tag:blogger.com,1999:blog-5012938.post117065111125961891..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: குரு, திரு, Ethical BusinessBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5012938.post-40748287476595410312007-11-12T15:08:00.000+05:302007-11-12T15:08:00.000+05:30nice postnice postமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1171899742758415522007-02-19T21:12:00.000+05:302007-02-19T21:12:00.000+05:30//அம்பானியைவிட ஜெஹாங்கீர் (ஜே.ஆர்.டி.) டாடா இளைஞர்...//அம்பானியைவிட ஜெஹாங்கீர் (ஜே.ஆர்.டி.) டாடா இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பார்.//<BR/>ஏற்கனவே ஒருத்தர் Secondiவிட்டதால் I third :)). சரியான கருத்துக்கள் நீங்க பார்த்திங்கன்னா மக்கள் பேசும் பொழுது கூட டாட்டா பிர்லா என்று தான் சொல்லிவாங்க அம்பானி மாதிரி ஆகவேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். பணம் சம்பாதித்துவிடலாம் நல்ல பேர் வாங்குவது கடினம்.<BR/><BR/>/அன்புடையிர் வணக்கம்,<BR/><BR/>தங்களுடைய BLOGi சமிபத்தில் கூகுள் தேடலின் போது படிக்க நேர்ந்தது. தங்கள் கருத்துக்கள் மிகவும் நன்றாகவே இருத்தது, ஆனால் தங்களுடைய கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. தாங்கள் என்ன தொழில் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாது. தங்களுடய கருத்துகள் மேடைப் பேச்சுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். நடைமுறை வாழ்வில் ஒத்து வராது. தங்களுடய கோபம் யார் மேல் என்பது தெறியவில்லை. மணிரத்தினதின் மேல அல்லது திருபாய் அம்பானி மேல எதற்க்காக இந்த கடுமையான விமர்சனம். மணிரத்தினத்தின் மேல் என்றால் அவர் பங்கை அவர் சரியாகத்தான் செய்திருக்கிறார். அவர் ஒன்றும் அம்பானியின் சுயசரிதையை எடுக்கவில்லை. அம்பானியின் வாழ்க்கையை ஒட்டிய commercial படம் தான் எடுத்திருக்கிரார். இதில் எந்த தவரும் இல்லை..................................<BR/><BR/><BR/>மன்னிக்கவும் எனக்கு தமிழ் தட்டச்சு நன்றாக தெறியாது. ஆகவே என்னால் நிரைய எழுத முடியவில்லை. கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம்..<BR/><BR/>நன்றி..<BR/><BR/>அன்புடன்<BR/>ப.ஜெகதீசன்<BR/>மின்னஞ்சல் jagadheesan@gmail.com<BR/>jagadheesan@yahoo.com//<BR/><BR/>ஜெகதீசன் ஏன் டாடா குழுமம் செய்யவில்லையா legally correct, லஞ்சம் குடுக்க மாட்டோம் என்று விப்ரோ நிறுவனம் வளரவில்லையா? நம்முடைய தவறை நியாயப்படுத்த உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள் இவை.<BR/><BR/>//தங்களுடய கருத்துகள் மேடைப் பேச்சுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். நடைமுறை வாழ்வில் ஒத்து வராது.//<BR/>நிறைய தொழிலகள் legally சரியாக இருந்து நடந்து கொண்டு தான் வருகிறது.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1171201785319634722007-02-11T19:19:00.000+05:302007-02-11T19:19:00.000+05:30பத்ரி, நேர்மையை (ethical) அலச ஆரம்பித்தால் ஃபோர்டு...பத்ரி, நேர்மையை (ethical) அலச ஆரம்பித்தால் ஃபோர்டு, டொயோடா, மைக்ரொசஃfட், பல மருந்து நிறுவனங்கள் இவை எல்லாவற்றிடமும் நிறைய கேட்கலாம். அதிலும் முதன் முதலாய் வந்த ஃஒர்ட் பிண்டோவில் இறந்து போன குடும்பம் இன்னமும் வழிவழியாய் சொல்லிக்கொண்டிருக்கலாம் அந்த நிகழ்வை. வாழ்க்கையில் எல்லாமே அந்த நிமிடத்தில் மனதுக்கு நேர்மையாக படுகிறதா என்று யோசித்து முடிவெடுக்கிறார்கள். விண்வெளியில் அனுப்ப குளிர் காற்றூ அதிக என்று தெரிந்தும், o-ring இன் வழியாக கசிவு இருக்கிறது என்றூம் தெரிந்து விண்கலத்தை அனுப்ப கூட இந்த நேர்மை பற்றீய சிந்தனை இல்லை அது 6 உயிர்களை பலிவாங்கியபோதும்.<BR/>நேர்மை குறீத்த சிந்தனை இருந்தால் இத்தனை refurbished பொருட்கள் எதற்காக? நல்ல விமரிசனம் என்றாலும் இந்திய சினிமாவில் இது போல strategy, tactics என்று விளக்கினால் சுவாரஸ்யமாக எடுக்க முடியுமா என்ற கேள்வியும், இதில் இலாபம் எப்படி வரும் என்ற கேள்வியும் முக்கியம் என்றூ படுகிறது. நான் இன்னும் குரு பார்க்கவில்லை, இது தனிப்பட்ட திரைப்படத்தை பற்றீய கேள்வி மட்டும் இல்லை.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1171124241479305262007-02-10T21:47:00.000+05:302007-02-10T21:47:00.000+05:30குரு படம் நான் பார்க்கவில்லை. படம் பற்றிய கருத்துக...குரு படம் நான் பார்க்கவில்லை. படம் பற்றிய கருத்துக்கள் தவிர்த்து மற்ற கருத்துக்கள் அருமை.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1171092584418617382007-02-10T12:59:00.000+05:302007-02-10T12:59:00.000+05:30அன்புடையிர் வணக்கம்,
தங்களுடைய BLOGi சமிபத்தில் க...அன்புடையிர் வணக்கம்,<br /><br />தங்களுடைய BLOGi சமிபத்தில் கூகுள் தேடலின் போது படிக்க நேர்ந்தது. தங்கள் கருத்துக்கள் மிகவும் நன்றாகவே இருத்தது, ஆனால் தங்களுடைய கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. தாங்கள் என்ன தொழில் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாது. தங்களுடய கருத்துகள் மேடைப் பேச்சுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். நடைமுறை வாழ்வில் ஒத்து வராது. தங்களுடய கோபம் யார் மேல் என்பது தெறியவில்லை. மணிரத்தினதின் மேல அல்லது திருபாய் அம்பானி மேல எதற்க்காக இந்த கடுமையான விமர்சனம். மணிரத்தினத்தின் மேல் என்றால் அவர் பங்கை அவர் சரியாகத்தான் செய்திருக்கிறார். அவர் ஒன்றும் அம்பானியின் சுயசரிதையை எடுக்கவில்லை. அம்பானியின் வாழ்க்கையை ஒட்டிய commercial படம் தான் எடுத்திருக்கிரார். இதில் எந்த தவரும் இல்லை..................................<br /><br /><br />மன்னிக்கவும் எனக்கு தமிழ் தட்டச்சு நன்றாக தெறியாது. ஆகவே என்னால் நிரைய எழுத முடியவில்லை. கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம்..<br /><br />நன்றி..<br /><br />அன்புடன்<br />ப.ஜெகதீசன்<br />மின்னஞ்சல் jagadheesan@gmail.com<BR/> jagadheesan@yahoo.comjakhttps://www.blogger.com/profile/12952763155707661186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1170786603714472312007-02-07T00:00:00.000+05:302007-02-07T00:00:00.000+05:30நல்ல விமர்சனம்!//நியாயத்தை நிலைநாட்டத் தவறுகளைச் ச...நல்ல விமர்சனம்!<BR/><BR/>//நியாயத்தை நிலைநாட்டத் தவறுகளைச் செய்யலாம் என்பதை வலியுறுத்துகிறார் மணிரத்னம்<BR/><BR/>எனக்கென்னவோ, மாதவன் தவறு செய்வதாகக் காட்டி, குரு-வின் தரப்பை நியாயப்படுத்த (பத்திரிகைத் தரப்பை அல்ல) முயல்கிறார் மணிரத்னம் என்று தோன்றுகிறது. குருவை அம்பலப் படுத்த முயன்றவர்களும் யோக்கியர்கள் அல்ல - என்று.<BR/><BR/>அது மட்டுமல்ல, குருபாயைத் தனியாக, பேச முடியாத சூழ்நிலையில், விசாரணை அதிகாரிகள் மத்தியில் காண்பிப்பதும் ஏதோ அபிமன்யு போன்ற பிம்பத்தைக் காட்டி அனுதாபம் உண்டாக்கத்தான் என்றும் தோன்றுகிறது.வித்யாசாகரன் (Vidyasakaran)https://www.blogger.com/profile/15536006803017794701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1170809732878750562007-02-07T06:25:00.000+05:302007-02-07T06:25:00.000+05:30//அம்பானியைவிட ஜெஹாங்கீர் (ஜே.ஆர்.டி.) டாடா இளைஞர்...//அம்பானியைவிட ஜெஹாங்கீர் (ஜே.ஆர்.டி.) டாடா இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பார்.// <BR/><BR/>I second...Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1170761089878223302007-02-06T16:54:00.000+05:302007-02-06T16:54:00.000+05:30I just saw your critical analysis of the "The Film...I just saw your critical analysis of the "The Film" Guru. A film is supposedly viewed as a film. I dont see any flaw in the film and it has got a clear cut screenplay to it. "குருவிடம் என்ன திறமை உள்ளது, தொலைநோக்குப் பார்வை உள்ளது, யாரிடமும் இல்லாத எதைக்கொண்டு அவர் தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார் என்று எங்குமே விளக்குவதில்லை. ஒரு காட்சியமைப்பில்கூட அவரது ஸ்மார்ட்னெஸ் வெளிப்படுவதில்லை" If a film maker starts detailing each and every bit of a character the story will be lost. Guru is A Villager, a visionary and a winner" For your better understanding I give below the synopsis of the story, and also request you to see the film without having preset conclusions.<BR/>Guru - Synopsis<BR/>This is the story of a young man who sets out from a small village in India to pursue his dreams. His story unfolds in the 1950’s in Turkey, where he starts out as a petrol pump attendant at 16 years. He moves from this to a salesman of oil products and moves from town to town and has an uncanny ability to sell, to succeed where the others have been shown the door. <BR/><BR/><BR/>He is enterprising and extremely ambitious and grows very fast, while working under the British. He learns trade, and dealing with money and about oil, in Turkey. He hones his skills in trading and makes money for himself and his friends. <BR/><BR/><BR/>His vision of owning a large factory is born in this country. He leaves behind the luxury of that growth and comes back to India to start a business. The relationships and friendships that he had formed abroad over several years as a young man stay with him for the rest of his life.<BR/><BR/> <BR/>Guru marries a girl from his village and leaves for Bombay with his brother in law and partner to begin his business venture, amidst protests and reservations from his family. Despite all kinds of difficulties and resistance to a new comer entering the trading business, he manages to take the first step into the trade. There is no looking back for Guru. His rise is phenomenal and despite several conflicts and face offs he rises to become a great business man.<BR/><BR/><BR/>Guru represents the “new” emerging India of that era that was still mired deeply in conservative, laidback systems. His growth and vision are that much more exemplary because of the times and India back then.<BR/>Thanks<BR/>Uma<BR/>Ps : I do not have a blog id and hence posting this comment as anonymous.thanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1170719938138074942007-02-06T05:28:00.000+05:302007-02-06T05:28:00.000+05:30மிகவும் அருமையாக எழுதப்பட்ட கட்டுரை. நன்றியும் பார...மிகவும் அருமையாக எழுதப்பட்ட கட்டுரை. நன்றியும் பாராட்டுக்களும்.<BR/><BR/>(சட்டத்தைப் பின்பற்றுவது/மீறுவது குறித்த உங்கள் கருத்துக்கள், பொருளாதாரத் துறையில் பொருந்துவது போல பிற சமூக/வாழ்வியல் துறைகளில் பொருந்துமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன்).<BR/><BR/>ஸ்ரீகாந்த்Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1170659408994193622007-02-05T12:40:00.000+05:302007-02-05T12:40:00.000+05:30மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள், பத்ரி.மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள், பத்ரி.fhygfhghghttps://www.blogger.com/profile/06932626839545412473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1170655483104802692007-02-05T11:34:00.000+05:302007-02-05T11:34:00.000+05:30அப்பாடா! மணிரத்தினத்தை இப்போதுதான் என் பதிவில் அவர...அப்பாடா! மணிரத்தினத்தை இப்போதுதான் என் பதிவில் அவர் ஒரு media-made man என்று எழுதிப் பதிவிட்டு வந்து இங்கு பார்த்தால் .. சந்தோஷமாயிருக்கு. என் பங்குக்கு இன்னொரு பதிவு போடணும்...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1170653390284008202007-02-05T10:59:00.001+05:302007-02-05T10:59:00.001+05:30அஹா. என்னங்க இப்படி சொல்லீட்டீங்க. ரியல் அம்பானி ப...அஹா. என்னங்க இப்படி சொல்லீட்டீங்க. <BR/>ரியல் அம்பானி பத்தி சொன்னது சரி.<BR/><BR/>ஆனால், குரு படம் நல்லாயில்லை என்று சொல்வது சரி அல்ல. <BR/>2 3/4 மணி நேரம் அருமையாக பறந்தோடும் படம்.<BR/><BR/>தமிழில் சரியா இருக்காது. ஹிந்தியில் நன்றாயிருந்தது.<BR/><BR/>உங்கள் கருத்து உங்களுக்கு <A HREF="http://surveysan.blogspot.com/2007/01/guru-movie-review.html" REL="nofollow">என் கருத்து</A> எனக்கு. <BR/><BR/>:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1170653349596495452007-02-05T10:59:00.000+05:302007-02-05T10:59:00.000+05:30//பொதுவாக இந்திய சினிமாக்காரர்கள் எந்த ஒரு தொழில்ம...//பொதுவாக இந்திய சினிமாக்காரர்கள் எந்த ஒரு தொழில்முனைவரையும் அவர் எழுப்பும் தொழிலுக்குப் பின்னால் உள்ள உழைப்பையும் ஒழுங்காகக் காட்டியதில்லை. பாடி முடிக்கும்போது பால்கார அண்ணாமலை பத்து மாடி பங்களாவுக்குச் சொந்தக்காரராக மாறியிருப்பதுபோலத்தான் மணிரத்னத்தின் குரு சில போட்டோக்கள் எடுத்துமுடிக்கப்படும்போது பல யூனிட்டுகள் உள்ள தொழிற்சாலையைக் கட்டிமுடித்திருக்கிறார்.//<BR/><BR/>உண்மைதான். ஆனால் ஒன்றை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். (வேணாம்னா விட்டுடுங்க..:))) ) சினிமா என்ற ஊடகப்பார்வை (சரியான சொல்லாடல்தானா?) யின் மூலம் சொல்லப்படுவது ஒருவனின் பின்பலம் செயல்படுவது மட்டுமே. இதில் அவர்கள் தினமும் குளித்து, சாப்பிட்டு, அனைத்தையும் காண்பிக்கப்படுமானால் கஷ்டம் ரசிகர்களுக்குதான். என்ன 3 மணி நேர படம் 6 ம்ணி ஆகிவிடும். <BR/><BR/>மற்றபடி உங்களின் விமர்சனம் சூப்பர். (நான் இன்னும் படம் பார்க்கவில்லை.)<BR/><BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1170651918225565312007-02-05T10:35:00.000+05:302007-02-05T10:35:00.000+05:30ஒரே வார்த்தை...ப்ரில்லியண்ட்...ஒரே வார்த்தை...<BR/><BR/>ப்ரில்லியண்ட்...Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com