tag:blogger.com,1999:blog-5012938.post1813350813283580319..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தன்னார்வலர்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-37559745222709392582010-07-04T15:20:41.768+05:302010-07-04T15:20:41.768+05:30// Anonymous said...இந்த மாநாட்டின் பயனர் சேவைத் த...// Anonymous said...இந்த மாநாட்டின் பயனர் சேவைத் தரம் மிகவும் மட்டமாய் ..<br />பெயரை வெளிப்படையாகச் சொல்லவே துப்பில்லை. மாணவரைக் குறை சொல்ல எங்கிருந்து கிளம்பினீர்கள்? தானும் செய்ய மாட்டான், அடுத்தவனையும் செய்ய விட மாட்டான் என்ற அவப்பெயர் தமிழனுக்கு தேவையில்லை. கடுமையான வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45125811541811869682010-07-02T12:49:01.477+05:302010-07-02T12:49:01.477+05:30தன்னார்வலர்களின் பணி உண்மையில் வியக்க வைத்தது.. அவ...தன்னார்வலர்களின் பணி உண்மையில் வியக்க வைத்தது.. அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.. பாவம் அந்த மாணவர்கள்.. சரியாக யாரும் சாப்பிடக் கூட இல்லை.. அதை எல்லாம் காட்டிக் கொள்ளாமல் உழைத்தார்கள்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59886231564324780972010-06-30T08:27:18.715+05:302010-06-30T08:27:18.715+05:30Will you provide them with jobs, internships?Will you provide them with jobs, internships?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54411364915055836602010-06-30T01:05:11.609+05:302010-06-30T01:05:11.609+05:30இந்த மாநாட்டின் பயனர் சேவைத் தரம் மிகவும் மட்டமாய்...இந்த மாநாட்டின் பயனர் சேவைத் தரம் மிகவும் மட்டமாய் இருந்ததன் காரணம், பட்டறிவில்லாத கல்லூரி மாணவர்களை முன் நிறுத்தி, எல்லோருக்கும் கை விரிக்க வைத்ததுதான் என நினைக்கிறேன். பொதுவாக எதைக் கேட்டாலும் இல்லை, இது நடக்காது, என்று ஒரு தாசில்தார் அலுவலகப் பணியாளர் போல நடந்து கொண்டது மட்டுமல்லாமல், அரசுப் பணியாளர்களுக்கே உரிய திமிர், ஏளனம், அக்கறையின்மை, அதிகாரம் இவற்றை எல்லாம் இந்த மாநாட்டில் பார்க்க முடிந்தது.<br /><br />அடையாள அட்டைக் குழப்பத்தில் தொடங்கி பயனர் உறவுநிலை எல்லாவற்றிலுமே இந்த மாநாட்டின் தரம் படு மட்டம். தன்னார்வலர்களை முன் நிறுத்துவதில் தவறில்லை. ஆனால், கல்லூரி மாணவர்களை நிறுத்தி இருக்கக் கூடாது. அப்படியே நிறுத்தினாலும், அருகில் பொறுப்பான மூத்த அலுவலர்கள் இருந்திருக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36541327317691640032010-06-29T17:29:09.082+05:302010-06-29T17:29:09.082+05:30//இவர்களில் சிலர் சுடுசொல்லால் தாக்கப்பட்டனர். பங்...//இவர்களில் சிலர் சுடுசொல்லால் தாக்கப்பட்டனர். பங்கேற்பவர் ஒருவரது கடுமையான வார்த்தைகளைத் தாளமாட்டாது ஒரு பெண் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.//<br /><br />இது போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தன்னார்வலர்களைத் தெரிவு செய்யும்போது, ஓரளவுக்கேனும் தோல் தடித்தவர்களையே தெரிவு செய்வது அவசியம். <br /><br />வேறு சில நிகழ்வுகளில் நான் பார்த்த தன்னார்வலர்கள் சிலர் பங்கேற்பாளர்களால் அவமானப்படுத்தப்பட்டால் அவர்களிடம் தங்கள் உணர்வுகளைக் காட்டிக்கொள்ளாமல் இந்தப் பக்கம் வந்து “அவன் கிடக்கிறான் தேவடியாப் பயல்...” என்று திட்டி ஆத்திரத்தைத் தணித்துக்கொள்வதைக் கண்டிருக்கிறேன். பெண் தன்னார்வலர்கள் அப்படிப் பேசுவார்களா என்பது தெரியவில்லை. அப்படிப் பேசினாலும் தவறில்லை.பா. ரெங்கதுரைhttp://rangadurai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-56024263318805693222010-06-29T16:46:47.301+05:302010-06-29T16:46:47.301+05:30செம்மொழி மாநாட்டு பற்றி வந்த அத்தனை கட்டுரைகளிலும்...செம்மொழி மாநாட்டு பற்றி வந்த அத்தனை கட்டுரைகளிலும் இது மிக சிறப்பு,<br />உழைத்தவர்களைப் பற்றிய செய்திகளைத் தாங்கிய கட்டுரை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com