tag:blogger.com,1999:blog-5012938.post346707171893701102..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: டயல் ஃபார் புக்ஸ் எண்கள் - சிறு தடங்கல்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-34810890742413925152012-08-30T22:40:15.503+05:302012-08-30T22:40:15.503+05:30தகவலுக்கு நன்றி! இருந்தாலும் தைலமும், பாலும் நான...தகவலுக்கு நன்றி! இருந்தாலும் <b> தைலமும், பாலும் </b> நானும் ஏற்கனவே வாங்கிவிட்டேன்!சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80191145613806277272012-08-30T18:04:53.015+05:302012-08-30T18:04:53.015+05:30விரிவான பதிலுக்கு நன்றி!விரிவான பதிலுக்கு நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45337203568884519802012-08-30T16:48:08.980+05:302012-08-30T16:48:08.980+05:30ஆண்பால் பெண்பால் புத்தகம் இப்போது கிடைக்கிறது. உங்...ஆண்பால் பெண்பால் புத்தகம் இப்போது கிடைக்கிறது. உங்கள் தகவலுக்காக.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14451690611336166402012-08-29T19:15:11.363+05:302012-08-29T19:15:11.363+05:30தாயார் சந்நிதி, சிலிக்கான் கடவுள் இருப்பில் இல்லை....தாயார் சந்நிதி, சிலிக்கான் கடவுள் இருப்பில் இல்லை. என் சரித்திரம் இருந்திருக்கும். பாம்புத்தைலம் - ஆழியின் புத்தகங்களை இன்னும் வாங்கி வைக்கவில்லை. அவர்களது கேட்டலாக் ரெடியானதும் எங்களிடம் தொடர்புகொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆண்பால் பெண்பால் - நீங்கள் சென்ற கடையில் இல்லை. ஆனால் இன்னொரு கடையில் (திநகர் ரெயில்வே நிலையம் அருகில் இருந்த கடை) இருக்கிறது என்று கடைக்காரர் சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன். நீங்கள் அங்கே சென்று வாங்கிக்கொள்வதாகக் கூறியதாகக் கடைக்காரர் கூறினார். (அது நீங்கள்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.)<br /><br />நிற்க. <br /><br />எல்லாப் புத்தகங்களையும் இருப்பில் வைக்கமுடியாது. ஆனால் நீங்கள் சொல்வது எல்லாமே தற்போது வந்த முக்கியமான புத்தகங்கள்தான் என்பது உண்மைதான். அவற்றிலும் சில சமயம் சில புத்தகங்களை வைக்க முடியாது. கடைக்காரர் உங்கள் தொடர்பு எண்ணைக் கேட்டு வாங்கி, புத்தகம் வந்ததும் சொல்வதாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அதைச் சொல்லாமல், உங்கள் தொலைபேசி எண்ணை மட்டும் வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.<br /><br />உங்கள் தொலைபேசி எண் மற்றும் நீங்கள் வாங்க விரும்பி, தற்போது கிடைக்காமல் போன புத்தகங்களின் பட்டியல் டயல் ஃபார் புக்ஸுக்கு அனுப்பப்படும். அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். ஒருவேளை உங்கள் தொடர்பு எண்ணை வாங்காமல் விட்டிருந்தால், அது எங்கள் தவறே.<br /><br />கடைக்கு வந்து புத்தகம் கேட்டு, அப்புத்தகம் இல்லை என்றால், அவரது தொடர்பு எண்ணைப் பெற்று, புத்தகத்தை வாங்கி அனுப்புவதுதான் டயல் ஃபார் புக்ஸின் முக்கிய நோக்கமே.<br /><br />வேறு ஏதேனும் யோசனைகள் இருந்தாலும் சொல்லவும். நன்றி.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40036505951936735882012-08-29T17:53:15.887+05:302012-08-29T17:53:15.887+05:30இன்று பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸில் டயல்... கடையில் 5 ப...இன்று பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸில் டயல்... கடையில் 5 புத்தகங்கள் கேட்டேன். ஒன்று மட்டுமே கிடைத்தது. ஐந்துமே ஓர் ஆண்டுக்குள் வெளிவந்த மிகப்பிரபலமான புத்தகங்களே. அவை<br /><br />1) தாயார் சந்நிதி - சுகா<br />2) சிலிக்கான் கடவுள் - ராமன் ராஜா<br />3) என் சரித்திரம் - உ.வே.சா.<br />4) பாம்புத்தைலம் - பேயோன்<br />5) ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்<br /><br />இதில் எண் 3 மட்டுமே கிடைத்தது. சொல்வனம், ஆழி, உயிர்மை ஆகியவை டயலுடன் வணிகத்தொடர்பு கொண்ட பதிப்பகங்களே. ஸ்டாக் இல்லை என்ற பதில் ஏமாற்றம். என் வழக்கமான நடைமுறைப்படி அந்தந்தப் பதிப்பகங்களுக்கே அலைச்சலைப் பார்க்காமல் சென்றுவிடுவதே சரி போலும்!Anonymousnoreply@blogger.com