tag:blogger.com,1999:blog-5012938.post1750554462389379461..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மே சிந்தனைகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-23739552634093074992007-05-07T14:32:00.000+05:302007-05-07T14:32:00.000+05:30//சி.பொ.மையங்களில் இந்தியாவில் பின்பற்றப்படும் அனை...//சி.பொ.மையங்களில் இந்தியாவில் பின்பற்றப்படும் அனைத்து சட்டங்களும் பின்பற்றப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது//<BR/><BR/><BR/>சி.போ.ம இந்தியாவின் எந்த உள்ளாட்சியமைப்பின் கீழ் வருகிறது? பஞ்சாயத்து ராஜ்? ஊராட்சி, நகராட்சி? எதுவும் கிடையாது.<BR/><BR/>அது ஒரு தனி ராஜ்யம். சும்மா வார்த்தை ஜாலங்கள் வேலைக்காகது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டோ ம் என்றூ சொல்லிய ஆறே மாதத்தில் கோதுமையை இறக்குமதி செய்த அளவில்தான் உங்க ஆட்களின் பேச்சு நேர்மை உள்ளது. அதுவும் பா. சி., மன்மோகன் கூட்டணியின் பொய்யுரைகளூக்கு தனி புத்தகமே போடலாம்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23076885714326821752007-05-07T14:28:00.000+05:302007-05-07T14:28:00.000+05:30//ஆனால் இந்திய தொழிலாளர் சட்டம் மாற்றி அமைக்கப்ப்ப...//ஆனால் இந்திய தொழிலாளர் சட்டம் மாற்றி அமைக்கப்ப்பட வேண்டும்.இப்போதிருக்கும் சட்டங்களால் தொழிலாளருக்கு தான் பாதிப்பு.100 பேருக்கு மேல் ஓரு கம்பனியில் வேலை செய்தால் அவர்களில் ஒருவரை டிஸ்மிஸ் செய்ய அரசின் அனுமதியை வாங்கவேண்டும்.இதற்கு பேசாமல் காண்டிராக்ட் தொழிலாளரை வேலைக்கு வைத்துக்கொண்டால் நினைக்கும்போது தூக்கலாம்.கோவை மில்களில் அப்படித்தான் நடக்கிறது.<BR/><BR/>தொழிலாள்ர் சட்டம் கடுமையாக கடுமையாக தற்காலிக தொழிலாளர் எண்ணிக்கை கூடும்.கடைசியில் தொழிலாளர் சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியமே இருக்காது.//<BR/><BR/>எப்படி டாலர் செல்வன், உங்க ஊரில் செருப்புக்கு ஏத்த மாதிரி கால வெட்டுவீங்களோ? ஆயிரத்தெட்டு சட்டம் நியாயம் பேசத் தெரிந்த டாலருக்கு சுலபமாக காண்ட்ராக்ட் தொழிலாளருக்கு சில கடுமையான சட்ட பாதுகாப்பு கொடுக்க வைக்கும் யோசனை தோன்றாதது ஆச்சரியமல்ல. சட்டத்தை குறுக்கு வழியில் மீறும் பெரு முதலாளிகளை ஆதரித்து குரு படம் போல எடுக்கச் சொல்கிறீர்களா செல்வன்?<BR/><BR/>முதலாளீ தவறு செய்கிறான் என்றூ சட்டம் போட்டால், செல்வன் சொல்கிறார், அந்த சட்டத்தையும் மீறி அவன் வேறு குறுக்கு வழியில் தவறு செய்கிறான் எனவே சட்டத்தை இலகுவாக்குங்கள் என்று. ஏன் இதே நடைமுறையை இந்திய நக்சல்பாரிகள் விசயத்தில் கடைபிடிக்கச் சொல்லி டாலர் செல்வன் ஒரு பதிவு போடக் கூடாது? அதாவது சட்டம் கடுமையாக கடுமையாக நக்சல்பாரிகள் வலுவடைந்து வருகிறார்கள் எனவே சட்டத்தை இலகுவாக்குங்கள் என்று. அப்படிச் சொல்லமாட்டார். அவரது இரட்டை நிலைப்பாடுகள்தான் தமிழ்மண பிரசித்த பெற்றதே.<BR/><BR/><BR/>//<BR/>கல்கத்தாவில் கிரேட் ஈஸ்டர்ன் என்று ஒரு ஓட்டல் இருக்கிறது.அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அங்கே தங்கும் கஸ்டமர்கள் எண்ணிக்கையை விட அதிகம்.இருந்தாலும் யாரையும் வேலையை விட்டு தூக்க முடியாது.கல்கத்தா..கம்யூனிச கோட்டை.//<BR/><BR/>அது சரி அந்த ஹோட்டலை மூடி விட்டார்களா என்ன?. ஓடிக் கொண்டுதானே இருக்கிறது? ஆக, தொழிலாளருக்கு ஓரளவு வசதி செய்து கொடுத்தால் கூட உங்க ஆளுஙக்ளுக்கு பெரிதாக ஒன்றும் நஸ்டமில்லை. ஆயினும் நீங்கள் அங்கு ஏற்ப்படும் குறைந்த அளவிலான நஸ்டத்திற்க்கு ஒப்பாரி வைப்பீர்கள்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72946144257196512972007-05-07T10:22:00.000+05:302007-05-07T10:22:00.000+05:30ungkaL pathivum selvanin pinnuuttangkaLum yoosikka...ungkaL pathivum selvanin pinnuuttangkaLum yoosikka vaippavai. nam naadu silveelaikalil paiththiyakaaran pola wadakkirathoo enru thonum. nice article friend.Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19550284805571584482007-05-07T03:15:00.000+05:302007-05-07T03:15:00.000+05:30//தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்...//<BR/>தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்.<BR/>//<BR/><BR/>சி.பொ.மையங்களில் இந்தியாவில் பின்பற்றப்படும் அனைத்து சட்டங்களும் பின்பற்றப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது<BR/><BR/>http://timesofindia.indiatimes.com/NEWS/India_Business/Govt_plays_safe_on_labour_laws_in_SEZs/articleshow/1907515.cms<BR/><BR/>ஆனால் இந்திய தொழிலாளர் சட்டம் மாற்றி அமைக்கப்ப்பட வேண்டும்.இப்போதிருக்கும் சட்டங்களால் தொழிலாளருக்கு தான் பாதிப்பு.100 பேருக்கு மேல் ஓரு கம்பனியில் வேலை செய்தால் அவர்களில் ஒருவரை டிஸ்மிஸ் செய்ய அரசின் அனுமதியை வாங்கவேண்டும்.இதற்கு பேசாமல் காண்டிராக்ட் தொழிலாளரை வேலைக்கு வைத்துக்கொண்டால் நினைக்கும்போது தூக்கலாம்.கோவை மில்களில் அப்படித்தான் நடக்கிறது.<BR/><BR/>தொழிலாலர் சட்டம் கடுமையாக கடுமையாக தற்காலிக தொழிலாளர் எண்ணிக்கை கூடும்.கடைசியில் தொழிலாளர் சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியமே இருக்காது.<BR/><BR/>கல்கத்தாவில் கிரேட் ஈஸ்டர்ன் என்று ஒரு ஓட்டல் இருக்கிறது.அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அங்கே தங்கும் கஸ்டமர்கள் எண்ணிக்கையை விட அதிகம்.இருந்தாலும் யாரையும் வேலையை விட்டு தூக்க முடியாது.கல்கத்தா..கம்யூனிச கோட்டை.<BR/><BR/>ஒவ்வொரு கம்பனியும் 45 மத்திய அரசு சட்டங்களையும் 180 மாநில அரசு சட்டங்களையும் தொழிளாளர் விசயத்தில் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு வருடமும் வேலை நிறுத்தத்தால் 15 மில்லியன் வேலை நாட்கள் வீணாகின்றன. சீனாவில் ஸ்ட்ரைக் எண்ணிக்கை பூஜ்யத்தை தொடுகிறது.ஆனால் அங்கே இந்தியாவை விட ச்ம்பளம் அதிகம்.வருடா வருடம் கிடைக்கும் ஊதிய உயர்வும் அதிகம்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81168514625256445242007-05-06T14:48:00.000+05:302007-05-06T14:48:00.000+05:30//தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்...//<BR/>தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்.<BR/>//<BR/><BR/>well said..Anonymousnoreply@blogger.com