tag:blogger.com,1999:blog-5012938.post116149675554909539..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2006Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-1161614745461513032006-10-23T20:15:00.000+05:302006-10-23T20:15:00.000+05:30//பெரும்பாலான மக்கள் என்றுமே அரசாங்கத்தையும், கட்ச...//பெரும்பாலான மக்கள் என்றுமே அரசாங்கத்தையும், கட்சிகளையும் சார்ந்து இருந்ததில்லை.தேர்தல் //<BR/><BR/>நீங்கள் இந்தியாவில் தான் இருக்கிறீர்களா ??Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1161531154264653672006-10-22T21:02:00.000+05:302006-10-22T21:02:00.000+05:30சென்னை மட்டுமே தமிழகம் அல்ல .சென்னையில் திமுக அராஜ...சென்னை மட்டுமே தமிழகம் அல்ல .சென்னையில் திமுக அராஜகம் செய்தது கண்டிக்கத் தக்கது .ஆனால் தமிழகத்தின் இதர பகுதிகளில் வழக்கம் போலவே தேர்தல் நடந்துள்ளது (யோக்கியமாக என்று சொல்ல வரவில்லை .வழக்கமாக நடக்கும் சம்பவங்களே நடந்துள்ளன) .சென்னையில் திமுக அராஜகம் செய்ததை சாக்காக வைத்து தமிழகம் முழுவதும் திமுக பெற்ற வெற்றியை சிலர் மறைக்க முயல்வது வேடிக்கை .<BR/><BR/>மதுரன் சொல்வதை படித்த போது "மக்கள் அனைவரும் நாட்டு நலனுக்காக ஒன்று பட்டு உழைக்க வேண்டும் என்று பிரதமர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார் " -ன்னு சம்பிரதாய செய்தி வாசிப்பது நினைவுக்கு வந்தது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1161499258350667042006-10-22T12:10:00.000+05:302006-10-22T12:10:00.000+05:30//1. மாநிலத் தேர்தல் ஆணையம் - இந்த அமைப்பின்மீது ந...//1. மாநிலத் தேர்தல் ஆணையம் - இந்த அமைப்பின்மீது நாம் நம்பிக்கை வைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தல்களையும் மத்திய தேர்தல் ஆணையமே நடத்தவேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவருமாறு நாம் போராடவேண்டும்.<BR/>//<BR/>பத்ரி, இது கொஞ்சமே கொஞ்சம் மீதியிருக்கும் மாநில அதிகாரங்களையும் பறிப்பது போலாகும், மாநில தேர்தல் ஆணையும் தவறு செய்கிறது என்பதற்காக அதன் அதிகாரத்தை பிடுங்கி மத்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தால் மத்திய தேர்தல் ஆணையமும் அதையே செய்தால் அதன் அதிகாரத்தை பிடுங்கி எதனிடம் அளிப்பது? இன்றைய மத்தியதேர்தல் அதிகாரிகள் பக்க சார்பில்லாமல் இருக்கிறார்கள், வருங்காலத்தில் பக்க சார்புள்ள அதிகாரங்கள் வந்தால் என்ன செய்யமுடியும்? அதற்கு பதிலாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் குறுக்கீடற்ற அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.<BR/><BR/>//2. மின்னணு வாக்குப்பதிவு - மேற்படி மாறுதல் நடக்கிறதோ இல்லையோ, சட்டத்திருத்தம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு நடத்தவேண்டும், அதற்கு செலவுகள் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்பதை முன்வைத்துப் போராடவேண்டும். இதன்மூலம் வாக்குச்சீட்டு களவாடுதல், கொத்து கொத்தாகக் கள்ள வாக்கு போடுதல், எதிர்க்கட்சி வாக்குகளை செல்லாததாகச் செய்தல் போன்ற குற்றங்கள் குறையும்.<BR/>//<BR/>ஆமோதிக்கிறேன்<BR/><BR/>//3. மீண்டும் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டுவரப் போராடவேண்டும்.<BR/>//<BR/>இதை என்னளவில் ஏற்க இயலாது, சென்ற இரண்டு முறைகளாக உள்ளாட்சி அமைப்புகளில் நடந்தேறிய கூத்துகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள், கவுன்சிலர்கள் பெரும்பாண்மை வேறு கட்சிக்கிருக்க, தலைவர்கள் வேறு கட்சியை சேர்தவர்களாக இருந்த போது அத்தனை நகராட்சியின் அத்தனை தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டு பல நகராட்சி பேரூராட்சிகள் எந்த வேலையும் நடைபெறவில்லை, கரூர் போன்ற நகராட்சி இதற்கு மிகச்சிறந்த உதாரணம், முதல்வர் ஜெயலலிதா இருக்க, பெரும்பாண்மை சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவாக இருந்தால் என்ன கூத்து நடக்குமோ அது தான் நடந்தேறியது இந்த முறையினால், எனவே நேரடியாக மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுப்பதை நீக்கியது சரியானதே.<BR/><BR/>நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1161514507096318172006-10-22T16:25:00.000+05:302006-10-22T16:25:00.000+05:30Local Kings and Queens contested in Local Poll. th...Local Kings and Queens contested in Local Poll. they hav<BR/>own Army. they used their Army to attract voters. some of them kissed to die. dont worry. <BR/>This our democracy.Anonymousnoreply@blogger.com