tag:blogger.com,1999:blog-5012938.post114526157591831884..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நர்மதா பச்சாவோ ஆந்தோலன்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-1146471521717156202006-05-01T13:48:00.000+05:302006-05-01T13:48:00.000+05:30திரு.பத்ரி அவர்களே இந்த அணையின் உ...திரு.பத்ரி அவர்களே<BR/> இந்த அணையின் உயரம் உயர்த்துவதால் என்ன நன்மை<BR/>அதனால் தீமை என்ன? இங்கு தமிழ்நாட்டில் கூட முல்லை பெரியார் அனையின்<BR/>உயரத்தை கூட்டுவதில் இரு மாநிலமும் மல்லு கட்டுவது எதானால், எனக்கு தெரிந்து<BR/>அனையின் உயரத்தை உயர்த்துவதால் என்ன பாசனத்திற்க்கு நீர் அதிகமாக தேக்கி <BR/>வைக்கலாம் வேறு ஏதும் பயன் இருக்கிறதா? எதனால் இத்தனை பிரச்சினைகள்.?<BR/><BR/>அன்புடன் <BR/>சரவணன்.இரா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145333959555624822006-04-18T09:49:00.000+05:302006-04-18T09:49:00.000+05:30Voice on Wings: உச்சநீதிமன்றத் தீர்ப்பை இரு பக்கத்...Voice on Wings: உச்சநீதிமன்றத் தீர்ப்பை இரு பக்கத்தைச் சேர்ந்தவர்களுமே தங்களுக்கு ஆதரவானது என்று சொல்லலாம்.<BR/><BR/>உச்சநீதிமன்றத்தில் NBA வேண்டியது - நிவாரணம் முழுமையாக முடியாத வரையில் அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டாம் - என்பது. ஆனால் உச்சநீதிமன்ற ஆணையோ கட்டுமானப் பணிகள் தொடரலாம்; அதே சமயம் நிவாரணப் பணிகளும் தொடரவேண்டும். அதாவது status quo. அப்படி நிவாரணப் பணிகள் சொன்னபடி நடக்கவில்லையென்றால் கட்டுமானப் பணியைத் தடுத்துவிடுவோம் என்று ஒரு மிரட்டலும் உள்ளது.<BR/><BR/>ஆனால் இதுநாள்வரையில் சரியாக நடக்காத நிவாரணப் பணிகள், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு இன்றுமுதல் திடீரென்று மாறியா போய்விடும்?<BR/><BR/>முதலில் நிவாரணத்தை நல்லபடியாக முடியுங்கள்; அதன்பின் கட்டுமானத்தைத் தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145295855595851212006-04-17T23:14:00.000+05:302006-04-17T23:14:00.000+05:30//ஆனால் இன்று உச்சநீதிமன்றம் கட்டுமானப் பணிகள் தொட...//ஆனால் இன்று உச்சநீதிமன்றம் கட்டுமானப் பணிகள் தொடரலாம் என்று கூறியுள்ளது.//<BR/><BR/>Is <A HREF="http://www.ndtv.com/template/template.asp?template=NARMADA&slug=Narmada+Dam%3A+SC+seeks+reply+on+rehab&id=19198&callid=0&category=National" REL="nofollow">this</A> a later development?Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145302155938371182006-04-18T00:59:00.000+05:302006-04-18T00:59:00.000+05:30இந்த அணை விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் வீண் கௌர...இந்த அணை விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் வீண் கௌரவம் பார்க்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு, இருப்பிடம், வேலை, கலாச்சாரம், வரலாறு, வழிப்பாட்டு முறைகள் பற்ரி எந்த அக்கறையுமில்லாத இந்த அரசுகள் யாருடைய நலனுக்காக?thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145310460957842312006-04-18T03:17:00.000+05:302006-04-18T03:17:00.000+05:30//ஆனால், சுப்ரீம் கோர்ட் இப்படியொரு தீர்ப்பை எந்த ...//ஆனால், சுப்ரீம் கோர்ட் இப்படியொரு தீர்ப்பை எந்த அடிப்படையில் வழங்தியது என்று தான் புரியவில்லை.//<BR/><BR/>2003 செப்டம்பரில் பத்ரி திண்ணையில் எழுதிய ஒரு பழைய கட்டுரையை இங்கு சுட்ட விரும்புகிறேன்.<BR/><BR/><A HREF="http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309185&format=html" REL="nofollow">http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309185&format=html</A><BR/><BR/>நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145278774517825832006-04-17T18:29:00.000+05:302006-04-17T18:29:00.000+05:30பத்ரி சொல்வது சரி. முழுமையாக நிவாரணப்பணிகள் முடிந்...பத்ரி சொல்வது சரி. முழுமையாக நிவாரணப்பணிகள் முடிந்த பின்னரே, அணையின் உயரத்தை அதிகரிக்கும் பணியைத்துவங்க வேண்டும். ஆனால், சுப்ரீம் கோர்ட் இப்படியொரு தீர்ப்பை எந்த அடிப்படையில் வழங்தியது என்று தான் புரியவில்லை.<BR/><BR/>காவிரி விஷயத்தில், 70வதுகளின் துவக்கத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டு மக்களும் காட்டிய மெத்தனப்போக்கிற்கான விலையைத்தான் இன்றுவரை காண்கிறோம். <BR/><BR/>மாநில உணர்வுகள் ஒரு புறம் இருக்கட்டும், அரசியற்கட்சிகளின் தேசியத் தலைமையின் மௌனம் (deafeningly silent) ஒருவகையில் கண்டிக்கத்தக்கது.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1145266031934868442006-04-17T14:57:00.000+05:302006-04-17T14:57:00.000+05:30இது பற்றி விரிவாக எழுத நினைத்திருந்தேன். போன வார த...இது பற்றி விரிவாக எழுத நினைத்திருந்தேன். போன வார தெஹல்காவில் மேதா பட்கர் இதைப் பற்றி எழுதிய கட்டுரை மிக முக்கியமானது. அது தவிர, பெரும் அணைகள் கட்டுவதால் பயன் யாருக்கு? என்பதை விளக்கும் இன்னொரு கட்டுரையும் தமிழில் மொழிபெயர்க்க தகுதியுள்ளது. <BR/><BR/>சுட்டிகள்; http://www.tehelka.com/story_main17.asp?filename=Ne042206Anger_in_CS.asp<BR/>http://www.tehelka.com/story_main17.asp?filename=Cr042206Anatony_of.aspNarain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.com