tag:blogger.com,1999:blog-5012938.post313914845165885052..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண்டைகள் - நரசய்யாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-6323335866859491442010-08-19T22:59:24.584+05:302010-08-19T22:59:24.584+05:30மிக்க நன்றி பத்ரி சார்! இந்த தகவல்களின் பின் புலத்...மிக்க நன்றி பத்ரி சார்! இந்த தகவல்களின் பின் புலத்துடன், வாத்தியாரின் "இரத்தம் ஒரே நிறம்" நாவலின் அறிமுக அத்தியாயங்களை மறுபடி படிக்க ஆவலை இருக்கிறது. <br /><br />சென்னை கேசவ பெருமாள் கோயில் தானே esplanade பகுதியில் உள்ள பிரதான கோயில் ? அக்கோவில் மிகத் தொன்மையானதென நினைக்கிறேன்.<br /><br />மற்றும், மதராசில், தெலுங்கு மொழி பேசும் மக்களை "கெண்டுகள்" எனக் குறிக்கும் பழக்கம் பற்றி ஏதேனும் சொல்லப்பட்டதா ?.Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-66164679750847720912010-08-18T22:46:36.900+05:302010-08-18T22:46:36.900+05:30இது பற்றி பாலகுமாரனின் உடையாரிலும் சில குறிப்புகள்...இது பற்றி பாலகுமாரனின் உடையாரிலும் சில குறிப்புகள் வரும் என நினைக்கிறேன். <br /><br />ஆயுதங்கள், தளவாடங்கள் தயாரிப்பவர்கள் மேலும் சில சமூக அங்கீகாரங்கள் (தலைப்பாகை அணிவது, பூனூல் அணிவது) கேட்டு போராடுவதும், படைவீரர்கள் (ஏற்கெனவே இந்த அங்கீகாரங்கள் உள்ளவர்கள்) அதை எதிர்ப்பதுமாக சில சம்பவங்கள் படித்த நினைவு இருக்கிறது. வலக்கை, இடக்கை பிரிவு பற்றி எழுதியிருந்தாரா என்று தெரியவில்லை...Sridhar Narayananhttps://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com