tag:blogger.com,1999:blog-5012938.post2624040246064726741..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: முகுந்தா! முகுந்தா!Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-5012938.post-59921048435241001132008-12-20T13:29:00.000+05:302008-12-20T13:29:00.000+05:30dont criticise others try to change urselfdont criticise others try to change urselfAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49819261240984109332008-07-19T11:15:00.000+05:302008-07-19T11:15:00.000+05:30நண்பர்களே,தசாவதாரம் படத்தை பற்றி எனது சில கருத்துக...நண்பர்களே,<BR/>தசாவதாரம் படத்தை பற்றி எனது சில கருத்துகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் ஒரு கமல் ரசிகன். ரஜினி ரசிகனும் கூட. தசாவதாரம் பற்றிய தகவல்களை இரண்டாண்டுகளாக ஊடகங்களில் படித்து, படித்து மிகவும் எதிர்பார்போடு இருந்தேன். ஆனால்..... படத்தை பார்த்துவிட்டு மிகவும் வருத்தமடைந்தேன்...பத்ரி சொன்னது போல் தலைவலி தன் வந்தது. ஏன் பத்து பாத்திரங்கள் என்று புரியவில்லை. முஸ்லிம் ஆகா வரும் கமல், ஜப்பான் கமல் எதற்கு எண்டு புரியவில்லை..அசின் எரிச்சல்!!! ..கிளாஸ் ஆனா படங்களை எடுக்கும் கமல் மாஸ் ஆகா வேண்டும் என்று அசைபட்டரோ என்று தெரியவில்லை.<BR/>கமல் தனது உழைப்பை நல்ல கதையுள்ள திரைப்படங்களை எடுப்பதில் காட்டலாம். இந்த படத்தில் நல்ல அம்சங்களாக ஒளிப்பதிவு, ஆர்ட், கமலின் நடிப்பு ஆகியவற்றை சொல்லலாம். ஆனால் திரைக்கதை சரியில்லாத காரணத்தினால் இவை எல்லாம் மனதில் நிற்கவில்லை என்பதே உண்மை.<BR/>இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை மதன் திரைபார்வயிலும், ஹசினியின் பேசும் பட நிகழ்ச்சியிலும் கண்டு களித்தேன். புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.... மற்ற படங்களை எல்லாம் காட்டமாக விமர்சிக்கும் மதன் இந்த படத்தில் குறைகளை பார்த்து பார்த்து தேட வேண்டியிருக்கிறது என்கின்றார். கமலின் படம் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு தலை பட்சமாக விமர்சனம் செய்கின்றனர். ஆனாலும் படம் நல்ல வசூலை தந்திருப்பதாக சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சியே...இது கமலுக்கு ஊக்கத்தை கொடுக்கும். ஆனால், மறுபடியும் இதே போன்று படம் எடுக்காமல் இருக்க கமலை வேண்டுகிறேன்.<BR/><BR/>பத்ரிக்கு...<BR/>இந்த படத்தை மட்டும் வைத்து கமலின் திறமையையோ, உழைப்பையோ எடை போடுவது தவறு...அவர் என்றென்றும் உலக நாயகன் தன்...உலக நாயகன் தான்...அதில் சந்தேகமே இல்லை...<BR/>( ரஜினி கூடத்தான் 'பாபா' என்றொரு படத்தை எடுத்தார்...நன்றாக இல்லை...அதனால் அவர் சூப்பர் ஸ்டார் என்றில்லை என்று ஆகிவிடுமா?)Krishhttps://www.blogger.com/profile/05995347562300593099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47436704487659595942008-07-18T10:34:00.000+05:302008-07-18T10:34:00.000+05:30கமலை ஒரு விஷயத்திற்காகப் பாராட்டலாம். வரலாற்றுக் க...கமலை ஒரு விஷயத்திற்காகப் பாராட்டலாம். வரலாற்றுக் கருப்பொருள்களை மையமாக வைத்துப் படம் எடுப்பதற்காக. வேறு யார் தமிழில் வரலாற்றுப் படங்கள் எடுக்கிறார்கள்? முன்பு ஹே ராம். இப்போது தசாவதாரம் (சைவ-வைணவ மோதல்). <BR/>ஏற்கனவே எழுதப்பட்டு லட்சோப லட்சம் வாசகர்களால் படிக்கப்பட்டுவிட்ட ஒரு கதை காத்திருக்கிறது கமல் புகுந்து விளையாடுவதற்காக. எடுக்க வேண்டிய விதத்தில் எடுத்தால் அது உலகம் முழுவதும் பார்க்கப்படும், பேசப்படும் படமாக அமையும்.<BR/>இக்கதையைப் படம் எடுப்பதை ஒரு சவாலாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். கமல் முயற்சித்துப் பார்க்கலாமே. <BR/>அமரர் சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்!"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50980544117409237132008-07-09T00:58:00.000+05:302008-07-09T00:58:00.000+05:30Any of you read Angels and Demons? Please do, the...Any of you read Angels and Demons? Please do, then you'll not be so churned up by this movie:)Dr N Shalinihttps://www.blogger.com/profile/00790063925571312626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81889818468244212292008-07-01T12:53:00.000+05:302008-07-01T12:53:00.000+05:30கமல் பிரமாண்டத்தின் பின்னால் ஓடுவதை நிறுத்திவிட்டு...கமல் பிரமாண்டத்தின் பின்னால் ஓடுவதை நிறுத்திவிட்டு உருப்படியாகப் படங்களைத் தருவது நல்லது. பிரமாண்டமாகப் படம் எடுப்பதற்கு மணிரத்னமும் ஷங்கரும் இருக்கிறார்கள். ஆடம்பரமாகச் செலவு செய்யாமல் எளிமையாகப் படம் எடுத்தாலே போதுமானது. மக்களுக்குப் படம் பிடித்திருந்தால் வசூலைக் குவிக்கப் போகிறார்கள். <BR/><BR/>ராஜபார்வையையும், நெஞ்சத்தைக் கிள்ளாதேயையும், அழியாத கோலங்களையும், பதினாறு வயதிலேயையும், அவள் அப்படித்தானையும் மறுபடியும் தமிழ் சினிமா எப்போது தரப் போகிறது? <BR/><BR/>கமல் த்ரூfஓ, கோதார், ஷாப்ரோல், ரோமர், ரே, ரித்விக் போல் ஆழமான, பொருள் பொதிந்த படைப்புகளை எப்போது தரப் போகிறார்?<BR/><BR/>மேக்கப், கம்ப்யூட்டர் கிராபிக்சைப் பெரிதாகப் பேசுவதை எல்லோரும் நிறுத்தினால் நல்லது. நல்ல திரைப்படத்திற்கு முக்கியமான தேவை கதை. <BR/><BR/>இவ்வளவு நாள் தன்னை நாத்திகனாகக் காட்டிக்கொண்டுவிட்டு இப்போது கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் நல்லதுதான் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது. யார் எப்படிப் பாராட்டினாலும் தசாவதாரத்தின் கதை உலகம் சுற்றும் வாலிபனை சாமர்த்தியமாகத் தழுவியதுதான் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். <BR/><BR/>தமிழ் சினிமாக்காரர்கள் கதை பண்ணுவதை விட்டுவிட்டு, கோடம்பாக்கத்தில் கதைகளுடன் திரிந்துகொண்டிருக்கும் கதாசிரியர்களைப் பயன்படுத்திக்கொள்வதே நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76043637283351958602008-06-26T08:35:00.000+05:302008-06-26T08:35:00.000+05:30தமிழ் சினிமாக்களில் ஜியாக்ரபி என்பது என்றுமே இருந்...தமிழ் சினிமாக்களில் ஜியாக்ரபி என்பது என்றுமே இருந்தது இல்லை. கமல் படங்கள் ஒன்றும் அதற்கு விதிவிலக்கு அல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6165996021026376802008-06-19T04:28:00.000+05:302008-06-19T04:28:00.000+05:30பத்ரிஏகமான எதிர்பார்ப்புகளோடு, முன்முடிவுகளோடு ப...பத்ரி<BR/><BR/>ஏகமான எதிர்பார்ப்புகளோடு, முன்முடிவுகளோடு போய் உட்கார்ந்து பார்த்து எக்கச்சமாக ஏமாந்துவிட்டு அந்தக் காண்டில் உட்கார்ந்து விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஹே ராம், மஹாநதி, குணா, சலங்கை ஒலி வரிசையில் தசாவும் இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்தீர்களோ? 'தசாவதாரம்' என்று படத்தின் பெயரை முடிவுசெய்துவிட்டுக் கதையைப் பின்னும்போது 'பத்து வேடம் போடலைன்னு யார் அழுதா?' என்று கேட்டால் என்னத்தைச் சொல்ல? "நவராத்திரிக்குப் பதிலாக 'திரி'யை மட்டும் வைத்துக்கொண்டு சிவாஜி மூன்று வேடங்களில் நடித்திருக்கலாமே" என்று சொல்வதைப் போல இருக்கிறது. இருக்கிற வசதிகளை வைத்து, ப்ராஸ்தடிக் மாஸ்க்கை வைத்துச் சமாளிக்காமல் பத்து வேடத்திற்கும் ஒரு வண்டு போன்ற மச்சத்தை முகத்தில் ஆங்காங்கே இடம் மாற்றி வைத்துச் செய்திருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? புரியவில்லை.<BR/><BR/>படத்தில் ஒரு நிறை கூட உங்களின் கண்ணுக்குத் தட்டுப்படாமலிருப்பதைப் பார்த்தால் நீங்கள்தான் ப்ராஸ்தடிக் மாஸ்க் போட்டுக்கொண்டு படத்தைப் பார்த்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.<BR/><BR/>அவர் நல்ல படம் கொடுத்தால் தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போடச் செய்கிறோம். இப்போது தசா மாதிரியான அட்டகாசமாக வசூல் மழையைப் பொழியும்படி ஒரு பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்தால் அவரைப் போட்டுச் சாத்தியெடுக்கத் தலைப்படுகிறோம். <BR/><BR/>ஆனால் ஒன்று. இணையத்தில் காணக்கிடைக்கும் 'மகா கமல் வெறுப்பு' விமர்சனங்களைப் பார்க்கும்போது உங்களது எவ்வளவோ மேல்.<BR/><BR/>மர்மயோகி முடிச்சுட்டு மருதநாயகம் பண்ணப்போறேன்னு சொல்லிருக்காரு. இன்னும் எம்புட்டு பேரு கோர்ட்டு கேஸுன்னு கெளம்பப் போறாய்ங்களோ! <BR/><BR/>கமலுக்கு வேண்டியதுதான். என்னமோ போங்க.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-112338526958652512008-06-18T10:52:00.000+05:302008-06-18T10:52:00.000+05:30படத்தை இரண்டாவது தரம் பார்த்தேன். சூப்பர்!!! இன்னு...படத்தை இரண்டாவது தரம் பார்த்தேன். சூப்பர்!!! இன்னும் பத்து தடவை பார்க்க திட்டமிட்டிருக்கிறேன்! டிக்கெட் தான் கிடைக்கவில்லை. நாகராஜன் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்.<BR/><BR/><BR/>/////லக்கியாரே... சம்பந்தமேயில்லாமல் ரஜினி ரசிகர்களை இங்கே இழுக்க வேண்டாம். கமல் ரசிகர்கள் (இருக்காங்களா?) சிவாஜியின் போது கிளப்பி விட்ட புரளிகளை திரும்ப பார்க்கலாமா?/////<BR/><BR/>சிவாஜி படத்தை சிறந்த படமாக தான் நான் வலையில் எழுதி இருந்தேன். எவனோ எழுதியதற்கு உங்களுக்கு எங்கெல்லாமோ எரிந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது மாயூ!<BR/><BR/><BR/>//நான் இன்னும் தசாவதாரம் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை.//<BR/><BR/>மாயூ! நீங்கள் தசாவதாரம் பார்ப்பதை யாருமே விரும்பவில்லை :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87142321315236945552008-06-18T10:34:00.000+05:302008-06-18T10:34:00.000+05:30”ம்ஹூம். தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க மாயவரத்தானே. நா...”ம்ஹூம். தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க மாயவரத்தானே. நாகராஜன் இன்னும் 8 தடவை அந்தப் படத்தைப் பாக்கப் போகிறார்.”<BR/><BR/>10 தடவை தசாவதாராம் பார்க்கிறாரா.<BR/>இதற்கெல்லாம் இன்ஷுரன்ஸ் இருக்கிறதா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62748466713137444952008-06-18T10:29:00.000+05:302008-06-18T10:29:00.000+05:30நாகராஜன், பத்ரிய கூட்டிகினு ' நான் கடவுள்' ஆ?... w...நாகராஜன், பத்ரிய கூட்டிகினு ' நான் கடவுள்' ஆ?... <BR/><BR/>why not ask jeyamohan to join you in this :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88478754470783864022008-06-18T10:28:00.000+05:302008-06-18T10:28:00.000+05:30பிரகாஷ்”படம் எனக்கும் பிடிக்கலைதான்... இருந்தாலும்...பிரகாஷ்”படம் எனக்கும் பிடிக்கலைதான்... இருந்தாலும், எனக்கு இவ்ளோ கோவமெல்லாம் வரலை :-)”<BR/><BR/>post-marriage effect :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26380433290918517632008-06-18T10:26:00.000+05:302008-06-18T10:26:00.000+05:30ஆக, மர்ம்யோகியில் டிஸ்கஷ்னில் பங்கு பெறுவது இரா.மு...ஆக, மர்ம்யோகியில் டிஸ்கஷ்னில் பங்கு பெறுவது இரா.முருகன் என்பது உறுதியாகிவிட்டது.இதை இட்லிவடை பெயர் சொல்லாமல் எழுதியிருந்தார்.இரா.முருகன்ஜி எல்லாப் படங்களும் கடும் உழைப்பில்தான் உருவாகின்றன.<BR/>அதற்காக எல்லாவற்றையும்<BR/>கொண்டாட முடியுமா. குத்துப்<BR/>பாட்டிற்கும் கடும் உழைப்பு தேவை.<BR/>குண்டடி பட்டால் கான்சர் குணமாகிற<BR/>‘மாஜிகல் ரியலிசம்' உங்களுக்கு<BR/>பிடித்திருக்கலாம்.சிலருக்குப்<BR/>பிடிப்பதில்லை. திரைக்கதையில்<BR/>ஏகப்பட்ட ஒட்டைகள்.பத்ரி சில<BR/>குறைகளை பட்டியலிட்டுள்ளார்.<BR/>உலகத் தரத்தில் படமெடுக்கிறவர்கள்<BR/>டெக்னாலாஜி ஜில்லாங்கடி வேலைகளை செய்வதால் திரைக்கதை<BR/>கோளாறுகள் காணாமல் போய்விடும்<BR/>என்று நம்பினார்களா.பெரிய கான்வாஸில் பெரிய அளவில் செயல்படும் போது குறைகள் வரும்,<BR/>அதற்காக இப்படியா. எப்படியோ<BR/>மர்மயோகியிலாவது லாஜிக் இல்லாத<BR/>மாஜிக்களை குறைத்தால் நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-84311744659169676572008-06-18T09:40:00.000+05:302008-06-18T09:40:00.000+05:30நண்பர் மாயவரத்தானுக்காக என் 'சிவாஜி' விமர்சனம்http...நண்பர் மாயவரத்தானுக்காக என் 'சிவாஜி' விமர்சனம்<BR/>http://cdjm.blogspot.com/2007/06/blog-post.htmlஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31082126614219367502008-06-18T09:38:00.000+05:302008-06-18T09:38:00.000+05:30மாயவரத்தான், ஜெலுசில் மாத்திரை பலன் தரும்.மாயவரத்தான்,<BR/> ஜெலுசில் மாத்திரை பலன் தரும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39788986460163835422008-06-18T09:37:00.000+05:302008-06-18T09:37:00.000+05:30//ஜோ மாதிரியான நண்பர்கள் கமலஹாசனைப் பற்றியோ அவரது ...//ஜோ மாதிரியான நண்பர்கள் கமலஹாசனைப் பற்றியோ அவரது படத்தைப் பற்றியோ, அதையும் வேலை மெனெக்கெட்டு பார்க்கிற ஓரிரண்டு பேர்களைப் பார்த்து துள்ளி எழுவார்கள். ஆனால் வெகுஜன விருப்பங்களை ஒதுக்கித் தள்ளி சிவாஜி போன்ற படங்களை கண்டபடிக்கும் விமரிசிப்பார்கள்.//<BR/><BR/>நண்பர் மாயவரத்தான் என்னுடைய 'சிவாஜி' விமர்சனத்தை படித்துப் பார்த்து விட்டு முடிவு செய்யவும்<BR/><BR/>தசாவதாரம் ஒன்றும் மகாநதி போன்ற அற்புதமான படம் என்ரு யாரும் இங்கு சொல்லவரவில்லை.<BR/><BR/>ஆனால் அத்தைய படங்கள் வரும் போது வெகுஜன மக்களால் நிராகரிக்கப்படும் போது ,உங்களைப் போன்றோர் வணிகரீதியாக கமலஹாசனை எவ்வளவு வாரி சந்தோஷப்பட்டீர்ல்கள் ..இப்போது பழிக்கு பழி.. தசாவதாரத்தின் வசூல் நிலவரம் உங்களுக்கு வயித்தெரிச்சலை உண்டு பண்ணினால் நான் என்ன பண்ண?<BR/><BR/>மலேசியாவில் இரண்டு நாள் வசூல் அமெரிக்க டாலர் $601,037.<BR/>http://www.boxofficemojo.com/intl/malaysia/?yr=2008&wk=24&p=.htmஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78587347787056545972008-06-17T20:33:00.000+05:302008-06-17T20:33:00.000+05:30பதிவுக்கு சம்பந்தம் இருக்கான்னு தெரியல. ஆனாலும் என...பதிவுக்கு சம்பந்தம் இருக்கான்னு தெரியல. ஆனாலும் என்னுடைய நண்பரின் மகனின் விமரிசனம். <BR/><BR/>"குருவி படம் தான் சூப்பரு தெரியுமில்ல? எண்பத்தஞ்சு வயது தாத்தாவே எங்காளு படத்தை முழுசா ஒக்காந்து பாத்தாரு. ஆனா இந்தப்படத்தை அரை மணி நேரத்துக்கு மேல பாக்க முடியாம தல தெறிக்க ஓடிட்டாரு தெரியுமில்ல?!"மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43458992055037618462008-06-17T19:15:00.000+05:302008-06-17T19:15:00.000+05:30இரா.முருகனின் பின்னூட்டம் எனக்கு சிரிப்பை தான் வரவ...இரா.முருகனின் பின்னூட்டம் எனக்கு சிரிப்பை தான் வரவழைத்தது.<BR/><BR/>"வேன் எல்லாம் வெச்சு கடத்திட்டு வந்திருக்கோமுங்க. கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்க" என்று (கவுண்டமணி) செந்தில் ஜோக் நியாபகம் இருக்கிறதா?<BR/><BR/>2011ம் ஆண்டின் சூப்பர் ஆக்டர், உலக மகாநாயகன் ரித்திஷ் கூட தான் ரொம்பவும் கஷ்டப்பட்டு நடிக்கிறார்.<BR/><BR/>கஷ்டப்பட்டு நடித்ததால் விமரிசனம் செய்யக்கூடாது என்று சொல்ல வருகிறீர்களா முருகன் சார்.<BR/><BR/><BR/>அது சரி, முருகன் சார் எப்போ கமலுக்கு பி.ஆர்.ஓ.வாக ஆனார்?!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-42592941210697709712008-06-17T06:35:00.000+05:302008-06-17T06:35:00.000+05:30அன்புள்ள பத்ரி,விமர்சனம் கண்டு கொஞ்சம் வருத்தம் அட...அன்புள்ள பத்ரி,<BR/><BR/>விமர்சனம் கண்டு கொஞ்சம் வருத்தம் அடைந்தேன். கமல்ஹாசனும் முழு யூனிட்டும் இந்தப் படத்துக்கு உழைத்த உழைப்பு எனக்கு அணுஅணுவாகத் தெரியும். தமிழிலும் தெலுங்கிலும் பெருவெற்றி அடைந்து கொண்டிருக்கிறது தசா. கர்மயோகியாக அடுத்த படமான மர்மயோகிக்கான வேலைகள் சுறுசுறுப்பாகத் தொடங்கப் பட்டிருக்கின்றன.era.murukanhttps://www.blogger.com/profile/04483671630989865431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26360999341150868582008-06-16T20:27:00.000+05:302008-06-16T20:27:00.000+05:30பத்ரி கலக்கீட்டீங்க. நாகராஜன் ஒரு தெய்வப்பிறவி. இந...பத்ரி கலக்கீட்டீங்க. நாகராஜன் ஒரு தெய்வப்பிறவி. இந்த படத்தை 10 தடவை பார்த்தால் சும்மாவாAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19156879307111585692008-06-16T17:42:00.000+05:302008-06-16T17:42:00.000+05:30என்னை வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே? :-) ஔ...என்னை வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே? :-) <BR/><BR/>ஔவ்வ்வ்..... :-(K.S.Nagarajanhttps://www.blogger.com/profile/16731058063432318239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44594433788001003842008-06-16T17:38:00.000+05:302008-06-16T17:38:00.000+05:30ம்ஹூம். தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க மாயவரத்தானே. நாக...ம்ஹூம். தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க மாயவரத்தானே. நாகராஜன் இன்னும் 8 தடவை அந்தப் படத்தைப் பாக்கப் போகிறார்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-85793088598905452712008-06-16T17:31:00.000+05:302008-06-16T17:31:00.000+05:30இன்னும் எட்டு பாக்கி இருக்கா? இப்படி போட்டுக் கொடு...இன்னும் எட்டு பாக்கி இருக்கா? இப்படி போட்டுக் கொடுத்திட்டீங்களே பத்ரி சார். இன்னும் ஏழெட்டு நாளைக்கு நாகராஜன் பக்கத்திலே ஒருத்தரும் வர மாட்டாங்களே. யார்கிட்டயாவது அந்த டிக்கெட்டை தள்ளி விட்டுடுவாரோன்னு தெரிச்சு போய் ஓடிடுவாங்க. (நாகராஜன் சார், ஏழெட்டு நாளிலே டிக்கெட்டை தள்ளி விட்டாதான் உண்டு பாத்துக்குங்க!)மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41859324015419133062008-06-16T17:26:00.000+05:302008-06-16T17:26:00.000+05:30மாயவரத்தான்: அந்த ஜிபோஸ்ட் டிக்கெட்டைக் கொண்டு நாக...மாயவரத்தான்: அந்த ஜிபோஸ்ட் டிக்கெட்டைக் கொண்டு நாகராஜன் ரெண்டாவது தடவையா அந்தப் படத்தைப் பார்த்துட்டார். இன்னும் எட்டு பாக்கி இருக்கு!Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29835200141518531132008-06-16T17:07:00.000+05:302008-06-16T17:07:00.000+05:30என்னது நாகராஜன் டிக்கெட் 'வாங்கிட்டு'வந்தாரா? ஜி ப...என்னது நாகராஜன் டிக்கெட் 'வாங்கிட்டு'வந்தாரா? ஜி போஸ்ட்டிலே ரெண்டு டிக்கெட் கொடுத்த மேட்டரை போடவேயில்லையே?!<BR/><BR/>****<BR/><BR/>லக்கியாரே... சம்பந்தமேயில்லாமல் ரஜினி ரசிகர்களை இங்கே இழுக்க வேண்டாம். கமல் ரசிகர்கள் (இருக்காங்களா?) சிவாஜியின் போது கிளப்பி விட்ட புரளிகளை திரும்ப பார்க்கலாமா?<BR/><BR/>***<BR/><BR/>நான் இன்னும் தசாவதாரம் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை. எந்த முட்டா பயலாவது (வார்த்தை பிரயோகம் நன்றி : லக்கியார்), படம் ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து தள்ளி இந்தப் படத்தை பார்த்தால் உன்னுடைய ஜென்ம சாபல்யம் அடைந்து விடுவாய் என்று சொன்னாலும் பார்ப்பதாக இல்லை.<BR/><BR/>என்னுடைய டேஸ்ட் என்னவென்று எனக்குத் தெரியும். அதை விட்டு விட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் (முக்கியமாக நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்கள்) முட்டாள்கள் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட்டு நான் மட்டும் கை தட்டி ரசிக்கும்படி நடிக்கத் தோன்றவில்லை.<BR/><BR/>***<BR/><BR/>உலகத் தரமாம், யாருக்கு வேணும்? அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ்.. சரி வேண்டாம், சிங்கப்பூரில் லீ க்வான் யூ இருந்தார்.. உலகத் தரத்தில் நாட்டை கொண்டு சென்றார். உங்கள் தலைவரிடமும் லீ க்வான் யூ மாதிரி உலகத் தரத்தில் தமிழ் நாட்டை கொண்டு செல்லுங்களேன் என்று சொல்லுங்களேன். அல்லது லீ க்வான் யூ தான் சூப்பர் மத்தவனெல்லாம் முட்டா பயலுங்க என்று பகிரங்கமாக சொல்லுங்களேன்.<BR/><BR/>***<BR/><BR/>நாங்க எல்லாம் உள்ளூர் டீயை ரசிச்சு குடிக்கிறவங்கப்பா.. எங்களுக்கு இதுவே தேவாமிர்தம். உலக டீ தர்றோம் என்று எந்த கண்றாவியையோ கலந்து கொடுத்து வயிற்றைக் கலக்கி வா*தி, பே* ஆகிடற மேட்டரெல்லாம் வேண்டாம்.<BR/><BR/>ஜோ மாதிரியான நண்பர்கள் கமலஹாசனைப் பற்றியோ அவரது படத்தைப் பற்றியோ, அதையும் வேலை மெனெக்கெட்டு பார்க்கிற ஓரிரண்டு பேர்களைப் பார்த்து துள்ளி எழுவார்கள். ஆனால் வெகுஜன விருப்பங்களை ஒதுக்கித் தள்ளி சிவாஜி போன்ற படங்களை கண்டபடிக்கும் விமரிசிப்பார்கள்.<BR/><BR/>***<BR/><BR/>ம்.. பத்ரி சார்.. நல்ல வேளை, நீங்க ரொம்ப ஸ்டெடி. குருவி பாத்துட்டு நம்ம முதல்வர் கதி என்னாச்சு தெரியுமில்ல? அதுக்கப்புறம் தான் அவரு போதும்டா சாமின்னு இந்தப் படத்தை அரை மணி நேரம் மட்டும் பாத்துட்டு தப்பிச்சிட்டாரு.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80980932599945684782008-06-16T14:13:00.000+05:302008-06-16T14:13:00.000+05:30பாராகாவின் பின்னூட்டம் சரியாக இருந்தது. நாகராஜனுடை...பாராகாவின் பின்னூட்டம் சரியாக இருந்தது. நாகராஜனுடையதும் அப்படியே. பத்ரியின் விமர்சனம் முழுக்க onesided ஆக இருந்தது. ‘மவனே, இந்தப் படத்தை நார் நாரா கிழிச்சு தொங்க விடணும்டா' என்ற முன்முடிவோடே பத்ரி படம் பார்த்திருப்பார் போல. அது அவரது விமர்சனத்தில் அப்பட்டமாக தெரிகிறது, கமலின் மேக்கப்பை போல. கிரிட்டிகல் என்ற பெயரில் குறைகளைப் பட்டியலிட்ட அதே சமயம் நிறைகளையும் சொல்லியிருக்கலாம். நிறைகளே இல்லை என்பதுதான் உங்களது பதிலாக இருக்குமானால் சாரி, உங்களது பார்வையில்தான் ஏதோ கோளாறுAnonymousnoreply@blogger.com