tag:blogger.com,1999:blog-5012938.post3486777516916224174..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-31890275744243097782010-01-04T19:21:31.379+05:302010-01-04T19:21:31.379+05:30////இனி வரும் பதிவுகளில், புத்தக விற்பனையை அதிகரிக...////இனி வரும் பதிவுகளில், புத்தக விற்பனையை அதிகரிக்க கிழக்கு பதிப்பகம் என்னென்ன முறைகளைக் கொண்டுவந்துள்ளது என்று விளக்குகிறேன். இதனை நிச்சயமாக பிறர் பின்பற்றலாம்///<br /><br />Very nice !!!<br /><br />Print On Demand : Need More !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13882457097118110082009-12-28T18:43:46.975+05:302009-12-28T18:43:46.975+05:30கிழக்குப் பதிப்பகம் நஷ்டத்தில் ஓடுவதாக ஒரு நண்பர் ...கிழக்குப் பதிப்பகம் நஷ்டத்தில் ஓடுவதாக ஒரு நண்பர் குறிப்பிட்டார். அவரது சொந்த ஊரில் ஒரு டீக்கடையில் உங்கள் புத்தகங்களின் விற்பனை நிலவரம் குறித்து அவர் கேட்டுத் தெரிந்துகொண்டாராம் :-)யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70098701454014520042009-12-28T17:56:44.895+05:302009-12-28T17:56:44.895+05:30//புத்தக விற்பனை செய்யும் கடைக்காரருக்கு தமிழகத்தி...//புத்தக விற்பனை செய்யும் கடைக்காரருக்கு தமிழகத்தில் 30-35% கிடைக்கிறது.//<br /><br />அப்படியா<br /><br />எல்லா புத்தகத்துக்குமா<br /><br />நீங்க சொல்லும் 30 சதம் மார்ஜின் இருப்பது சில வகைகளுக்கு மட்டும் தான் :) :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36007979013063677772009-12-28T13:46:41.653+05:302009-12-28T13:46:41.653+05:30KVR: இதையெல்லாம் புத்தகமாக ஆக்கிவிடமுடியாது! சும்ம...KVR: இதையெல்லாம் புத்தகமாக ஆக்கிவிடமுடியாது! சும்மா வலைப்பதிவில் எதை எழுதினாலும் அதனைப் புத்தகமாக்கிவிட முடியுமா என்ன? :-) ஆனால் பதிப்புத் தொழில் பற்றி ஒரு புத்தகம் எழுத யோசித்துக்கொண்டிருக்கிறேன். வரும் ஆண்டா, அல்லது அதற்கடுத்த ஆண்டா என்று பார்ப்போம்.<br /><br />தமிழ்நாட்டில் சொந்தக் காசை செலவழித்துப் புத்தகம் வெளியிடும் 9999 கவிஞர்களும் (அவ்வளவுதானா?) குறைந்த காசில் இதனைச் சாதிக்க பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் வழிமுறை உள்ளது. அது எப்படி என்று விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன். மற்றபடி என் பதிவுத் தொடர், சீரியஸ் பதிப்பாளர்களுக்கானது.<br /><br />பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஹரன்பிரசன்னாவிடம் கேளுங்கள். அவர் தன் கவிதைகளை மிகக் குறைந்த செலவில் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்!Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83979152178174024542009-12-28T13:33:28.186+05:302009-12-28T13:33:28.186+05:30பத்ரி, இந்தத் தொடர் புத்தகமாக வெளிவந்தால் செம்ம ஹி...பத்ரி, இந்தத் தொடர் புத்தகமாக வெளிவந்தால் செம்ம ஹிட். தமிழ்நாட்டில் கைகாசு போட்டு புத்தகம் வெளியிடுற 9999 கவிஞர்களும் வாங்கிடுவாங்க ;-)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-74679265764752032682009-12-28T09:29:55.858+05:302009-12-28T09:29:55.858+05:30புத்தக விற்பனை செய்யும் கடைக்காரருக்கு தமிழகத்தில்...புத்தக விற்பனை செய்யும் கடைக்காரருக்கு தமிழகத்தில் 30-35% கிடைக்கிறது.இந்த எண்ணம் புத்தக விற்பனையில் மட்டுமல்ல எல்லாப் பொருள் விற்பனையிலும் இருக்கின்றது. எனக்கும் இருந்தது.காந்தி நிகேதன் ஆசிரம சோப் உற்பத்தித் துறையியனருடன் இதைப் பற்றி அங்கலாய்பாகப் பேச அவர்கள் மிகக் கூலாக, “மக்களுக்கு அருகாமையில் இருப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். லாபம் கிடைக்கும். கல்லடி கூட கிடைக்கும். அவனுக்கு கிடக்கும் லாபத்தை பார்த்து பொறாமைபடுவதில் அர்த்தமே இல்லை.உற்பாதியாளன் தள்ளிதானே இருக்கின்றான்”. புத்தக விற்பனையாளரை மக்களுக்கு அருகாமையில் இருப்பவர் என்று எண்ணிப் பாருங்கள். எழுத்தாளர்கள மக்களுக்கு, அவர்கள் மனங்களுக்கு, உணர்வுகளுக்கு அருகாமையில் இருந்தால்..லாபமும் மரியாதையும் பதிப்பாளருக்கு அல்ல, எழுத்தாளருக்கே <br /><br />S.Rengasamy<br />Madurai Institute of Social SciencesAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29178918644934260642009-12-28T08:45:17.464+05:302009-12-28T08:45:17.464+05:30//இனி வரும் பதிவுகளில், புத்தக விற்பனையை அதிகரிக்க...//இனி வரும் பதிவுகளில், புத்தக விற்பனையை அதிகரிக்க கிழக்கு பதிப்பகம் என்னென்ன முறைகளைக் கொண்டுவந்துள்ளது என்று விளக்குகிறேன். இதனை நிச்சயமாக பிறர் பின்பற்றலாம்.//<br /><br />ஒபன் சோர்சா :) :) :) <br /><br />வாழ்த்துக்கள்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52248417743962028802009-12-28T08:18:36.571+05:302009-12-28T08:18:36.571+05:30//தனது பத்தி மூலமாகவும், தான் செல்லும் இடங்களில் எ...//தனது பத்தி மூலமாகவும், தான் செல்லும் இடங்களில் எல்லாம் தன் புத்தகங்களைப் பற்றி நான்கு வரி (கூச்சப்படாமல்) சொல்வதன்மூலமாகவும் அப்படி ஒரு புத்தகம் உள்ளது என்பதைப் பரப்பமுடியும்.//<br /><br />எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தன் புரிதலின்மை குறித்து எவ்விதக் கூச்சமுமில்லாமல், தான் எழுதுவதுதான் உண்மை என்கிற தொனியில் எழுதுபவர் ஞாநி. இதற்குச் சிறந்த உதாரணம், ராயல்டி பற்றி அவர் எழுதியிருப்பது. இத்தனை ஆண்டுகள் பத்திரிகையாளராகவும், பதிப்பாளராகவும் இருந்தும் புத்தக விநியோகம் குறித்த அடிப்படைப் புரிதல்களே இல்லாமல் அவர் எழுதியிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லைதான். <br /><br />”உண்மை என்று எதுவும் கிடையாது, மீடியாவில் தாம் உருவாக்குவதுதான் உண்மை” என்ற மனநிலை கொண்ட ஞாநி போன்றவர்கள் தம் புத்தகங்களைப் பற்றிச் சுயதம்பட்டம் அடித்துக்கொள்ள எவ்விதக் கூச்சமும் படமாட்டார்கள்.பா. ரெங்கதுரைhttp://rangadurai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53258476668674000562009-12-28T07:02:40.045+05:302009-12-28T07:02:40.045+05:30நல்ல தொடர் பதிவு. பதிப்புலகம் குறித்தான நிறைய விஷ...நல்ல தொடர் பதிவு. பதிப்புலகம் குறித்தான நிறைய விஷயங்க்ள புகைமூட்டமாகவே உள்ளன. குறிப்பாக ராயல்டி. பெரும்பாலும் இதைக்குறித்த அதிருப்தியான எதிர்மறையான கருத்துக்களே முன்வைக்கப்படுகின்றன.வெளிப்படையாகவே சொன்னால் பதிப்பகங்கள் எழுத்தாளர்களுக்கு ராயல்டி தொகையை முறையாக தருவதில்லை என்பதே அது. ஆனால் மறுபுறம் வாசகர்களின் மனஓட்டம் 'புத்தகங்களின் விலை அதிகம்' என்பதாக இருக்கிறது. குறிப்பிட்ட சில பதிப்பகங்களைத் தவிர பெரும்பாலான பதிப்பகங்களின் அச்சுத்தரமும் கட்டுமானமும் வடிவமைப்பும் சொல்லிக் கொள்கிறாற் போல் இல்லை. வாசகர்களிடம் நூற்களை கொண்டுச் செல்வது குறித்தான புதிய வழிமுறைகள் எதிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. பதிப்பக பணியாளர்களுக்கு வெளியிடப்படும் நூற்களைப் பற்றிய அறிவு அவர்களுக்கே பெரும்பாலும் இருப்பதில்லை. <br /><br />இந்நிலையில் பதிப்புலகத்திலிருந்து வெளிப்படையாக ஒலிக்கும் இந்தக் குரல்,நிச்சயம் பயனளிக்கும் என நம்புகிறேன்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33998213323745617972009-12-28T00:20:03.148+05:302009-12-28T00:20:03.148+05:30அன்பின் பத்ரி,
எத்தனை பேர் இனி விளக்கினாலும் இவ்வள...அன்பின் பத்ரி,<br />எத்தனை பேர் இனி விளக்கினாலும் இவ்வளவு எளிதாக ராயல்டியை பற்றி விளக்க முடியாது. அற்புதமான விளக்கம் ! மேலும் கிழக்கு பதிப்பகத்தின் மார்க்கெட்டிங் முறைகளை இனி வரும் பதிவுகளில் விளக்குவேன் என்று அறிவித்ததற்கே உங்களுக்கு ஒரு பூச்செண்டு ! பல பேர் தங்கள் குழுமத்தின் மார்க்கெடிங் யுக்திகளை வியாபார ரகசியம் என்று வெளியெ சொல்ல மாட்டார்கள்.உண்மையில் ஒரு பதிப்பகத்தின் செயல்பாடுகளை,அதன் கஷ்ட நஷ்டங்களை அறிந்தாவது மக்கள் புத்தகம் வாங்கி அவர்கள் பயனுற வேண்டும். 2010இல் ஆவது நமது எழுத்தாளர்கள் ராயல்டி பற்றிய புலம்பல்கள்,வேதனைகள்,வருத்தங்கள் பதிவு எழுதாமல் இருக்க வேண்டுகிறேன்.(மக்கள் புதகங்கள் வாங்கி அவர்கள் மனதையும் பையயும் நிறைக்க வேண்டுகிறேன்.) :)Guruhttps://www.blogger.com/profile/06833117023419228071noreply@blogger.com