:302006-02-06T10:40:00.000+05:30/காஷ்மீர்தான் இந்தியா, இந்தியாதான் காஷ்மீர்", "இந்.../காஷ்மீர்தான் இந்தியா, இந்தியாதான் காஷ்மீர்", "இந்தியன் என்ற அடையாளம்" - இவைதான் சரியான தீர்வுக்கு எதிரியாக உள்ளன. தேசியம் என்பது ஒருவர்மீது புகுத்தப்படுவதல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகம் தானாக உணர வேண்டியது. வெளியிலிருந்து திணிக்கமுடியாதது/<BR/><BR/>எந்த சமூகத்தின் மீது யார் தேசியத்தை திணித்தது?இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வேன் என்பது என் உணர்வு.அதை உரக்க சொல்வது தேசிய உணர்வை திணிப்பதா?தேசபக்தியை யாரும் திணிக்க முடியாது.அது தானாக முகிழ்த்து வரவேண்டும்.இந்தியன் என்பதில் எனக்கு உள்ள பெருமிதத்தை இன்னும் ஓராயிரம் முறை உரக்க சொல்வேன்.<BR/><BR/>/மாநிலங்களுக்கு இடையேயான கோடுகள் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையேயான கோடுகளும்கூட arbitrary-ஆகத் தோன்றியவைதான். அதனால்தான் தேசியம் பற்றிய கருத்துகளும் மாறவேண்டும். /<BR/><BR/>என் தேச பக்தி எப்படி மாறவேண்டும் என்கிறீர்கள்?விளக்கமாக சொல்லுங்கள்.எனக்கு புரியவில்லை.<BR/><BR/>/இந்தியா என்ற தேசிய அடையாளம் வலுவாக இருக்கவேண்டுமானால் சில இனக்குழுக்கள் நசுக்கப்படுவது நிற்கவேண்டும். இந்தத் தேசிய அடையாளமும் திணிக்கப்படாமல் தானாக உருவாகி நிலைபெற வேண்டும். வெற்று கோஷம் போடுவதாலும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதாலும் மட்டுமே இதனை அடைய முடியாது./<BR/><BR/>எந்த இனக்குழுவை யார் நசுக்கினார்கள்?தேசியத்தை யார் யார் மீது திணித்தார்கள்?விவரமாக சொல்லுங்கள்.<BR/><BR/>"இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வீர்" என்பது வெற்று கோஷமா?தேசபக்தி என்ற உணர்ச்சியை தூண்டிவிடுவது குற்றமா?எனக்கு விளங்கவில்லை.<BR/><BR/>அகண்ட பாரதம் எல்லாம் நான் கேட்கவில்லை.அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.யார் அதை கேட்கிறார்களோ அவர்கள் அதற்கு பதில் சொல்லிக்கொள்ளட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139198505468169202006-02-06T09:31:00.000+05:302006-02-06T09:31:00.000+05:30"காஷ்மீர்தான் இந்தியா, இந்தியாதான் காஷ்மீர்", "இந்..."காஷ்மீர்தான் இந்தியா, இந்தியாதான் காஷ்மீர்", "இந்தியன் என்ற அடையாளம்" - இவைதான் சரியான தீர்வுக்கு எதிரியாக உள்ளன. தேசியம் என்பது ஒருவர்மீது புகுத்தப்படுவதல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகம் தானாக உணர வேண்டியது. வெளியிலிருந்து திணிக்கமுடியாதது.<BR/><BR/>மாநிலங்களுக்கு இடையேயான கோடுகள் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையேயான கோடுகளும்கூட arbitrary-ஆகத் தோன்றியவைதான். அதனால்தான் தேசியம் பற்றிய கருத்துகளும் மாறவேண்டும். மகாபாரதக் காலம் தொட்டு இந்தியா என்பது இதே நிலப்பரப்பாகத்தான் உள்ளது என்று சங் பரிவார் கோஷ்டிகளும் பிற அதீத தேசியவாதிகளும் பேசுகின்றனர். மகாபாரத நிகழ்வுகள் - உண்மையாகவே இருந்தால் - இன்றைய ஆஃப்கனிஸ்தான் பகுதியிலும்தான் நடந்துள்ளன.<BR/><BR/>அகண்ட பாரதம் வேண்டும் என்று கத்திய பலரும் இன்று வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் பாகிஸ்தான் என்றொரு தனி தேசிய அடையாளம், பங்களாதேசம் என்ற மற்றொரு தனி தேசிய அடையாளம் இன்று தோன்றிவிட்டது. தேசிய அடையாளங்கள் மாறிக்கொண்டே இருப்பவை. காலம் காலமாக ஒரேமாதிரியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.<BR/><BR/>இலங்கை விடுதலை பெற்றபோது சிலோன் என்றொரு தேசிய அடையாளம்தான் வெளிப்படையாக இருந்தது. இலங்கைத் தமிழர் தேசியம் என்னும் கருத்தாக்கம் சிறிது சிறிதாகத்தான் வெளிவந்துள்ளது. ஆனால் இன்று மறுக்க முடியாத அளவுக்கு நிலைபெற்றுவிட்டது - என்கிறார் ஜெயரத்னம் வில்சன் (Sri Lankan Tamil Nationalism).<BR/><BR/>இந்தியா என்ற தேசிய அடையாளம் வலுவாக இருக்கவேண்டுமானால் சில இனக்குழுக்கள் நசுக்கப்படுவது நிற்கவேண்டும். இந்தத் தேசிய அடையாளமும் திணிக்கப்படாமல் தானாக உருவாகி நிலைபெற வேண்டும். வெற்று கோஷம் போடுவதாலும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதாலும் மட்டுமே இதனை அடைய முடியாது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139192654992995602006-02-06T07:54:00.000+05:302006-02-06T07:54:00.000+05:30இந்திய ஒருமைப்பாடு பற்றி பேசினால் உடனே அவர் சங்பரி...இந்திய ஒருமைப்பாடு பற்றி பேசினால் உடனே அவர் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டுமா?நாட்டுபற்று இருப்போர் வேறு கட்சிகளை சேர்ந்தவராக இருக்கவே முடியாதா?இந்திய மண்ணை அன்னியன் தொட அனுமதியோம் என்று சொன்னால் உடனே அவர் சங் பரிவாரா?<BR/><BR/>காஷ்மீர் தான் இந்தியா.இந்தியா தான் காஷ்மீர்.மாநிலங்களுக்கு இடையேயான கோடுகள் நிர்வாகத்துக்காக போடப்பட்டவை தான்.குமரி முதல் சியாச்சின் வரை ஒவ்வொரு அங்குலமும் இந்தியா தான்.வேறு எந்த பிரிவினையும் நமக்குள் இல்லை.<BR/><BR/>நான் தேச பக்தியுள்ள இந்தியன்.வேறு எந்த கட்சியின் அடையாளத்தையும் என் மீது சுமத்தாதீர்.இந்தியன் என்ற ஒரு அடையாளம் தவிர வேறேதும் அடையாளம் எனக்கு வேண்டியதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139162860321647712006-02-05T23:37:00.000+05:302006-02-05T23:37:00.000+05:30முதலில் முஷாரப் பாகிஸ்தான் மக்களுக்கு சுய நிர்ணய உ...முதலில் முஷாரப் பாகிஸ்தான் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை கொடுக்கட்டும்.தம்மை யார் ஆள்வது என்னும் உரிமையையே பாகிஸ்தான் மக்களுக்கு கொடுக்காத முஷாரப் அதை காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கிறாராம்.என்ன காமடி இது?<BR/><BR/>காஷ்மிரை 7ஆக பார்க்கிறாராம் முஷாரப்.பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் பிரிந்துபோக போர்க்கொடி உயர்த்துகிறதே,அங்கு போய் முதலில் தேர்தல் நடத்தட்டும் அவர்.<BR/><BR/>இந்தியாவின் ஒரு பிடி மண்ணை கூட அன்னியன் தொட அனுமதியோம்.கடைசி இந்தியன் உயிரோடு இருக்கும் வரை இந்திய ஒருமைப்பாட்டை இன்னுயிர் கொடுத்தும் காப்போம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139165457439606242006-02-06T00:20:00.000+05:302006-02-06T00:20:00.000+05:30காஷ்மீர் பிரச்சனைக்கு உருப்படியான தீர்வை நோக்கி மு...காஷ்மீர் பிரச்சனைக்கு உருப்படியான தீர்வை நோக்கி முதல் அடியை முன்வைத்தவர் முஷ்ரப் தான்.<BR/><BR/>இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகள் தொடர்ச்சியாக பின்பற்றி வந்த நிலைப்பாடுகள் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கமுடியாத ஒரு Deadlock நிலைக்கு கொண்டு சென்று இருந்தது.<BR/><BR/>முஷ்ரப் தனது திட்டத்தை முன்வைத்த பொழுது இந்தியாவில் இருக்கும் சங்பரிவார் அமைப்புகளும், பாக்கிஸ்தானில் இருக்கும் ஜிகாத் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன. பின் முஷ்ரப்பே இது பற்றி அதிகம் பேசவில்லை.<BR/><BR/>காஷ்மீரை முழுவதுமாக demilitarise செய்வது, இரு காஷ்மீர் பகுதிகளுக்கும் பாஸ்போர்ட், விசா இல்லாமல் காஷ்மீர் மக்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்வது, காஷ்மீர் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்குவது போன்றவை இடைக்கால நிவாரணமாக செய்ய வேண்டும். முழுமையான தீர்வு என்பது இதற்கு எட்டப்படுமா என்பது தெரியவில்லை. முழுமையான தீர்வை நோக்கி செல்ல வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சனையில் உள்ள யதார்த்தமான சூழலை இரு நாடுகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பாக்கிஸ்தானில் இருக்கும் மத அடிப்படைவாதிகளும், மேலே கருத்து தெரிவித்திருக்கிற நண்பர் போன்ற இந்தியாவில் இருக்கும் சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்களும் இதனை உணரவேண்டும்.<BR/><BR/>ஆனால் இது அவ்வளவு சுலபமாக நடக்க கூடிய விஷயங்கள் அல்ல. அது வரை காஷ்மீர் மக்கள் காத்திருக்கவும் முடியாது. முதலில் இரு நாடுகளும் இடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டும். அதை நோக்கியே சமீபகால பேச்சுவார்த்தைகள் அமைந்திருக்கின்றன.<BR/><BR/>plebiscite நடத்துவது தற்போதைய இந்திய சூழலில் முடியாத காரியம். அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1139154759016767862006-02-05T21:22:00.000+05:302006-02-05T21:22:00.000+05:30அட, இன்னொரு திட்டம் Commando முஷாரப் இடம் இருந்து!...அட, இன்னொரு திட்டம் Commando முஷாரப் இடம் இருந்து!<BR/><BR/>இதை 7 regions theory என்று சொல்லலாம்.plebiscite என்பது நடவாத காரியம்.<BR/><BR/>அது எப்படி பண்டிகளை விரட்டிவிட்டு plebiscite நடத்துவது.<BR/><BR/>மேலும் ஏன் எந்த இந்தியரும் பாகிஸ்தானி காஷ்மீரில் நடக்கும்/நடந்து கொண்டு இருக்கும் Shia-Sunni பிரிவு சண்டைகளையும்...அதனால் அங்கே அவர்கள் இரானுவத்தின் அடக்குமுறைகளை பற்றியும் பேசுவதில்லை?<BR/><BR/>பாகிஸ்தான் காஷ்மீரின் Demographicsஐ அவர்கள் மாற்றி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!<BR/><BR/>உன்மையான காஷ்மீரிகளை விட பாகிஸ்தானில் இருந்து குடி அமர்த்தபட்ட Punjabi காஷ்மீரிகள் தானே அவர்கள் பக்கத்தில் அதிகம்.<BR/><BR/>அப்படி இருக்கும் போது நாமும் ஒரு சில கோடி மக்களை காஷ்மீருக்குள் அனுப்பி பின்னர் plebiscite நடத்தலாமா?<BR/><BR/>இது பற்றி யோசிக்காமல் இந்த seven regions theoryஐ ஏற்றூ கொள்வது மிக மிக தவறான செயலாகும். <BR/><BR/>நம்மை கோமாளியாக்க முஷாரப் செய்யும் லொள்ளு வேளைகளில் இதுவும் ஒன்று..<BR/><BR/>மக்கள் புரிந்து கொண்டால் சரி.!Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.com