tag:blogger.com,1999:blog-5012938.post1817902651133828989..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: 2011: கனிமொழிBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-55147429083903308792012-01-04T17:37:38.359+05:302012-01-04T17:37:38.359+05:30Thigar kosuukkum veyilukkum payanthavar than arasi...Thigar kosuukkum veyilukkum payanthavar than arasiyalla kilikkaporara. Than or mother women endrallam yarmariyatha unmaikalai courtil sonna veera mangai naatukku enna kilikkapporar?<br /><br />Ragam" Ramesh kumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-25422290912234351782012-01-04T10:49:09.319+05:302012-01-04T10:49:09.319+05:30Boss petiya petiya kuduthadhaan thappaa? license g...Boss petiya petiya kuduthadhaan thappaa? license grantingla favoriting, non-transparency are also punishable offences.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77324467182908025602012-01-04T00:42:33.731+05:302012-01-04T00:42:33.731+05:30கனிமொழி புதிதாக என்ன செய்யப் போகிறார்? ஊழல் வழக்கு...கனிமொழி புதிதாக என்ன செய்யப் போகிறார்? ஊழல் வழக்குகளில் உள்ளே போய் வந்த எல்லாரையும் போல தமக்குத்தாமே தியாகிப் பட்டம் கட்டிக் கொள்வார். இலக்கியவாதி என்ற கூடுதல் தகுதி இருப்பதால் சுயசரிதை எழுதுவார். அடுத்த திமுக ஆட்சியில் பிழைத்துக் கிடந்தால் அதற்கு விருது கிடைக்கலாம். கலைஞர் மீண்டும் முதல்வரானால் செம்மொழி மாநாடோ பசும்மொழி மாநாடோ நடந்தால் அந்த சுயசரிதை பற்றிய ஆராய்ச்சிக் (ஜால்ரா) கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படலாம். இயக்கம், புரட்சி, தொண்டு, சேவை........ இம்மாதிரி சொற்கள் எல்லாம் தண்ணீர் பட்ட பாடாகத் தமிழில் கொட்டிக் கிடப்பதே இவர்களுக்காகத்தானே? காது குத்தினால் குத்திக் கொள்ள நாம் இருக்கும் போது அவர்களுக்கென்ன கவலை?poornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53173376841437776092012-01-03T16:03:36.982+05:302012-01-03T16:03:36.982+05:30என்னடா புது வருசம் பொறந்துருச்சே இன்னும் ஜிங்குச்ச...என்னடா புது வருசம் பொறந்துருச்சே இன்னும் ஜிங்குச்சா சத்தத்தையே காணோமேன்னு பாத்தேன் !@!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-11212928317787071282012-01-03T15:39:41.606+05:302012-01-03T15:39:41.606+05:30//மாறியுள்ள சூழ்நிலைக்கேற்ப திமுகவின் அரசியல் கொள்...//மாறியுள்ள சூழ்நிலைக்கேற்ப திமுகவின் அரசியல் கொள்கைகளை வகுப்பது, // <br /><br />- அடிநிலை சமுதாயத்தின் குரலாக எடுத்து வைக்கப்பட்ட திராவிட அரசியல் பதவிக்கு வந்த உடன் செய்த முதல் வேலை அந்த அடிநிலை சமுதாயத்தின் பெயரால் காசு சேர்த்தது மட்டும்தான்! ஏனென்றால் அடி நிலை பெயரைச்சொல்லி<br /> ஆட்சிக்கு வந்தவர்கள் ஏறக்குறைய எல்லோருமே ஆதிக்க சாதியினர்தான்! பெயருக்கு சில ஒடுக்கப்பட்டவர்கள் அங்கே இருந்தாலும் உண்மையான சவுக்கு பிடித்தவர்கள் லோக்கல் மத்திய ஆதிக்க ஜாதிகளே! சொல்ல வருவது என்னவென்றால் தி மு காவின் "கொள்கை" என்ற ஒன்று அண்ணா துரை மறைந்ததுமே மறைந்து விட்டது! வியாபாரிகளின் ஆட்சியாக அது எப்போதோ திரிந்து விட்டது! ஆகையால் இன்றைய திமுகாவின் கொள்கை என்பது வியாபார<br />சாமாச்சரங்களை விரிவாக்கி அதை பாதுகாக்கும் ஒரு வழிமுறை மட்டுமே! <br /><br />மேடம் கனிமொழியும் அதைதான் செய்தார். ஏனென்றால் அவர் சிறுவயதிலிருந்து பார்த்த அரசியல் என்பது சுற்றி இருந்தவர்கள் செய்த வியாபாரம் மற்றும் பணம் சேர்க்கும் வழிமுறைகளே! <br /><br />நீங்கள் சொல்லுவது போல மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப கொள்கைகளை வகுப்பது என்றால், அடுத்த முறை மாட்டாமல் காசடிப்பது எப்படி என்ற வியூகம் ஒன்றை கண்டுபிடித்து அதற்க்கு வேண்டுமானால் கொள்கை என பெயரிட்டுக்கொள்ளலாம்!! முக்கியமாக கனிமொழிக்கு அந்த கொள்கைதான் இப்போதைக்கு தேவை!!<br /><br />//உண்மையில், கருணாநிதியின் அடுக்குமொழி வசன கவிதைகளைவிடச் சிறப்பான கவிதைகளை எழுதக்கூடியவர் கனிமொழி// <br /><br />கலைஞர் பெயர் பின்னால் இல்லையென்றால் கலைந்து போகும் மேகத்தை விட வேகமாக தொலைந்து போயிருப்பார் இந்த கவிஞர்! கலைஞரின் தமிழ் அடுக்கு மொழி ஆர்ப்பாட்ட வரி, பிரச்சார நெடி என்றாலும் சினிமாவில் பார்க்கும் பொழுதும் மீட்டிங்கில் கேட்க்கும் பொழுதும் சுவையாகவே இருக்கும்!! <br />ஆனால் இந்த சிற்றின்பங்களை கூட தராத எழுத்துக்கள் இந்த கவிஞருடையது என்று படித்த பலர் கூறுகிறார்கள்!! நண்பர் ஒருவர் கூறியது - கனிமொழி எழுதுவது கவிதை என்று கூறுபவர்கள் கலைஞரை பார்க்கிறார்களே தவிர கனிமொழியின் வரிகளை பார்த்து அல்ல! கூடவே அவர் சொன்னது - கனிமொழி கவிஞர் என்றால், நான் கம்பன்!! நீங்கள் இளங்கோ அடிகள் என்று! <br /><br />// கனிமொழியின் மொத்த அரசியல் பங்களிப்பு அதிகமில்லை. // <br />"பங்கு" கேட்டார், சண்டை போட்டார், கோபத்தில் புகுந்து எக்கச்சக்கமாக எடுத்தார், கடைசியில் மாட்டினார்!!! திமுக பிராண்டு அரசியலில் அவரின் பங்களிப்பு குறுகிய காலத்தில் மிக அதிகமாக இருந்ததால்தான் அவருக்கு இந்த நிலைமையே வந்தது! என்ன, அக்கம் பக்கம் கொஞ்சம் பார்த்து பொறுமையாக நக்க வேண்டியதை சத்தம் போட்டு சொம்பு நிறைய அள்ளினார், அகப்பட்டார்! எல்லோரும் "பங்கு" பெரும் திமுகாவில் இவர் மட்டும் பங்கு பிரிக்காமல் பங்களித்தார்! அதான் வினையாகிவிட்டது!<br /><br />கனிமொழியின் எதிர்காலம் - கலைஞரின் நிகழ்காலம் மட்டுமே! <br /><br />கலைஞர் இல்லையென்றால் திமுகாவிற்கு கனிமொழி வேண்டாத தொல்லை!! ஸ்டாலிநிக்கும் மதுரை மாவீரருக்கும் வாரிசுகள் உள்ளார்கள்!! கூட பிறக்காத தங்கை வாரிசாக முடியாது! திரை மூடிவிடும். ஜானகி எம் ஜி ஆர் ரூட்டில் போனால் புரட்சி தலைவி காட்டிய கடைசிகால கரிசனத்தை சகோதரர்களும்<br />காட்டுவார்கள் என்று நம்பலாம்! சிங்கப்பூரிலோ அல்லது மலேசியாவிலோ பெரிய வீடு ஒன்றை பார்ப்பது நல்லது! (அண்ணன்கள் அருளித்தாலும் சி பி ஐ அருளுமா என்று சொல்ல முடியாது என்பது வேறு விடயம்)! ஆதலால் அவர் கிடைத்த பெரும் செல்வத்தை வைத்துக்கொண்டு அரசியலுக்கு இப்பொழுதே முழுக்கு போடுவது நல்லது! தலைவர் காலத்திற்கு பின் அவரை நல்லவர் என்று சொல்ல எந்த திமுகாவினரும் முன்வரபோவதில்லை, மறுபடியும் திகாருக்கு போனால் அவரை பார்க்கவும் யாரும் வரப்போவதில்லை!!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-324794857136308122012-01-03T12:20:18.532+05:302012-01-03T12:20:18.532+05:30"மகளே இன்று மட்டும் நான் உன்னோடு" - என்ற..."மகளே இன்று மட்டும் நான் உன்னோடு" - என்று கனிமொழி விமான நிலையத்தில் வந்தபோது யாரோ கமெண்ட் அடித்தது நியாபகம் வருகிறதுPandian Rhttps://www.blogger.com/profile/04164078360499258197noreply@blogger.com