tag:blogger.com,1999:blog-5012938.post26595925885733618..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சட்ட மேலவைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-27145720452464876972010-04-26T11:04:07.776+05:302010-04-26T11:04:07.776+05:30மேலவையை வரவேற்போம்...ஞாநி - 'ஓ'பக்கங்களில்...<a href="http://www.gnani.net/index.php?option=com_content&task=view&id=144&Itemid=9" rel="nofollow"> மேலவையை வரவேற்போம்...ஞாநி - 'ஓ'பக்கங்களில்</a><br /><b>கருணாநிதி மேலவைக்கு தன் ஜால்ராக்களை நியமித்துவிடுவார் என்ற பயத்தில் சிலர் மேலவையை எதிர்க்கிறார்கள். நியாயமான பயம்தான். ...ஆனாலும் மேலவை தேவை. இப்போதைக்கு இறைக்கும் நீர் புல்லோடு கொஞ்சம் நெல்லுக்கும் கசியும். மேலவையை கருணாநிதி துஷ்பிரயோகம் செய்வார் என்று அஞ்சி வேண்டாமென்று சொல்லலாகாது. அவருடைய ஆட்சியில் ஊழலும், அராஜகமும், அலட்சியமும் இருக்கிறது என்பதற்காக அரசாங்கமே வேண்டாம் என்று சொல்லமுடியுமா? அடுத்த வருடம் பற்றி மட்டும் சிந்திக்காமல், அடுத்த 50 ஆண்டுகள் பற்றி சிந்திப்போமேயானால், மேலவை போன்ற அமைப்புகள் நம் ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் வலுப்படுத்த தேவை என்பதை உணர்வோம்.</b>Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62027751764347388202010-04-17T11:18:40.855+05:302010-04-17T11:18:40.855+05:30கந்தசாமியும் அவரது பெரியப்பாவும் தங்களுக்குப் பிடி...கந்தசாமியும் அவரது பெரியப்பாவும் தங்களுக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் செய்ய சாக்குகள்:<br /><br />மேலவை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க...<br /><br />மேலவை உறுப்பினர்கள் வேண்டிக்கொண்டதால் தான் அப்படி செய்தேன்...<br /><br />மேலவை உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தமே இல்லாத பலரும் மேலவையை மீண்டும் கொண்டு வந்ததற்காக யாருக்காவது விழா எடுப்பதும் நடக்கும்.<br /><br />இப்படி விழாக்கள் நடத்துவதற்காக ”இந்து” பத்திரிகை அருகில் பலகோடி கட்டடம் கட்டப்போவதாகவும், அதைத் திறந்து வைத்துப் பேசும்போது பிரதீபா பாட்டீல் தனக்குத் தெரியாமலே தன் வேலைகளை தமிழ்நாட்டு நபர் ஒருவர் செய்து வருவதாகவும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br /><br />சனிக்கிழமையும் அதுவுமாக என்னால் யோசிக்க முடிந்தது இவ்வளவு தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54181322963211737012010-04-16T07:09:15.210+05:302010-04-16T07:09:15.210+05:30நல்லது சிந்தனையில். நடப்பது சிறப்பு. யோசிப்பது வல...நல்லது சிந்தனையில். நடப்பது சிறப்பு. யோசிப்பது வலிமை. ஆனால் நடந்து கொண்டுருப்பதெல்லாம் சிறப்பாகவா இருக்கிறது?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57069326343947266182010-04-15T16:44:28.775+05:302010-04-15T16:44:28.775+05:30மேலவையில் ஆட்சி மாறினாலும் அன்று ம்.பொ.சி இருந்தார...மேலவையில் ஆட்சி மாறினாலும் அன்று ம்.பொ.சி இருந்தார்.இன்று அது போல் பலர் இருப்பதால் மேலவையில் ஜால்ராக்களின் குரல்கள்தான் ஒலிக்கும்.வாலி,வைரமுத்து,அப்துல்ரகுமான் போன்ற ஜால்ராக்கள் உட்பட பலருக்கு இடம் தர<br />மேலவை.அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயின் துதிபாடிகளுக்கு இடம் கிடைக்கும்.தப்பிதவறி பத்ரி உறுப்பினர் ஆகிவிடவும் வாய்ப்புள்ளது என்றாலும்<br />ஒரு பத்ரிக்காக 50 வைரமுத்துகளையும் சகித்துக்<br />கொள்ள வேண்டுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23062245885893858922010-04-14T19:47:44.095+05:302010-04-14T19:47:44.095+05:30இன்னும் பலருக்கு 'அவர்' கடமை ஆற்றவேண்டும்....இன்னும் பலருக்கு 'அவர்' கடமை ஆற்றவேண்டும். அதுக்குத்தான் இந்த மேலவை.<br /><br />சினிமாக்காரர்கள் காத்திருக்கிறார்கள். <br /><br />பா.ரெங்கதுரை சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டு<br /><br />ஜிங் சக் ஜிங் சக்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48396102663116057592010-04-14T03:00:37.244+05:302010-04-14T03:00:37.244+05:30பத்ரிக்கு ஒரு எம்.எல்.ச்ச்ச்சீய்ய் சீட்டு பார்சல்....பத்ரிக்கு ஒரு எம்.எல்.ச்ச்ச்சீய்ய் சீட்டு பார்சல்..............Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13397950123010425322010-04-13T23:52:49.213+05:302010-04-13T23:52:49.213+05:30நல்ல கற்பனை! :-)
ஜனநாயகப்படி இப்போது என்னுடைய கற...நல்ல கற்பனை! :-) <br /><br />ஜனநாயகப்படி இப்போது என்னுடைய கற்பனை..<br /><br />வா.செ.குழந்தைசாமி தேர்ந்தெடுக்கப்படுவாரோ இல்லையோ, நடிகை சோனா போன்ற குத்துவிளக்குகள் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.அப்படி நடந்தாலும் நல்லதுதான். யாருக்கும் வெளிநடப்பு செய்ய மனசு வராது.K.S.Nagarajanhttps://www.blogger.com/profile/16731058063432318239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13198036228151624422010-04-13T13:58:08.062+05:302010-04-13T13:58:08.062+05:30Badri, your optimism knows no bounds! It is quite ...Badri, your optimism knows no bounds! It is quite clear why M.K is reviving the Legislative Council now. The elections are round the corner, and as you rightly predict, it is going to be filled with loyal party members, cronies, disenchanted family members and disappointed allies. What do you mean by graduates will get representation? Is there something inherent about being a graduate that will magically nudge them towards good governance? What can they do, that the graduates who are already in the Legislative Assembly cannot? I suppose I can extend the same question to other groups -- teachers, farmers, unions etc. -- that you mention.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3716700499458467432010-04-13T09:23:30.398+05:302010-04-13T09:23:30.398+05:30அதெல்லாம் ஒன்றும் நடக்கப்போவதில்லை. கருணாநிதியின் ...அதெல்லாம் ஒன்றும் நடக்கப்போவதில்லை. கருணாநிதியின் துதிபாடிகள் - குறிப்பாக, வா.செ.குழந்தைசாமி போன்ற படித்த 'டவாலிச் சேவகர்'களுக்குத்தான் மேலவையில் இடம் கிடைக்கும். இவர்கள் அங்கு அடிக்கப்போகும் ஜால்ரா சத்தம் ஒட்டு மொத்த இந்தியாவையே நாறடிக்கப் போகிறது. தேர்ந்தெடுக்கப்படும் சிறு தொழில் அதிபர்களும் இப்படிப்பட்டவர்களாகவே இருப்பார்கள். உதாரணம் சொல்ல வேண்டுமானால் இன்றைய பபாஸி நிர்வாகிகளை ஒத்தவர்களாகவே இருப்பார்கள்.பா. ரெங்கதுரைhttp://rangadurai.blogspot.comnoreply@blogger.com