tag:blogger.com,1999:blog-5012938.post2339341573876083392..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கொசுத்தொல்லை தாங்க முடியல! (ஸ்பெக்ட்ரம்)Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5012938.post-9220352704946564432011-04-04T11:36:39.287+05:302011-04-04T11:36:39.287+05:30பொருளாதார நிபுணராகிவிட்ட பத்ரி அவர்களே...:)
நீங்கள...பொருளாதார நிபுணராகிவிட்ட பத்ரி அவர்களே...:)<br />நீங்கள் ஏன் ஜப்பானின் அணுக்கரு கதிர்வீச்சு குறித்து எழுதவில்லை என்று ஆச்சரியம் எழுகிறது... உங்கள் core சப்ஜெக்டை மறந்துவிட்டீர்களா?சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22642779783840436872011-03-09T10:22:58.380+05:302011-03-09T10:22:58.380+05:30\\ சோத்துக்கு இல்லாமல் பலர் சாகும் போது செல்போன் க...\\ சோத்துக்கு இல்லாமல் பலர் சாகும் போது செல்போன் குறைந்த விலையில் தருவது எதற்கு? \\<br />அரசு உடனடியாகக் கவனம் செலுத்தித் தீர்க்க வேண்டிய, தலையாய பிரச்சினை இது, கண்டிப்பாகத் தீர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்காது......<br />ஆனால் அதற்காக 80%-90% மக்களுக்குப் பயன்படக் கூடிய நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான செயல்களான,<br />பல்கலைக் கழகம் கட்டுதல்,<br />சாலைகள் போடுதல்,<br />நாட்டுப் பாதுகாப்பிற்கான ராணுவத் திட்டங்கள்,<br />மருத்துவ ஆராய்ச்சிகள், <br />தகவல் தொடர்பு, தொலைத் தொடர்புக்குப் பயன்படும் விண்வெளி செயற்கைக்கோள் ஆராய்சிகள் <br /> உள்ளிட்ட இன்னபிற காரியங்களுக்கான செயல்களை அரசு செய்யவே கூடாதா என்ன? பெரும்பான்மை மக்களுக்கு நன்மை தரும் வகையில் செயல்படக் கூடாதா என்ன?து.கெ.சி:noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33017674283306080062011-03-09T09:56:10.410+05:302011-03-09T09:56:10.410+05:30\\அரசின் கடமை தனியாருக்கு குறைந்த விலையில் விற்று ...\\அரசின் கடமை தனியாருக்கு குறைந்த விலையில் விற்று மக்களை டெக்னாலஜி சென்றடையச் செய்வதல்ல. \\<br />(சற்றேறக்குறைய) 110கோடி இந்தியர்களில் 75-80கோடி இந்தியர்கள் உபயோகிக்கும் ஒரு பொருள் அல்லது டெக்னாலஜி மக்களுக்கு அத்தியாவசியமனதா? அநாவசியமானதா? <br />அரசு ஒரு பொருளுக்கான விலையினைக் குறைப்பதால், நாட்டின் 80%மக்களின் மாதாந்திரச் செலவு குறைந்து, அதனால் அந்த80% மக்களும் பலனடையும் பட்சத்தில், அதைச் செய்ய வேண்டியது அரசின் கடமைதானே......... அரசு அதைத்தானே செய்தது.... மக்களும் பலனடைந்து கொண்டுதானே இருக்கின்றனர்....து.கெ.சி:noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-56088730732908387752011-03-09T09:45:22.756+05:302011-03-09T09:45:22.756+05:30\\ அப்படிச் செய்தும் பெரும் பணம் முதலீடு செய்த தனவ...\\ அப்படிச் செய்தும் பெரும் பணம் முதலீடு செய்த தனவந்தர்கள் 2டீக்கு ஒரு டீ இலவசம். கஸ்டமருக்கு டீ இலவசம் அவர் வேறு யாருக்காவது டீ வாங்கிக் கொடுத்தால் அந்த டீக்கு மட்டும் காசு என்றெல்லாம் அள்ளி விடுகிறார்களே.... \\ <br />அப்படிச் செய்ததால்தான் 25ரூபாயில் இருந்த டீயின் விலை 10ல் ஒரு பங்காகக் குறைந்துள்ளது என்பது உண்மைதானே....<br />அப்படிச் செய்திராமல், நீங்கள் குறிப்பட்ட அந்த 20,000ரூபாய்க்கும் மேலே ஏலம் கேட்டவர்களுக்குக் கொடுத்திருந்தால் டீயின் விலை அதே ரூ25ல்தானே இருந்திருக்கும்.............<br />\\ வருமானமில்லாமல் எப்படி இது முடியும்?? \\<br />\\தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கில்லாது மயிரிழையைக் கூட ஆட்டமாட்டா. \\<br />வருமானம் இருக்கலாம், ஆனால் புதிய கடைகளுக்கு உரிமம் வழங்கும் முன்னர், ஒரு டீயினை ரூ25க்கு விற்றுக் கொண்டிருந்தவர்களுக்குக் கிடைத்த வருமானத்துடன் ஒப்பிட்டால், இன்று கடைகாரர்களுக்கு அதில் 20ல் ஒரு பங்கு வருமானம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை அல்லவா?து.கெ.சி:noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48987677017995837372011-03-08T19:56:04.683+05:302011-03-08T19:56:04.683+05:30//ஒரு அடிப்படையான முக்கியமான வசதி ஒன்று, மேல்தட்டு...//ஒரு அடிப்படையான முக்கியமான வசதி ஒன்று, மேல்தட்டு, நடுத்தரம், கீழ்த்தட்டு என எல்லாத் தரப்பு மக்களையும் சென்று சேருமாறு செய்வதே அரசின் பணியன்றி, கிடைக்கும் வருமானத்தினைக் கணக்குப் பார்த்துக் கொண்டு, ஒரு சில பெரும் முதலாளிகள் மட்டும் தொழிலில், ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி, அந்த வசதியினை பலமடங்கு அதிக விலையில் மக்களிடம் விற்று, அப்பாவி மக்களின் பணத்தினைச் சுரண்டிடத் துணை போவதல்ல................ /<br />அப்படிச் செய்தும் பெரும் பணம் முதலீடு செய்த தனவந்தர்கள் 2டீக்கு ஒரு டீ இலவசம். கஸ்டமருக்கு டீ இலவசம் அவர் வேறு யாருக்காவது டீ வாங்கிக் கொடுத்தால் அந்த டீக்கு மட்டும் காசு என்றெல்லாம் அள்ளி விடுகிறார்களே.... வருமானமில்லாமல் எப்படி இது முடியும்?? பிஎஸ்என்எல் அரசு நிறுவனம். அது துன்புறும் நட்டத்துக்கு நீங்கள் சொல்லும் லாஜிக் ஒத்து வரும். தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கில்லாது மயிரிழையைக் கூட ஆட்டமாட்டா. அரசின் கடமை தனியாருக்கு குறைந்த விலையில் விற்று மக்களை டெக்னாலஜி சென்றடையச் செய்வதல்ல. அத்தியாவசியத் தேவைக்கான சாலை முதல் தானியக் கிட்டங்கிகள் வரை முறையாகச் செய்ய தனியாருக்கு அரசு உதவுவது சரியாக இருக்கும். சோத்துக்கு இல்லாமல் பலர் சாகும் போது செல்போன் குறைந்த விலையில் தருவது எதற்கு? எமனுக்கு வந்து சேரும் தகவலை எமனுக்கு SMS செய்யவா??Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30397975170077798072011-03-07T18:10:58.927+05:302011-03-07T18:10:58.927+05:30இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நீங்க தொடக்கத்தில் ...இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நீங்க தொடக்கத்தில் எழுதியது முதல் இன்று பலரும் இது பற்ற வாய் வலிக்க பேசிக் கொண்டிருப்பது வரைக்கும் பல விசயங்களை கவனித்துக் கொண்டு வருகின்றேன். நான் வலைபதிவுகள் பத்திரிக்கைகளை விட பொது மக்களிடம் என்ன மாதிரியான தாக்கம் உருவாகி உள்ளது என்பதை தான் கவனமாக பார்த்துக் கொண்டு வருகின்றேன். பலரிடம் பேசிப் பார்த்த போது 90 சதவிகித மக்களுக்கு இது குறித்து ஒன்றுமே தெரியவில்லை. <br /><br />என்னமோ சொல்போன் ஊழலாம் என்கிறார்கள். அப்புறம் எந்த அரசியல்வாதி திருடாமல் இருக்கின்றான் என்று எளிதாக கடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இதைவிட மற்றொரு ஆச்சரியம்.<br /><br />கடந்த ஒரு மாதத்தில் செல்லும் வழியில் நாலைந்து தெரு முனை அதிமுக பிரச்சார கூட்டத்தை சுவராஸ்யத்திற்காக ஒரு ஓரமாக நின்று கவனித்த போது பேசுபவர்களுக்கே முழுமையாக இது பற்றி தெரியவில்லை. சும்மா அடிச்சு தூள் கிளப்புறாங்க. அதிலும் ஒருவர் ஒரு கோடியே ஒரு லட்சத்து ஓராயிரத்து 99 ரூபாய் என்கிறார். ஒவ்வொருவருக்கும் இந்த தொகையை முழுமையாக தம் கட்டி சொல்வதற்குள் மறை கழண்டு போய் விடும் போல.<br /><br />வாய்க்கு வந்த எண்களை அடித்து விட்டு கடைசியில் கனிமொழி என்று ஊத்தவாய் சங்கதிகளை கூசாமல் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.<br /><br />என்ன செய்வது? கலைஞரை விஞ்ஞான திருடன் என்பதை இனிமேலாவது எவரும் சந்தேகம் இல்லாமல் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57842141102591124452011-03-07T11:52:52.896+05:302011-03-07T11:52:52.896+05:30\\ டீக்கடை உரிமக் குழுத் தலைவர் மிரட்டிவிட்டார் என...\\ டீக்கடை உரிமக் குழுத் தலைவர் மிரட்டிவிட்டார் என்ற புகாரை இதுவரை அவரும் மறுக்கவில்லை. \\<br />அவர் தனது சுயலாபத்திற்காகத் தவறுகள் செய்திருப்பாரேயானால், கண்டிப்பாகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...... <br />கண்டிப்பாகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!து.கெ.சி:noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23007282636747937552011-03-07T11:45:42.262+05:302011-03-07T11:45:42.262+05:30\\முதலில் வ்ருவோர்க்கு முந்திய லைசென்சுகளை வாங்கிய...\\முதலில் வ்ருவோர்க்கு முந்திய லைசென்சுகளை வாங்கிய சிலர் லைசென்சுகளை பகுதி பகுதியாகப் ப்ரித்து அதிக விலைக்கு விற்றார்கள்.\\<br />உரிமம் வாங்கியவர்கள் வெறும் உரிமத்தினை மட்டும் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய இயாலாதல்லவா?, மேற்கொண்டு கடை நடத்த ( சட்டி, பானை, அடுப்பு, விளம்பரம், வேலையாட்கள், இன்னபிற) தேவையான முதலீட்டினை வெளி ஆட்களிடமிருந்து திரட்டியுள்ளனர்..... விற்கப்பட்டது பங்குகளே தவிர உரிமம் பெற்ற மொத்த நிறுவனமல்ல..... <br />முதலீட்டிற்காகத் திரட்டப்பட்ட பணத்தினை எடுத்துக் கொண்டு உரிமம் பெற்ற நிறுவனங்கள் எங்கும் ஓடிவிட இயலாது.....<br />திரட்டிய முதலீட்டினைக் கொண்டு கடை நடத்தி, வியாபாரம் செய்து, 7ரூ, 7ரூபாயாகச் சேர்த்து, அதில் அன்றாடச் செலவுகள் போக, மிஞ்சும் லாபப் பணத்தினை(லாபம் இருந்தால்) சேர்த்து மொத்தமாகக் கணக்குக் காட்டி, அதிலிருந்து முதலீடு செய்தவர்களுக்கு உரிய பங்கினைக் கொடுக்க வேண்டும்............ <br />பங்குகள் விற்கும் நிறுவனம்தான் -எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்- எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும்- அன்றாடப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும்- முதலீடு செய்தவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்,<br />ஆனால் பங்குகள் வாங்கியவர்களின் வேலை, பணத்தினை முதலீடு செய்வது மட்டுமே, (SLEEPING PATNER). எனவே அவர்கள் அதிகமாகத்தான் முதலீடு செய்தாக வேண்டும்.....................து.கெ.சி:noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49508427383109752572011-03-07T11:26:39.404+05:302011-03-07T11:26:39.404+05:30\\ ஏலத்தில் 20000க்கு மேல் விலை போனால் அதிகம் கேட்...\\ ஏலத்தில் 20000க்கு மேல் விலை போனால் அதிகம் கேட்கவும் தயாராக இருந்தார்கள். ஏலத்தில் விட்டால் ரூ.20000க்கும் அதிகமாகத் தேறியிருக்கக் கூடிய ஒரு லைசென்சு ரூ.5000க்கு விற்கப்பட்டது குற்றம்.\\<br />ரூ20,000க்கு ஏலம் எடுக்கத் தயாராக இருந்த நல்லவர்கள் வேறு யாருமல்ல, கடந்த பத்து வருடங்களாக வருடத்திற்கு இதே 5000ரூபாயை மட்டும் மாநகராட்சிக்குக் கட்டி விட்டு, இன்று ரூ7க்குக் கிடைக்கும் ஒரு டீயினை ரூ25க்கு விற்றுக் கடை நடத்திப் பெரும் பணம் சேர்த்துவிட்ட, பணக்கார முதலாளிகள்தான்...........<br />அவர்கள் ரூ20,000 என்ன 50,000ரூபாய்க்குக் கூட<br />ஏலம் எடுப்பார்கள், <br />எதற்காக என்றால், <br />புதிய கடைகள் வரும் முன்னர் அவர்கள் கடையில் டீயின் விலை ரூ25.........<br />பெருந் தனவான்களுக்கு மட்டுமே கிட்டக்கூடியதாக இருந்தது டீ,<br />ஆனால் ரூ5000க்கு உரிமங்கள் வழங்கப்பட்டதால், புதிதாகத் திறக்கப்பட்ட கடைகளில் டீயின் விலைரூ5லிருந்து ரூ8வரை மட்டுமே.............. <br />இன்று சாதாரண கூலிக்காரர்கள் தொடங்கி, சாமன்ய மக்கள், விவசாயிகள், ஏழைகள் என எல்லோராலும், வாங்கிட இயலும் விலையில் கிடைக்கின்றது டீ............. <br />பழைய முதலாளிகளோ அன்று ரூ25க்கு விற்ற அதே டீயினை, இன்று ரூ7க்கும் ரூ8க்கும் கூவிக் கூவி விற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டனர்.........<br />இந்த நிலை தங்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், - புதிதாக யாரும் இந்தத் தொழிலில் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக- பழைய முதலாளிகள் ரூ20000க்குக் கூட ஏலம் எடுக்க முன்வந்தனர்........<br />அவர்களுக்கு மட்டுமே உரிமங்கள் கொடுக்கப் பட்டிருருந்தால் டீயின் விலை இன்றும் அதே ரூ25ல்தானே இருந்திருக்கும்,<br /><br />ஒரு அடிப்படையான முக்கியமான வசதி ஒன்று, மேல்தட்டு, நடுத்தரம், கீழ்த்தட்டு என எல்லாத் தரப்பு மக்களையும் சென்று சேருமாறு செய்வதே அரசின் பணியன்றி, கிடைக்கும் வருமானத்தினைக் கணக்குப் பார்த்துக் கொண்டு, ஒரு சில பெரும் முதலாளிகள் மட்டும் தொழிலில், ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி, அந்த வசதியினை பலமடங்கு அதிக விலையில் மக்களிடம் விற்று, அப்பாவி மக்களின் பணத்தினைச் சுரண்டிடத் துணை போவதல்ல................துப்புக் கெட்ட சிங்கம்...........noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45470835732229571902011-03-06T07:26:04.773+05:302011-03-06T07:26:04.773+05:30அய்யா எல்லாம் சரி, எந்த ஊருக்கு போனாலும் நிலத்த இந...அய்யா எல்லாம் சரி, எந்த ஊருக்கு போனாலும் நிலத்த இந்த அரசியல்வாதிங்க வாங்கி வாங்கி குமுச்சிருக்காங்க... இதற்கு காசு எப்படி வந்தது. திருடனுங்க பொதுவா தான் செய்த குற்றங்கள்ள மாட்டுறத விட செய்யாத ஒன்னுக்கு மாட்டுவானுகன்னு ஒரு கதை உண்டு... அது மாதிரி இருக்கட்டுமே இது... இதப் போயி சயிண்டிபிக்க அனலைஸ் பண்ணி, அவனுகளுக்கு நீங்கள கதவ திறந்து விடுவீக போலிருக்கு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50857597080483723492011-03-05T22:56:43.164+05:302011-03-05T22:56:43.164+05:30//எனவே ஒரு டீக்கடையின் ஒரு வருட நிகர வருமானம் 365*...//எனவே ஒரு டீக்கடையின் ஒரு வருட நிகர வருமானம் 365*29,520==ரூ1,07,74,800 - ஒரு வருடத்திற்கு மாநகராட்சி உரிமக் கட்டணம் ரூ5000 == ரூ1,07,69,800 (1கோடிக்கும் மேலே).<br />வெறும் ரூ5000-ஐ அரசுக்குக் கொடுத்துவிட்டு, ஒரு டீக்கடையில் 1கோடி ரூபாய் கொள்ளையடிக்கப் படுகிறது,<br />எனவே 5000கடைகளில் 5000*ரூ1,07,69,800==ரூ5384,90,00,000 (அதாவது 5384 கோடிரூ) கொள்ளையடிக்கப் படுகிறது.<br />தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை நகரங்கள் உள்ளன, அவற்றில் ஒரு வருடத்தில் கொள்ளையடிக்கப்படுவது எத்தனை கோடிகள்? //<br />மாநகராட்சிப் பகுதிகளில் டீக்கடை நடத்த உரிமம் ஏலத்தில் விடவேண்டும் என்ற விதியை காற்றில் பறக்கவிட்டு முதலில் வருபவர்க்கே டீக்கடை லைசென்சு என்று அறிவித்து விட்டது மாநகராட்சி. முதலில் வந்தது யாராக இருந்தாலும் அவர்கள் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டது. மாநகராட்சி மேயர் அறிவுறுத்தல்கள் குப்பைக் கூடைக்குப் போயின. திடீரென்று ஒருநாள் போன மாதம் 25ஆம் தேதி வரை வந்த விண்ணப்பங்களே செல்லும் என்றது. இப்படிப்பட்ட முதலில் வ்ருவோர்க்கு முந்திய லைசென்சுகளை வாங்கிய சிலர் லைசென்சுகளை பகுதி பகுதியாகப் ப்ரித்து அதிக விலைக்கு விற்றார்கள். ஏலத்தில் 20000 ரூபாய் கொடுத்து உரிமம் பெற ஆட்கள் தயாராக இருந்தார்கள். ஏலத்தில் 20000க்கு மேல் விலை போனால் அதிகம் கேட்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று டீக்கடை உரிமக் குழுத் தலைவர் மிரட்டிவிட்டார் என்ற புகாரை இதுவரை அவரும் மறுக்கவில்லை. <br /><br />ஏலத்தில் விட்டால் ரூ.20000க்கும் அதிகமாகத் தேறியிருக்கக் கூடிய ஒரு லைசென்சு ரூ.5000க்கு விற்கப்பட்டது குற்றம். அந்த விற்பனை என்ற பெயரில் செய்யப்பட்ட ஈகை ஏற்படுத்தியது மாநகராட்சிக்கு நட்டம். என்னவிலைக்குப் போயிருக்கும் என்பதை அனுமானம் செய்தால் கண்டிப்பாக 20000க்கு அதிகம் என்பதே உண்மை. 5000 ரூபாய் என்று எப்படி price fixation செய்தீர்கள்? உதாரணம் கொடுக்குமுன் விவரங்களை முழுதாக அறிந்து கொண்டு உதாரணம் கொடுப்பது நல்லது. இல்லையென்றால் துப்பறிந்த சிங்கம் துப்புக்கெட்டதாகி அசிங்கப்பட்டுவிடும்.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67255779142951740992011-03-05T18:49:42.765+05:302011-03-05T18:49:42.765+05:30spectrum திருடன் வருகிறான் பார்.
2G திருடன் வருக...spectrum திருடன் வருகிறான் பார். <br /><br />2G திருடன் வருகிறான் பார். <br /><br />Cell Phone திருடன் வருகிறான் பார். <br /><br />ரேசன் திருடன் வருகிறான் பார். <br /><br />மணல் திருடன் வருகிறான் பார். <br /><br />Horlicks திருடன் வருகிறான் பார். <br /><br />Cable திருடன் வருகிறான் பார். <br /><br />TV திருடன் வருகிறான் பார். <br /><br />அரிசி திருடன் வருகிறான் பார். <br /><br />"சேது கால்வாய்" திருடன் வருகிறான் பார். <br /><br />பஸ் டிக்கெட் கொள்ளையன் வருகிறான் பார். <br /><br />மக்களே உசார் !!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40190203825896223762011-03-05T17:28:58.348+05:302011-03-05T17:28:58.348+05:30சென்னையில் மெட்ரோ ரயில் 14000 கோடி ரூபாய் செலவில் ...சென்னையில் மெட்ரோ ரயில் 14000 கோடி ரூபாய் செலவில் கட்டபடுகிறது. இன்னும் இரண்டு புதிய மெட்ரோ வழிகள் (மூலக்கடை டு திருமங்கலம், திருவான்மியூர் – ரூ 4000 கோடிக்கு மேல் )<br /><br />ஆனால் செங்கல்பட்டு – திண்டுக்கல் ரயில்வே திட்டம் என்னவாயிற்று ? ஏன் தமிழா அரசாங்கம் ஒரு 500 கோடி தரக்கூடாதா ? <br /><br />அல்லது மதிய அரசாங்கத்தை போராடி கேட்டு பெற முடியாதா ??<br /><br />தன் குடும்ப வருவாய்க்கு டெல்லி சென்று பல நாட்கள் தங்கும் தெருனாநிதி, விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை பாதைக்கு பணம் பெற நடவடிக்கை எடுக்க முடியாதா ? <br /><br />கர்நாடக அரசு 2500 கோடி மாநில பங்கு, 2500 கோடி மத்திய பங்குடன் மாநிலம் முழுவதும் ரயில்வே திட்டம் செய்கிறதே ? அது எப்படி ?<br /><br />சென்னை மட்டும் தான் தமிழகமா ?<br /><br />சேது திட்டம் – வராது என்று தெரிந்தும் ரூ 2000 கோடி கடலில் கொட்டியாச்சு. TR பாலு அடித்தது போக மீதம் தலைவர் தெருனாநிதி குடும்பத்துக்கு !!! இந்த பணத்தில் கொஞ்சமாவது தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு தந்து இருக்கலாமே ?<br /><br />சென்னையில் எத்தனை பாலங்கள் ? ரோடு அதே ரோடு தான் !!! ஆனால் எதற்கு இத்தனை பாலங்கள் ? கொள்ளை அடிக்கவா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67450045127683959162011-03-05T12:12:02.455+05:302011-03-05T12:12:02.455+05:30Sir, Can you please explain what is wrong in துரோக...Sir, Can you please explain what is wrong in துரோகம் 1, 2, 3 ?Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34671999269001181942011-03-05T11:53:36.287+05:302011-03-05T11:53:36.287+05:30நீங்கள் குறிப்பிடும் கம்பெனிகளுடன் டாட்டா டெலிசர்வ...நீங்கள் குறிப்பிடும் கம்பெனிகளுடன் டாட்டா டெலிசர்வீசஸ், ஏர்செல் ஆகிய 2 கம்பெனிகளை மட்டுமாவது சேர்த்துப் பார்க்க வேண்டும்.<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55716185939746999822011-03-04T18:51:19.584+05:302011-03-04T18:51:19.584+05:30You should have atleast accepted that Sivakumar...You should have atleast accepted that Sivakumar's back of the envelope revenue calculation equals your well researched calculation.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68258935500656635302011-03-04T10:21:33.825+05:302011-03-04T10:21:33.825+05:30இந்தியாவிலேயே தன்மானத் தமிழனுக்கு வக்காலத்து வாங்க...இந்தியாவிலேயே தன்மானத் தமிழனுக்கு வக்காலத்து வாங்கும் பத்ரியே நீ கேடி ராசாவிடம் பெற்றது எத்தனை கோடி?\\\<br /><br />அப்பவி தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78055965195948990092011-03-04T09:07:36.971+05:302011-03-04T09:07:36.971+05:30சதீஷ்: ஒன்று ஏர்டெல்லின் இந்திய வருமானமாகவும், மற்...சதீஷ்: ஒன்று ஏர்டெல்லின் இந்திய வருமானமாகவும், மற்றொன்று அதன் பிற இந்திய மற்றும் அந்நிய சப்சிடியரி நிறுவனங்களையும் சேர்த்த வருமானமாக, லாபமாக இருக்கலாம். கவனமாகப் பார்த்து பின்னர் எழுதுகிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14834256405680806602011-03-04T01:41:57.011+05:302011-03-04T01:41:57.011+05:30அப்படின்னா போன மாசா மாசம் ஏர்டெல்லுக்கு 1000 ரூபாய...அப்படின்னா போன மாசா மாசம் ஏர்டெல்லுக்கு 1000 ரூபாய்க்கு மேல அழுவதெல்லாம் ராசாவுக்குதான் போகுதா? அப்பாடா... இனிமே அழாம பில் கட்டலாம்.<br /><br />நம்ம தமிழனுக்கு தானே போகுது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-85469689853796389622011-03-04T01:16:14.462+05:302011-03-04T01:16:14.462+05:30பத்ரி அவர்களுக்கு ,
BSEINDIA ல் Bharti Airtelன் F...பத்ரி அவர்களுக்கு ,<br /><br />BSEINDIA ல் Bharti Airtelன் FY09-10<br /><br />வருமானம் - 35,609.54 cr<br />நிகர லாபம் - 9,426.16<br /><br />ஆனால் NSE-INDIA ல் Bharti Airtelன் Annual Report FY09-10<br /><br />நீங்கள் குறிபிடுவது போல் <br />வருமானம் - 41,829 cr<br />நிகர லாபம் -9163 cr<br /><br />இது எப்படி சாத்தியம் ? விளக்கவும்Sathiesh Kumarhttp://www.incrediblekumari.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51501706329565245782011-03-03T16:31:46.897+05:302011-03-03T16:31:46.897+05:30//pectrum 1 .75 lakh கோடி ஊழல் . இஸ்ரோ 2 லட்சம் கோ...//pectrum 1 .75 lakh கோடி ஊழல் . இஸ்ரோ 2 லட்சம் கோடி ஊழல் .ஒரு நியூஸ் வந்தவுடனே பலரும் அதை நம்பிவிடுகின்றனர். அல்லது பலருக்கு பரப்புகின்றனர் . கேட்டால் பேப்பரில் அப்படித்தானே போட்டிருக்கிறார்கள் . டிவி யில் சொன்னார்கள் என பதில் வருகிறது. ஆனால் உண்மை நிலையை யாரும் அறிய முற்படுவதில்லை. பின்பு படித்தவனுக்கும் படிகதவனுக்கும் என்ன வேறுபாடு? உண்மையை எடுத்து கூறினால் , " நீங்கள் DMK வா?" என்று பதில் கேள்வி . <br />துரோகம் 1, 2, 3 யை நானும் படித்தேன் . அன்றே உங்களிடம் இருந்து பதில் வரும் என எதிர் பார்த்தேன்.<br /><br />Uninor ஐ , பலரும் லெட்டர் பாடு கம்பெனி என சொல்கிறார்கள் .<br />இவர்கள் பார்வையில் டெலிபோன் கம்பெனி என்றால் tower எல்லாம் நட்டு , சிம் எல்லாம் கடைகளுக்கு விநியோகம் செய்த பின்பு தான் license Apply செய்ய வேண்டும் போல் உள்ளது.<br /><br /><br />யாரும் ஊழலே நடக்கவில்லை என்று சொல்லவில்லை .<br /><br />இவ்வளவு நடந்திருக்காது என்று தான் கூறுகிறோம்<br /><br />ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனி யில் ஷேர் வாங்கியதையும் இவர்கள் தப்பு என்கிறார்கள் . இவர்களுக்கு basic எகானமி தெரியாததே காரணம் என நினைக்கிறேன்.<br /><br />1 + 1 = 2 என தெரியாதவர்களுக்கு (A +B)2 Formulavai விளக்கினால் , விளக்குபவனே முட்டாள் .<br /><br />----- ஆனாலும் இந்த விளக்கங்களை விரும்பி படிக்கும் வாசகன் ---iambalamurugan<br />//<br />வரிக்கு வரி வழிமொழிகிறேன்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31234457949343533952011-03-03T15:14:04.951+05:302011-03-03T15:14:04.951+05:30உங்கள் புலமை இங்கு யாருக்கும் தேவையில்லை. தவறுகள் ...உங்கள் புலமை இங்கு யாருக்கும் தேவையில்லை. தவறுகள் நடந்திருக்கின்றன. அதுதான் முக்கியம்.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77318009676649494432011-03-03T15:11:24.060+05:302011-03-03T15:11:24.060+05:30பேசிக்கொள்ளும்போது எண்களுக்கும் தொகைகளுக்கும் புள்...பேசிக்கொள்ளும்போது எண்களுக்கும் தொகைகளுக்கும் புள்ளியியலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் நடைமுறை வாழ்வில் கருத்துக்கோ, கொள்கைகளுக்கோ கொடுக்க முயல்வதில்லை. எவ்வளவு பெரிய ஊழல் என்பதில் தான் கேள்வி இருக்கிறதே அன்றி ஊழல் இருக்கலாமா.. என்பதைப் பற்றிய போர்க்குணம் கொண்ட கருத்துக்கள் இல்லை. அந்நியன் படத்தில் <br />வரும் வசனத்தைப் போல, 'தவறில் சிறியது பெரியது என்ற வித்தியாசம் இல்லை, விளைவுகள் எல்லாமே பெரியவை தான்!' ... ஆனால், பேசும் போது தனக்கு எல்லாம் தெரியும் எனக்காட்டிக்கொள்ள முயலும் நபரிடம்/குழுவிடம் எவ்வாறு அடிப்படை <br />வேறுபாடுகளை விளக்குவது? <br /><br />ஆனால் வணிகவியலோ, சந்தைப்பொருளாதாரமோ, வியாபார நுணுக்கமோ அறியாத என்னைப் போன்றோரின் கேள்வியானது... 'லாபமில்லாத தொழிலுக்கு ஏன் பல கொடிகளை இறைக்கப் போகின்றன இந்தத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்?'<br /><br />இன்றிருக்கும் பல பெரிய லாபகரமான நிறுவனங்கள் முதலில் நட்டக்கணக்கு காட்டித்தானே இந்தியாவில் தொழில் தொடங்கினார்கள்?! <br /><br />கடந்த ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுக் கணக்குகளைக் கொண்டு விளக்குகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிடைக்கப் போகும் வருமான/லாபம் குறித்த எதிர்பார்ப்பு/விளக்கம்/அனுமானம் இல்லை.<br /><br />லாபம் மட்டுமே கொள்கையை உள்ள பெரிய நிறுவனங்கள் எனக்கு தெரிந்த வகையில் நிச்சயம் நட்டத்திற்காக முதல் போட மாட்டார்கள், மேலும் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிக்கவோ தயங்க மாட்டார்கள். ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் பதவியை பேரம் பேசும் அளவு முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் என்றால், சாமானியனுக்கும் அது நிச்சயம் பெரிய தொகை கொண்ட ஊழலாகவே தோன்றும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. <br /><br />- கல்யாணசுந்தரம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-9166059552341222282011-03-03T11:45:51.579+05:302011-03-03T11:45:51.579+05:30டாடா டெலிகாம் பற்றிய தகவல்களை நான் சேகரிக்கவில்லை....டாடா டெலிகாம் பற்றிய தகவல்களை நான் சேகரிக்கவில்லை. அவர்களது மகாராஷ்டிர வட்டம் மட்டும் ஒரு லிஸ்டட் கம்பெனி. அதன் தகவல் கிடைக்கும். ஆனால் பிற இடங்கள் ஒரு பிரைவேட் கம்பெனியாக உள்ளது. கூடவே வி.எஸ்.என்.எல் ஒரு பப்ளிக் கம்பெனி. அவற்றை எல்லாம் ஒன்று சேர்க்க முடியாது என்பதால் கொடுக்கவில்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27271298489145749182011-03-03T07:53:10.247+05:302011-03-03T07:53:10.247+05:30Spectrum 1 .75 lakh கோடி ஊழல் . இஸ்ரோ 2 லட்சம் கோ...Spectrum 1 .75 lakh கோடி ஊழல் . இஸ்ரோ 2 லட்சம் கோடி ஊழல் .ஒரு நியூஸ் வந்தவுடனே பலரும் அதை நம்பிவிடுகின்றனர். அல்லது பலருக்கு பரப்புகின்றனர் . கேட்டால் பேப்பரில் அப்படித்தானே போட்டிருக்கிறார்கள் . டிவி யில் சொன்னார்கள் என பதில் வருகிறது. ஆனால் உண்மை நிலையை யாரும் அறிய முற்படுவதில்லை. பின்பு படித்தவனுக்கும் படிகதவனுக்கும் என்ன வேறுபாடு? உண்மையை எடுத்து கூறினால் , " நீங்கள் DMK வா?" என்று பதில் கேள்வி . <br />துரோகம் 1, 2, 3 யை நானும் படித்தேன் . அன்றே உங்களிடம் இருந்து பதில் வரும் என எதிர் பார்த்தேன்.<br /><br />Uninor ஐ , பலரும் லெட்டர் பாடு கம்பெனி என சொல்கிறார்கள் .<br />இவர்கள் பார்வையில் டெலிபோன் கம்பெனி என்றால் tower எல்லாம் நட்டு , சிம் எல்லாம் கடைகளுக்கு விநியோகம் செய்த பின்பு தான் license Apply செய்ய வேண்டும் போல் உள்ளது.<br /><br /><br />யாரும் ஊழலே நடக்கவில்லை என்று சொல்லவில்லை .<br /><br />இவ்வளவு நடந்திருக்காது என்று தான் கூறுகிறோம்<br /> <br />ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனி யில் ஷேர் வாங்கியதையும் இவர்கள் தப்பு என்கிறார்கள் . இவர்களுக்கு basic எகானமி தெரியாததே காரணம் என நினைக்கிறேன்.<br /><br />1 + 1 = 2 என தெரியாதவர்களுக்கு (A +B)2 Formulavai விளக்கினால் , விளக்குபவனே முட்டாள் .<br /><br />----- ஆனாலும் இந்த விளக்கங்களை விரும்பி படிக்கும் வாசகன் ---iambalamuruganUnknownhttps://www.blogger.com/profile/04804178055129973114noreply@blogger.com