tag:blogger.com,1999:blog-5012938.post115893352660814790..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அப்புசாமி தாத்தாவோடு ஒரு மாலைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-1158999938561769312006-09-23T13:55:00.000+05:302006-09-23T13:55:00.000+05:30மதுரன்: மதன் ஏற்கெனவே எழுதி தொடராக வந்த சில புத்தக...மதுரன்: மதன் ஏற்கெனவே எழுதி தொடராக வந்த சில புத்தகங்களை நாங்கள் கொண்டுவருகிறோம். <A HREF="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=his&itemid=3338" REL="nofollow">கிமு கிபி</A> - குமுதத்தில் தொடராக வந்தது இப்பொழுது புத்தகமாக வந்துள்ளது. மதனின் <A HREF="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=art&itemid=3382" REL="nofollow">மனிதனும் மர்மங்களும்</A> - குமுதம் ரிப்போர்ட்டரில் வந்தது, கிழக்கு மூலமாக புத்தகமாக வந்துள்ளது. <A HREF="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=his&itemid=1468" REL="nofollow">வந்தார்கள் வென்றார்கள்</A>, விகடன் பிரசுரமாக வெளியாகியுள்ளது.<BR/><BR/>நீங்கள் எதிர்பார்ப்பதுபோல மன்னர் வரலாறுகள் பலவற்றையும் புத்தகங்களாகக் கொண்டுவர விரும்புகிறோம். நூல்கள் வெளிவரும்போது தகவல் தெரிவிக்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1158995233411643422006-09-23T12:37:00.000+05:302006-09-23T12:37:00.000+05:30ரொம்ப ரொம்ப நல்ல காரியம்.வாழ்த்து(க்)கள் தாத்தா பா...ரொம்ப ரொம்ப நல்ல காரியம்.<BR/><BR/>வாழ்த்து(க்)கள் தாத்தா பாட்டியை பெற்றவருக்கும், சர்ப்ரைஸ் கொடுத்தவருக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1158984035195331392006-09-23T09:30:00.000+05:302006-09-23T09:30:00.000+05:30Badri, Its great to see Publishers are not j...Badri,<BR/> Its great to see Publishers are not just doing the job of publishing, they are making it a happy & enjoyable activity.. both to the writter and the publisher.. Surely this is would take Tamil Publisheres/Publishing to the next shift.. Good Luck...யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1158984158125433972006-09-23T09:32:00.000+05:302006-09-23T09:32:00.000+05:30அப்புசாமியையும் சீதா பாட்டியையும் போலீஸ் ஹிந்தி எத...அப்புசாமியையும் சீதா பாட்டியையும் போலீஸ் ஹிந்தி எதிர்ப்புக்காகப் பிடித்துக் கொண்டு செல்ல இருவரும் தப்பிப்பதற்காக "பச்சோங்கீ கிதாப்" என்ற ஹிந்தி பாடநூலை வைத்து இன்ஸ்பெக்டரை குழப்பிய சீன். நினைவிலிருந்து தருகிறேன்.<BR/><BR/>அப்புசாமி: "ஏ மேஜ் ஹை, மேஜ் பே கலம் ஹை, கலம் மே ஸ்யாஹீ ஹை" *மொழிபெயர்ப்பு: இது மேஜை, மேஜையின் மேல் பேனா இருக்கிறது. பேனாவில் மை உள்ளது.<BR/><BR/>இன்ஸ்பெக்டர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே: "அடேங்கப்பா, ஒரே ஹை ஹையாக இருக்கே, நம்மால் முடியலை சாமி, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போகலாம்"<BR/><BR/>சீதாபாட்டி (கருணையுடன்): "அச்சா, சாரதா சோமு கீ பெஹன் ஹை" (நல்லது, சாரதா சோமுவின் சகோதரி). <BR/><BR/>இதை படித்துவிட்டு நான் என்னை மறந்து சிரிக்க ஆரம்பிக்க, நூலகத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிலர் மெதுவாக என் பக்கத்திலிருந்து விலகி தூரப்போய் அமர்ந்து கொண்டனர். <BR/><BR/>இந்த குறும்பு தம்பதியினரை பற்றிய எனது பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_04.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1158952664164069472006-09-23T00:47:00.000+05:302006-09-23T00:47:00.000+05:30ஒரு நல்லவருக்கு, நல்ல நேரத்தில், நல்ல முறையில் செய...ஒரு நல்லவருக்கு, நல்ல நேரத்தில், நல்ல முறையில் செய்யப்பட்ட நல்ல காரியத்துக்கு எனது நல்வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com