tag:blogger.com,1999:blog-5012938.post3154794186323264387..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அசோகமித்திரன் 82Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-44164680494471790412012-10-01T10:38:48.162+05:302012-10-01T10:38:48.162+05:30ஒற்றன் போன்ற சில புத்தகங்களைப் படித்தேன். அவ்வளவு ...ஒற்றன் போன்ற சில புத்தகங்களைப் படித்தேன். அவ்வளவு சிலாகிக்கும் படியாக இல்லை.<br />ஒரு நான்கு தலைமுறைக்குப் பயணிக்கும் நாவல்,கதாநாயகன் பிரித்தானிய இந்தியாவில், பாகிஸ்தானுக்கு அருகில் ரயில்வே வேலையில் இருக்கும் நிலை பற்றிய கதை; படிப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது.கதை நடையிலும் சுற்றிச் சுற்றிச் செல்லும் குழப்பம்! ஒரு வேளை அதுதான் அமி.னின் சிறப்பம்சமோ,தெரியவில்லை.<br />புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், திஜா, கநாசு போன்றோர் ஒவ்வொரு காரணத்திற்காக நினைவில் நின்றார்கள்.<br /><br />சில எழுத்தாளர்கள் நுணுக்கங்களுக்கும், சிலர் உணர்வுகளுக்கும், சிலர் சமூக நோக்கத்தை கேள்வி எழுப்புவதாலும் நினைவில் நிற்கும் எழுத்துக்களுக்காக அறியப்பட்டார்கள்.<br /><br />அமி. எதற்காகக் கொண்டாடப்படுகிறார் என்று அறிவித்தால் நலம்!✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-66504384149256949682012-09-29T10:37:56.957+05:302012-09-29T10:37:56.957+05:30asokamithran is one of the greatest writers .may G...asokamithran is one of the greatest writers .may GOD bless him with long life and happiness.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-66224109906548378242012-09-24T23:44:25.500+05:302012-09-24T23:44:25.500+05:30பதினெட்டாவது அட்சக் கோடு ஹைதராபாத் வாழ்க்கை பற்றிய...பதினெட்டாவது அட்சக் கோடு ஹைதராபாத் வாழ்க்கை பற்றிய அழகான பதிவு. முடிவு தரும் அதிர்ச்சி மனதைக் கலங்க வைக்கும். அசோக மித்திரன் சிறுகதைகள் எளிமையாக, ஆனால் கடைசியில் மறக்க முடியாத முத்தாய்ப்பான ஒரு பஞ்ச்சுடன் முடியும். அவர் நூறாண்டு காண வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். poornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87718929361813050362012-09-24T13:18:08.897+05:302012-09-24T13:18:08.897+05:30அசோகமித்திரனின் ”பதினெட்டாவது அட்சக்கோடு” நாவலை கோ...அசோகமித்திரனின் ”பதினெட்டாவது அட்சக்கோடு” நாவலை கோமதி நாராயணன் “The Eighteenth Parallel" என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இது ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பு.N Kalyan Ramanhttps://www.blogger.com/profile/09870901022147050193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32337413965095801692012-09-24T10:27:46.428+05:302012-09-24T10:27:46.428+05:30இந்த புகைப்படம் தான் ஹைலைட்! பாரதி இறங்கி வந்து அச...இந்த புகைப்படம் தான் ஹைலைட்! பாரதி இறங்கி வந்து அசோகமித்திரனாக அமர்ந்திருப்பது போல் சிலிர்க்க வைக்கிறது!விக்னேஸ்வரி சுரேஷ் https://www.blogger.com/profile/13169843159238298594noreply@blogger.com