tag:blogger.com,1999:blog-5012938.post1152825777677926918..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: யாருடைய மகாபாரதம்?Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5012938.post-28339062800943515792011-09-17T19:59:57.056+05:302011-09-17T19:59:57.056+05:30Dear Badri,
Thanks for this post on Echur's M...Dear Badri,<br /><br />Thanks for this post on Echur's Mahabharatham. My father was from Echur and i have grown up hearing these stories from my grand mother. If my memory serves me right, these bharatham (as my grandmother used to call it) were stopped for a while in late 80's and early 90's. They were revived later. <br /><br />I should get this documentary and send it over to my Uncle (my fathers brother who is 75) and he would love to see it. Is there any way one can get this?<br /><br />With Regards<br />NarasimhanNarasimhanhttps://www.blogger.com/profile/08372439515317405426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20391537826375921812011-09-16T06:57:10.990+05:302011-09-16T06:57:10.990+05:30it should be recoreded as is. for 20 days, if it c...it should be recoreded as is. for 20 days, if it comes to around 60 hrs. <br />it will definitely be better than the epic killer- Mahabarat and Ramayan from DD. <br />Though there might still be renewed demand for stage things, some one should package and market it.moehttps://www.blogger.com/profile/13736440457098795455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36124179959015910622011-09-15T23:15:50.276+05:302011-09-15T23:15:50.276+05:30கூறை => கூற்றை
-spellcheckerகூறை => கூற்றை<br />-spellcheckerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37622211333792917672011-09-15T19:36:56.703+05:302011-09-15T19:36:56.703+05:30நல்ல பதிவு! Is it possible to upload few clips in ...நல்ல பதிவு! Is it possible to upload few clips in youtube?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41754229240460183852011-09-15T18:35:47.865+05:302011-09-15T18:35:47.865+05:30ஆநிரை - சரி செய்துவிட்டேன். வேறு சில ஸ்பெல்லிங் தவ...ஆநிரை - சரி செய்துவிட்டேன். வேறு சில ஸ்பெல்லிங் தவறுகளையும் சரிசெய்துள்ளேன். நன்றி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59656497163786472872011-09-15T18:10:42.066+05:302011-09-15T18:10:42.066+05:30அது ''ஆநிறை'' அல்ல, 'ஆநிரை'...அது ''ஆநிறை'' அல்ல, 'ஆநிரை'Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-79125178462693788272011-09-15T14:02:13.946+05:302011-09-15T14:02:13.946+05:30நல்லது. இன்னொரு வாய்ப்பு வருமாயின் தவறவிடமாட்டேன்....நல்லது. இன்னொரு வாய்ப்பு வருமாயின் தவறவிடமாட்டேன். நன்றி.<br /><br />//விடுபட்ட சிலவற்றை எழுதவேண்டும்.// எழுத வேண்டும், விரிவாக.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50327882617567612412011-09-15T13:15:23.096+05:302011-09-15T13:15:23.096+05:30விடுபட்ட சிலவற்றை எழுதவேண்டும். முக்கியமாக இந்த கி...விடுபட்ட சிலவற்றை எழுதவேண்டும். முக்கியமாக இந்த கிராமத்தின் பெரிசுகள் முதல் பலருக்கும் மகாபாரதம் அத்துப்படியாக உள்ளது. யயாதி, புரு, என்று ஆரம்பித்து பல்வேறு பெயர்கள், பாத்திரங்கள், சம்பவங்கள் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்கிறார்கள்.<br /><br />பகாசுர வதத்துக்கு ஊர் மக்கள் அரிசி, பருப்பு கொடுப்பதுபோல திரௌபதி ஆடை உரிப்புக்குத் தேவையான புடைவைகளையும் மக்களே வழங்குகிறார்கள்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29414620800989836852011-09-15T11:44:22.206+05:302011-09-15T11:44:22.206+05:30ராஜசுந்தரராஜன்: மீண்டும் இந்தப் படத்தை திரையிடலாம்...ராஜசுந்தரராஜன்: மீண்டும் இந்தப் படத்தை திரையிடலாம். சஷிகாந்த் தெரிந்தவர்தான். எனவே இதனை ஏற்பாடு செய்வது கடினமல்ல. ஆனால் குறுவட்டாக விற்குமாறு செய்யமுடியுமா என்று தெரியவில்லை. அதற்கான சந்தை உள்ளதா, சந்தைப்படுத்தலில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றைப் பார்க்கவேண்டும். ஏதேனும் சானலில் இந்தப் படம் காட்டப்பட வாய்ப்புண்டா என்பதும் தெரியவில்லை. <br /><br />கானகம்: படமே இப்போதுதான் முதல் திரையைக் காண்கிறது. இதனை இணையத்தில் ஏற்றச் சாத்தியம் உண்டா என்று தெரியவில்லை. கேட்டுச் சொல்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81001841443615780932011-09-15T10:52:41.821+05:302011-09-15T10:52:41.821+05:30இந்த ஆவணப்படம் இணையத்தில் கிடைக்கிறதா? ஆமெனில் சுட...இந்த ஆவணப்படம் இணையத்தில் கிடைக்கிறதா? ஆமெனில் சுட்டி கொடுங்கள். எனக்குப் பொதுவாகவே ஒரு சந்தேகம்.. எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படிப்பட்ட ஆவணப்படங்களை எடுக்கிறார்கள்..ஆனால் இவையெல்லம் மக்களைச் சென்றடைகிறதா? ஆமெனில், எப்படி?<br /><br />இணையப் பயன்பாட்டாளர்கள் தவிர பிறருக்கு எப்படி இந்த படங்கள் போய்ச் சேருகிறது எனத் தெரிந்துகொள்ள ஆவல்.கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19256064872066705942011-09-15T10:40:20.496+05:302011-09-15T10:40:20.496+05:30நல்ல பதிவு. நிகழ்ச்சியைத் தவறவிட்ட என் போன்றவர்களு...நல்ல பதிவு. நிகழ்ச்சியைத் தவறவிட்ட என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. நன்றி. மிகவும் சரளமாக எழுதிச் செல்கிறீர்கள். எழுத்தாளரின் கருத்துக்களைத் துருத்தாமல் பாலில் சர்க்கரைபோலக் கலந்து சொல்லும் நுட்பம் இதில் கூடியிருக்கிறது. <br /><br />அன்புடன்<br /><br />அரவிந்தன்aravindan chennaihttps://www.blogger.com/profile/00325100639298849512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36100119137954670232011-09-15T10:02:07.495+05:302011-09-15T10:02:07.495+05:30வருந்துகிறேன். முந்திய தினமே இத் திரையிடலுக்கு வந்...வருந்துகிறேன். முந்திய தினமே இத் திரையிடலுக்கு வந்துதீரவேண்டும் என்று நினைவிற் குறித்திருந்தேன். அப்படி ஒரு முக்கிய அலுவலும் நேற்று வந்து நேரவில்லை. எப்படி மறந்து போனேன்?<br /><br />பத்ரியின் முந்தைய பதிவுகளில் தொந்தரவு பட்டிருந்தேன் என்று சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. மன்னிக்கவும். <br /><br />உங்கள் பதிவை வாசித்ததில், மிக அருமையான, முக்கியமான ஒரு படத்தைத் தவறவிட்டுவிட்டேன் என்று தெளிகிறது. 'உப பாண்டவம்' முன்னுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் இப் பகுதியில் நிகழும் இக் கூத்து பற்றிச் சொல்கிறார். ஆனால், உங்கள் இப் பதிவை வாசித்த பிறகுதான் அதன் வியப்பிற்குரிய பரிமாணம் ஓரளவுக்குப் புரிந்து... ஓ, சென்னையில் இருந்தும்... இந்த வாய்ப்பு யாருக்குக் கிட்டும்!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.com