tag:blogger.com,1999:blog-5012938.post2415314578855960355..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அஞ்சலி: மலர்மன்னன்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5012938.post-27995129854085541942013-07-01T18:20:40.266+05:302013-07-01T18:20:40.266+05:30It is so sad to hear all good writers struggle wit...It is so sad to hear all good writers struggle with money & health. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81292389331737301862013-02-13T15:09:43.793+05:302013-02-13T15:09:43.793+05:30 படிக்கின்ற காலத்தில் சென்ற தலைமுறை,அல்லது களப்பண... படிக்கின்ற காலத்தில் சென்ற தலைமுறை,அல்லது களப்பணியாளர்கள் தலைமுறை அறிவு களஞ்சியமாக விளங்கியது போல பலர் பேசுவது,வருந்துவது வியப்பு தான் <br /> தாம்பரத்தில் ஹிந்து முன்னணி கூட்டங்கள் அதிகம் நடக்கும்.சுவற்றில் கூட ஹிந்து கடைகளிலேயே பொருட்களை வாங்கு என்று எழுதி வைத்திருப்பார்கள்.தமிழ்நாடு மெடிகல்ஸ் ,துணிக்கடை என்று பெயர் வைத்திருந்தால் அது இஸ்லாமியர் கடைகளாக தான் இருக்கும்.அங்கு பொருள் வாங்காதீர்கள் என்று மேடை போட்டு பேசுவார்கள் இன்னும் ஹிந்துக்கள் சுதாரிக்க வில்லை என்றால் இன்னும் பத்து,இருவது வருடங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மை ஆகி விடுவர் என்று அடித்து விடுவார்கள்.அதை எல்லாம் உண்மை என்று தான் நம்பி கொண்டிருந்தேன்.<br /> ஹிந்து மிசன் மருத்துவமனைக்கு பள்ளி மாணவர்கள் தெருத்தெருவாக சென்று பணம் சேகரித்து கொடுத்தோம்.VHP மணியன் கையால் மகாபாரத கேள்வி பதில் போட்டியில் பரிசு வாங்கி இருக்கிறேன் .இன்றும் அந்த சான்றிதழ் என்னிடம் உள்ளது <br /> அப்போது ஏதாவது தொலைகாட்சியில் என்னை அழைத்திருந்தால் முக்கிய பிரட்சினையாக ஹிந்து முன்னணியினர் பேசி வந்த இஸ்லாமியர் ஆக்கிரமிப்பு,மத மாற்றம் தான் என்பதை தான் கிளிபிள்ளை போல ஒப்பித்திருப்பேன்.மதம் மாறியவர்கள் தேச விரோதிகள் எனபது ஆழ பதிந்திருந்தது.கல்லூரியில் கூட நானும் சில நண்பர்களும் சான்றிதழில் ஹிந்துவாகவும் தீவிர இறைபக்தி கிருதுவனாகவும் இருந்த நண்பனை அதை வைத்தே கிண்டல் செய்து கொண்டிருப்போம். <br /> வீட்டில் பெற்றோர் மற்றவர்களை/சமூகத்தை பற்றி வைத்திருக்கும் எண்ணம் தான் பெரும்பான்மையான மாணவர்களிடம் வெளிப்படும்.<br />ஆசிரியர் ,நண்பர் புலால் உண்பது பாவம் என்றால் உடனே புலால் உண்ணும் போது மிகவும் குற்ற உணர்ச்சி வரும்.<br />தானாக இவற்றை ஆராய்ந்து சரி,தப்பு அறிய சொந்தக்காலில் நிற்கும் காலகட்டம் தான் முக்கியம்.சென்ற தலைமுறையில் சிறு வயதில்,பள்ளி படிப்பு முடித்த உடனே வேலைக்கு சென்றவர் அதிகம்.அதனால் இங்கு பேசிய மாணவர்களின் வயதிலேயே அவர்கள் களப்பணியாளர்கள் ஆக கூடிய தகுதியை அடைந்தனர்.<br /> இந்த மாணவர்களும் பெற்றோர்களின் பாதிப்பில் இருந்து மீளும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும்.சொந்தமாக உழைத்து அதில் வாழும் போது களப்பணியாளர்களை தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு அனைத்து பிரட்சினைகளையும் அலசுவர்.எதிர் கொள்வர் <br /> பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-5891839812495342562013-02-13T07:34:01.254+05:302013-02-13T07:34:01.254+05:30மலர்மன்னன் தீபம் பத்திரிகையில் 70-களில் எழுதிய பிர...மலர்மன்னன் தீபம் பத்திரிகையில் 70-களில் எழுதிய பிர்ஸா முண்டா பற்றிய குறுநாவல் இன்றைய சூழ்நிலையில் முக்கியமானதுera.murukanhttps://www.blogger.com/profile/04483671630989865431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47501650424925754132013-02-11T17:25:22.005+05:302013-02-11T17:25:22.005+05:30ஞாநி: தகவல் பிழைகளுக்கு வருந்துகிறேன். என் ஞாபகத்த...ஞாநி: தகவல் பிழைகளுக்கு வருந்துகிறேன். என் ஞாபகத்திலிருந்து எழுதினேன். விளக்கத்துக்கு நன்றி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90389330472225609342013-02-11T16:26:34.711+05:302013-02-11T16:26:34.711+05:30திண்ணையில் வெளியான கவிதை குறித்து எழுந்த கடுமையான ...திண்ணையில் வெளியான கவிதை குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதில் எழுதியிருந்தார். 'இளங்கோ, உங்கள் கவிதையைப் படித்தேன். உங்களுக்குக் கவிதை எழுத வருகிறது. எழுதுங்கள். விளக்கம் அளிக்க வேண்டுமென்கிற கவலை எல்லாம் உங்களுக்கு எதற்கு? நீங்கள் பாட்டுக்கு எழுதிக்கொண்டு போங்கள். நிற்பது நிற்கும்.' <br />அறிமுகமில்லாத என் போன்றொருக்கு ஆதரவாய்ப் பேசிய அவரது பெருந்தன்மை என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் மறைவு நிகழ்ந்த விதம் கவலை கொள்ள வைக்கிறது.<br />T.N.Elangovanhttps://www.blogger.com/profile/16904157669387691808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63309254106870622962013-02-11T16:22:43.771+05:302013-02-11T16:22:43.771+05:30பத்ரி: என்னைப் பற்றிய உங்கள் குறிப்பில் சில தகவல் ...பத்ரி: என்னைப் பற்றிய உங்கள் குறிப்பில் சில தகவல் பிழைகள் உள்ளன. நான் பைபாஸ் சர்ஜரி எதுவும் செய்துகொள்ளவில்லை. ஆஞ்சியோ பிளாஸ்டிதான் தேவைப்பட்டது அது தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக ஒரு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டபோது ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றேன். விரைவகவும் சிறப்பாகவும் கவனித்தார்கள். அது பற்றியே என் கட்டுரையில் எழுதியிருந்தேன். மலர்மன்னன் எழுபதுகளில் எனக்கும் பரிச்சயமானவர்தான். கணையாழியில் ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். அப்போதைய மலர்மன்னனை அறிந்தவர்களுக்கு இப்போதைய அவரது ச்ந்நியாசிக் கோலம் வேடிக்கையாகவே தோன்றும்.அண்மைக் காலங்களில் எனக்கு அவருடன் தொடர்பில்லை. அவர் நிச்சயம் உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்கத்தவறியது வருத்தத்துக்குரியது. அவருடன் தினசரி உறவாடிவந்தவர்கல் இதை கவனித்திருக்கலாம். பொது மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கிடைக்கிறது. நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள். சூழல் மட்டுமே வசதிக் குறைவானது.gnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6912299286936806062013-02-11T14:59:03.534+05:302013-02-11T14:59:03.534+05:30ஆழ்ந்த அஞ்சலி.ஆழ்ந்த அஞ்சலி.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-709936100311045542013-02-11T14:49:04.967+05:302013-02-11T14:49:04.967+05:30 தி நகரில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டர் மருத்துவமனை... தி நகரில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டர் மருத்துவமனையில் மிக குறைந்த விலையில் வைத்தியம் செய்து கொள்ளலாம்.<br />ஹிந்து மிசன் மருத்துவமனையிலும் அவருக்கு வைத்தியம் கிடைத்திருக்கும்.VHS மருத்துவமனையிலும் குறைந்த வசதியில் மருத்துவம் பார்த்து கொள்ளலாம்.இவருக்கே வைத்தியம் பார்க்க பணம் வாங்கினால் ஹிந்து மிசன் மருத்துவமனை என்ற பெயருக்கே அர்த்தம் இல்லையே <br /> அவர் பெரிதும் கோவப்பட்ட மதமாற்றத்தின் முக்கிய காரணிகளில் இலவச மருத்துவமும் ஒன்று.இவரின் நிலையே மதமாற்றத்தின் மேல் இருந்த இவர் கோவத்தின் அர்த்தமில்லா நிலையை உணர்த்துவது வேதனை பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62646228779380148022013-02-11T14:01:02.356+05:302013-02-11T14:01:02.356+05:30 http://www.thehindu.com/news/states/tamil-nadu/b... http://www.thehindu.com/news/states/tamil-nadu/bouquets-for-tamil-nadus-performance-in-health-sector/article4399883.ece<br /><br />அரசு மருத்துவமனைகளை பற்றி ஊடகங்களால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள எண்ணம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.பல ஆயிரம் அறுவை சிகிச்சைகள்,பல்லாயிரம் உயிர்களை காக்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ள,பல கோடி மக்களுக்கு பலன் அளித்த,பலன் அளிக்கும் மருத்துவமனைகளை பார்க்கும் ஒன்றுக்கும் உதவாத இடம்/சிபாரிசு இருந்தால் தான் நல்ல சிகிச்சை கிடைக்கும் இடம் என்று பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டிய கடமைகள் ஊடகங்களுக்கு உண்டு.<br />ஒரு நாளைக்கு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.எவ்வளவு சிக்கலான காயங்களில்,நோய்களில் இருந்து மக்கள் அங்கு குணம் அடைகிறார்கள் என்ற எந்த செய்தியும் போய் சேருவதில்லை.மாறாக அங்குள்ள குறைகளே பெரிதும் செய்திகளில் அடிபடுவதால் இந்த நிலை.பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38003955344060160442013-02-11T13:41:39.837+05:302013-02-11T13:41:39.837+05:30 தீவிர பற்றோடு தன வாழக்கை முழுவதையும் தனக்காக என்ற... தீவிர பற்றோடு தன வாழக்கை முழுவதையும் தனக்காக என்று எதுவும் செய்து கொள்ளாமல் தான் நம்பும் கொள்கைக்காக வாழ்ந்த மனிதருக்கு அஞ்சலி <br /><br /> ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை சார்ந்த ஆப்காஅநிச்டானில் இருந்து பிரிவினையின் போது வந்தவர்கள்,காஷ்மீரில் இருப்பவர்கள்,குஜராத்தில் கன்யாகுமரியில் இருப்பவர்கள் கோத்திரம் ஒரே கோத்திரம் இருப்பது அவர்கள் அனைவரும் ஒரு இடத்தில இருந்து உருவானவர்கள் அங்கிருந்து பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்பதை தானே காட்டுகிறது என்ற கேள்விகளுக்கு பதிலாக கோத்திரங்கள் பற்றி விரிவான புத்தகம் எழுதி வருவதாக ஒரு முறை திண்ணையில் எழுதி இருந்தார் .அதை வெளியிட்டால் பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கலாம்.அவரின் முடிக்கப்படாத புத்தகங்களையும் தொகுப்புகளாக வெளியிடுவது அவர் கொளகைகளை நம்பும்/எதிர்க்கும் இரு குழுக்களுக்கும் பேருதவியாக இருக்கும் பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55843458018163761402013-02-11T13:24:46.361+05:302013-02-11T13:24:46.361+05:30நல்ல அஞ்சலி. அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை...நல்ல அஞ்சலி. அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். திமுக உருவானது ஏன்? மட்டுமே நான் அவர் எழுதி படித்த புத்தகம், விமர்சனமும் எழுதினேன். அடுத்த இந்திய பயணத்தில் இவரையும் சந்திக்க திட்டமிட்டிருந்தேன். :( கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87608866671957111882013-02-11T12:43:11.779+05:302013-02-11T12:43:11.779+05:30<<ஆனால் நெஞ்சு வலி தொடர்பான சிகிச்சை என்றால்...<<ஆனால் நெஞ்சு வலி தொடர்பான சிகிச்சை என்றால் நிறையப் பணம் செலவாகுமே என்றார். <br /><<புத்தகம் எழுதுவதற்குக் கடுமையாக உழைக்கக்கூடியவர்.<br />இதை படிக்கும்போது மனம் கனத்து போகிற்து. எழுத்தாளர்களின் இந்த நிலை மாற வேண்டும்.Anonymousnoreply@blogger.com