tag:blogger.com,1999:blog-5012938.post3596214392156158371..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கல்லூரிகளில் தமிழ்/ஆங்கிலம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5012938.post-61699087702234124162013-06-01T03:21:40.027+05:302013-06-01T03:21:40.027+05:30பூவண்ணன்,
பின்னிப் பெடலெடுக்கிறீங்க. உங்களின் பல ...பூவண்ணன்,<br /><br />பின்னிப் பெடலெடுக்கிறீங்க. உங்களின் பல கருத்துக்களில் எனக்குப் பொதுவாக உடன்பாடு இருப்பதில்லை. ஆனால் இவ்விஷயத்தில் உங்கள் கருத்தோடு எனக்கு 100% உடன்பாடு. நந்தவனத்தான் கூறியது போல அரசு கல்லூரிகளில் இளங்கலை தமிழ்வழி ஆனால் முதுகலை ஆங்கிலவழி. இதற்கு முக்கியக் காரணம் எண்ணிக்கை. பொதுவாக ஒரு வட்டாரத்தில் ஐந்து அரசு கல்லூரிகள் இருந்தால் அதில் இரண்டில்தான் முதுகலை அறிவியல் படிப்பு இருக்கும். உ-ம்; இளங்கலை இயற்பியல் 5*40=200, முதுகலை 2*20=40. 1960களின் இறுதியில் இளங்கலை படிப்புகளைத் தமிழ்வழியிலும் தருவது என்பது முடிவானபோது, பல கல்வியாளர்கள் அதன் தொடர்ச்சியாக முதுகலையிலும் தமிழ்வழியைப் பற்றி ஆலோசித்தார்கள். அப்போது அவர்கள் எடுத்த முடிவு, முதுகலையில் ஆங்கிலமே தொடரலாம் என்பது. காரணம் குறைந்த எண்ணிக்கையில் உள்ள முதுகலையில் (குறிப்பாக அறிவியல் துறைகளில்) உண்மையாகவே ஆர்வமுள்ள மாணவர்கள்தான் சேருவர். அந்நிலையில் அவர்களின் துறை சார்ந்த வாய்ப்புகள் அவர்கள் ஆங்கிலத்திலே படித்தால் மிகுதியாகும் என்ற எண்ணத்தின் விளைவு. நெ.து.சுந்தரவடிவேலு போன்ற ஜாம்பவான்கள் இந்த கருத்திலே உடன்பட்டு ஆதரித்ததால் அரசும் இதை ஒப்புக்கொண்டது. இதுதான் இந்நிலைக்குக் காரணம்.<br />தாறுமாறுhttps://www.blogger.com/profile/04715128682567614601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23245128089701030662013-05-31T08:55:20.312+05:302013-05-31T08:55:20.312+05:30 தாய் மொழி தான் நல்லது என்பதற்கும் தாய்மதம் தான் ந... தாய் மொழி தான் நல்லது என்பதற்கும் தாய்மதம் தான் நல்லது/தந்தை தொழில் என்ற குல தொழில் தான் நல்லது என்ற வெறிக்கும்வித்தியாசம் கிடையாது.இந்தியாவில் மட்டும் சில ஆயிரம் மொழிகள் <br /> அதில் பெரும்பான்மை மொழிகள் வெறும்பேச்சு மொழிகள் தான் எழுத்துக்கள் கிடையாது <br /> எழுத்து இருக்கும் மொழிகளும் வேறு மொழியின் லிபியை கடன்வாங்கியவை தான் <br /> அதிகம் பேசப்படும் மொழிகள் பல மொழிகளை அழித்து,உள்வாங்கியதால் தான் அதிக மக்களால் பேசப்படுகின்றன <br /> தாய்மொழி கல்வி தான் சிறந்தது என்று கூறுவதன் காரணம் அவர்கள் வசிக்கும் பகுதியில் பயன்படுத்தும் வார்த்தைகளை ,வீட்டில்பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து கற்று கொள்வது எளிது என்பதால் தான் <br /> தமிழை தாய்மொழியாக கொண்ட வெளிநாட்டில்,வெளிமாநிலத்தில் பிறந்த குழந்தை அவளை தவிர மற்ற அனைத்து குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்கும் போது இவள் மட்டும் தமிழில் படித்தால் தான் கல்வியில்சிறந்து விளங்குவாள் என்ற வாதம் ஒரு புரட்டு தான் <br /> மொழிகளின் ஆயுளும் வெகு குறைவு தான்.பல ஆயிரம் மொழிகள் அழிந்து விட்டன.இப்போது நாம் தாய்மொழி என்று சொல்லி கொள்ளும் மொழிகளும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தாய்மொழியாக இல்லாமல் இருந்திருக்கும்.வசிக்கும் இடங்களில் உள்ள பெரும்பான்மை மொழி மற்ற மொழி பேசுபவர்களை சிறிது சிறிதாக உள்வாங்கி விடும்.<br /> மொழிகளை பாதுகாக்க வேண்டும் எனபது சரி.ஆனால் எந்த மதம் வேண்டும்,எந்த மொழியில் படிக்க வேண்டும்,எந்த இடத்தில வேலை செய்ய வேண்டும் எனபது எல்லாம் தனி மனித முடிவுகள்.அவனவனுக்கு பிடித்த மொழி அவனவனுக்கு <br /> தமிழில் அனைத்து அறிவியியல்,மருத்துவம்,பொறியியல் புத்தகங்கள் மிகுந்தால் சீனாகாரன் கூட தமிழை அவர்கள் ஊரில் கட்டாயம் ஆக்குவான்.அப்படி இல்லாமல் ஒருவன் இங்கு பிறந்ததால்,அதுவும் அரசை நம்பி அது நடத்தும் பள்ளி,கல்லூரியில் படித்தால் அரசு அவன் மேல் பெரும்பான்மை மொழியை திணிக்கும் என்பதில் என்ன ஞாயம் இருக்கிறது பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37877705278390120932013-05-31T08:08:48.551+05:302013-05-31T08:08:48.551+05:30 நந்தவனதான் அவர்கள் கூறிய உண்மையை புரிந்து கொண்டால... நந்தவனதான் அவர்கள் கூறிய உண்மையை புரிந்து கொண்டால் இந்த ஆங்கிலத்தில்/தமிழில் எழுதும் உரிமை எதனால் தேவை எனபது புரியும்,<br /> நர்செரி முதல் ஆங்கில மீடியம்,மெட்ரிக் பள்ளியில் படித்த என் உறவினர் கூட மதிப்பெண் குறைந்ததால் சென்னை அரசு கல்லூரியில் தமிழ் வழி உயிரியல் படிப்பு சேர்ந்தார். சேர்ந்த சில மாதம் பிறகு ஆங்கில வழியில் சேர்ந்தவர்கள் பொறியியல் கிடைத்து விட்டு விட்டு சென்றால் அந்த இடத்திற்கு இவரை அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கை <br /> அதே போல அவர் ஆங்கில வழி படிப்புக்கு மாறியும் விட்டார். கல்லூரிகளுக்கு சென்று ஆங்கில வழி பள்ளி படிப்பு படித்து விட்டு எவ்வளவு பேர் ஆங்கில வழி உயர்படிப்பு படிக்கிறார்கள்,அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் வழி பள்ளி படிப்பு முடித்தவர்கள் ஆங்கில வழி படிப்பில் சேருகிறார்கள் என்பதை பார்த்தால் பல உண்மைகள் விளங்கும் <br /> தமிழ் வழி பள்ளி கல்வி படித்தவர் அதிக மதிப்பெண் எடுத்து இருந்தால் ஆங்கில வழி படிப்பில்தான் சேருகிறார்.தமிழ் வழியில் படித்தவர் தமிழ் வழியில் படிக்க விரும்பாமல் ஆங்கில வழியில் படிக்க சேருவதால் ஆங்கிலத்திற்கும்,தமிழ் வழி மேல்படிப்பிர்க்கும் CUTOFF வித்தியாசம் அதிகம்.<br /> அரசு கல்லூரிகளில் CUTOFF தான் எந்த வழி கல்வி என்பதை தீர்மானிக்கிறது பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6061513664795904382013-05-28T23:22:42.630+05:302013-05-28T23:22:42.630+05:30எனக்குத் தெரிந்து 1970 களிலேயே அரசு உதவி பெறும் பள...எனக்குத் தெரிந்து 1970 களிலேயே அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில மீடியம் செக்ஷன் ஒன்று இருந்தது.ஒரு செக்ஷனுக்கு மேல் இருக்கக்கூடாது என்று விதி இருந்தது.ஆனால் செல்வந்தர்க்ள், மத்திய மானில உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்கள் குழந்தைகளை ஆங்கில மீடியம் வகுப்பிலேயே சேர்க்க விரும்பினர்.ஒரு செக்ஷனில் சுமார் 40 இடங்கள் மட்டுமே. ஆகவே கல்வி அதிகாரிகள் அந்த ஆங்கில மீடியம் செக்ஷனில் கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தனர்.அரசியல்வாதிகளுக்கு இது சவுகரியமாக இருந்தது. ஆங்கில மீடியம் செக்ஷனில் மாண்வ/ மாணவியர் தொகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாயிற்று. அதாவது அந்த செக்ஷனில் மட்டும் மேலும் மேலும் மாணவர்களை சேர்க்க அரசு அனுமதித்தது. ஒரு கட்டத்தில் ஆங்கில மீடியம் செக்ஷனில் மாணவ/மாண்வியர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.<br />இதன் விளைவாகப் பள்ளிகளில் அந்த ஆங்கில மீடியம் செக்ஷனில் படிக்கின்ற மாணவர்களும் ஆசிரியர்களும் திணறினார்கள்.கடைசி வரிசையில் இருந்த மாணவர்களுக்கு கரும்பலகையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே கண்ணுக்குத் தெரியாது.<br />இக்கட்டத்தில் இப்பிரச்சினையைத் தீர்க்க புது உபாயம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கில மீடியம் செக்ஷனை இரண்டாகப் பிரித்து வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் ஒரே செக்ஷன் மட்டுமே இருப்பதாக ஆவணங்கள் காட்டும்.<br />அதாவது ஒரு செக்ஷன் மட்டுமே இருப்பதாக ஒரு போலி நாடகம் நடந்து வந்தது.கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்தே இது நடந்தது.<br />நாடு விடுதலை அடைந்து காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற போது அப்போதைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ் மீடியம் திட்டத்தைக் கொண்டு வந்தார்.எந்தப் பள்ளியிலும் இங்கிலீஷ் மீடியமே கிடையாது. துரதிருஷ்ட வசமாக ஏதோ ஒரு கட்டத்தில் இங்கிலீஷ் மீடியம் நுழைந்தது.அந்த் நாட்களில் இரண்டு ஆண்டு இண்டர்மீடியட் இருந்தது. முற்றிலும் ஆங்கில மீடியம். மாண்வர்கள் முதல் ஆண்டில் ஆங்கிலம் பேசவும் ஆங்கிலத்தில் எழுதவும் கற்பார்கள். இரண்டாம் ஆண்டில் எல்லம் புரியத் தொடங்கும்.<br />பிளஸ் டு முடியும் கட்டத்தில் கையில் ஒரு டிப்ளமா அல்லது ஏதோ ஒரு டிகிரியைக் கொடுத்து விட்டால் நிறையப் பேர் அத்துடன் நிறுத்திக் கொள்வார்கள். கல்லூரி வரை போக மாட்டார்கள் முன்னர் இண்டர்மீடியட் இருந்தபோது அதை முடித்தவுடன் ஒரு டிகிரி கொடுத்து வந்தார்கள். ஆக்வே நிறையப் பேர் அதை வாங்கிக் கொண்டு அக்கட்டத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டனர்.<br />இப்போதுள்ள முறையில் அனைவரும் பிஏ அல்லது பிஎஸ்ஸி வரை படிக்க விரும்புகின்றனர்.ஒரு டிகிரி இருக்க வேண்டும் என்ற ஆசையே காரணம். இப்போதுள்ள முறையில் பயங்க்ர வேஸ்ட் நடக்கிறது.<br />என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-64384660076346757712013-05-28T20:09:50.434+05:302013-05-28T20:09:50.434+05:30பரிச்சையதானே அம்மா இங்கிலீசுல எழுத சொல்லிச்சு? எல... பரிச்சையதானே அம்மா இங்கிலீசுல எழுத சொல்லிச்சு? எல்லாப் பின்னூட்டத்துலமையும் எதுக்குப்பா பீட்டர் உட்டு வைச்சிருக்கீங்க!<br /><br /> 1. சிக்கண்ணா மாத்திரமல்ல, எல்லா அரசு கலைக்கல்லூரிகளிலும் இளநிலை மட்டும்தான் தமிழ். முதுநிலை ஆங்கிலம்தான். ஆக +2 மார்க் ரொம்ப கம்மியா வாங்குன பயபுள்ளைக சேருவதுதான் தமிழ்வழி.<br /><br />2. கல்யாணப் பத்திரிக்கையில் டிகிரி போட படிப்பவர்கள் மற்றும் கவர்மென்ட் வேலைக்கு பரிச்சை எழுதுபவர்கள் படிக்க ஏற்றது தமிழ்வழி. உயர்படிப்புக்கு போக முயற்சிப்பவர்கள் முடிந்த அளவு தமிழ்வழி சேராமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பத்ரி குறிப்பிட்டது போல நல்ல பாடப்புத்தங்கள் இல்லை. இருக்கும் ஒரிரு புத்தங்களும் ஆங்கில பாட புத்தங்களுடன் ஒப்பிட்டால் தரம் மிகவும் குறைவாகவே இருக்கும்.<br /><br />3. ஆங்கில வழி படிப்பவர்கள் தமிழில் பரிச்சை எழுத தடை விதித்துள்ளார்கள். ஆனால் ஆங்கில மீடியம் விரும்பி எடுத்து படிப்போர் எதுக்கு தமிழில் எழுதனும்? அங்குதான் இருக்கு சூட்சமம்... பரிச்சை பேப்பர் திருத்தும் பெரும்பாலான கல்லாரி ஆசிரியர்களுக்கு பாடத்தமிழ் தெரியாது (சிறுபான்மையினரான தமிழில் பாடமெடுப்பவர்கள் விதிவிலக்கு). ஆங்கிலவழியில் மட்டும் கற்ற இவர்கள் 'பரப்பு இழுவிசை' என எழுதினால் 'பப்பரபே' என முழிப்பார்கள். ஆகவே பிரச்சனையை தவிர்க்க குறைந்த பட்ச பாஸ் மார்க் போட்டுவிட்டுவார்கள். அதிக மதிப்பெண் வாங்க நினைப்பவர் ஆங்கிலத்தில்தான் எழுவார்கள். ஆக அரியர் விழும் என்கிற பேப்பரை தமிழில் எழுதினால் எஸ்கேப் ஆகிவிடலாம். <br /><br />4. அம்மா அந்த G.O வை தூக்கிவிட்டாராம்.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88695122512876238492013-05-28T18:40:12.716+05:302013-05-28T18:40:12.716+05:30Yes, the English medium was there for long. differ...Yes, the English medium was there for long. different schools adopted it in different years. Normally few sections would be english and the rest would be vernacular. In my School (hindu higher sec) 3 sec Eng, 1 telgu and rest (10~15) would be in tamil.<br /><br />About the second one, I think, we need to delink the exam vs education language. The students should choose what language the exam shoudl be irrespective of the medium of education, albeit with some conditions.<br />rgds/SuryaAnonymoushttps://www.blogger.com/profile/10056560759095967361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76936420780463475082013-05-28T15:17:13.058+05:302013-05-28T15:17:13.058+05:30Appears from Kalyan's mail that English medium...Appears from Kalyan's mail that English medium was there in 1960s as well. I guess then it became really prolific from 1980s onwards. I need better numbers and will try to get hold of this.<br /><br />I don;t think the problem is about quality staff, or one's ability to make a transition from Tamil to English etc. The bigger issue, whether we need it in the first place, and if we need it, what should be primary and what is secondary, English or Tamil, and whose interests are we serving etc.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-56272883286217029022013-05-28T15:13:19.825+05:302013-05-28T15:13:19.825+05:30Hubby and b-i-l both went to Suburban High School,...Hubby and b-i-l both went to Suburban High School, Coimbatore. English medium was optional. Typically sections A,B, C wd be Tamil medium and D wd be English. Those were the days when it was still SSLC, then students did one year PUC, and went in for under grad courses .. Plus II came much later.. <br />The point is, generations of students have made the transition from Tamil to English medium. Of course, schools had the resources by way of quality staff-- and the numbers as well. today there is a huge staff shortage as well bhamsbloghttps://www.blogger.com/profile/15519246696569484153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30049186569648724452013-05-28T14:01:35.017+05:302013-05-28T14:01:35.017+05:30In Hindu High School, Triplicane, we had two Engli...In Hindu High School, Triplicane, we had two English medium sections in every class (standard) right from 1960 (or possibly earlier). One section, with Hindi as second language, was preferred by Muslims and North Indians (Sindhis, Marwaris, et al). The second section had Tamil as second language and catered, mainly, to somewhat upmarket TamBrahms from Mylapore and Abhiramapuram :-) By present day standards, I must say that our school was unimaginably inclusive.N Kalyan Ramanhttps://www.blogger.com/profile/09870901022147050193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59147815503336011082013-05-28T13:49:59.005+05:302013-05-28T13:49:59.005+05:30When I reached sixth standard (1981), that was the...When I reached sixth standard (1981), that was the second year Tamil Nadu State Board had introduced English medium in its schools. My school, from what I remember correctly, had introduced the same in 1980 as soon as it was offered. I was the second batch. There were no matriculation schools, as far as I remember. All of them happened around 1984 or after. If I remember correctly, English medium was not available in Tamil Nadu State Board Schools before this time. Others who studied in TN in the 1970s can confirm whether this is true or not. Of course, CBSE schools existed even then and must have provided education in English medium only.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12266044956827768792013-05-28T13:36:46.505+05:302013-05-28T13:36:46.505+05:30Badri,
When i was studying in B.sc(Physics) - En...Badri,<br /> When i was studying in B.sc(Physics) - English Medium in 1991-1993 , i have found that many of my classmates who have studied upto +2 in Tamil medium were using Physics Textbooks written in Tamil and writing exams in Tamil. This helped them to get good marks and degree also. Please note that most of them are "First Graduates" in their families. My professors also suggested to students to write in a language where they are comfortable. If writing exam in Tamil option was not available, then most of my friends would not have graduated inspite of their sound subject knowledge.<br /><br />Recently i came to know that an M.Sc(Maths), B.Ed graduate has written exams entirely in Tamil and got good marks.<br /><br />I don't think Professors/ faculty suggested this compulsory English medium. Students should be given the option of writing exams in a language of their choice (English/Tamil).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19922057821868951962013-05-28T13:34:59.838+05:302013-05-28T13:34:59.838+05:30have i understood u correctly? u have said english...have i understood u correctly? u have said english medium in schools came about in the 80s? My husband (1972 SSLC batch) went into english medium in his 6th standard. it was the 2nd year of introduction i think. (it was a govt aided school). But there was only one section, rest were tamil mediums. My b-i-l, who had access to tamil medium only until SSLC used to say initial days in PUC were tough (changing vattam, maavattam etc) .. of course next year he went to IIT M.. I think one section English medium was one of the last deeds of the cong govt in the state, before it lost to the dravidian parties forever...bhamsbloghttps://www.blogger.com/profile/15519246696569484153noreply@blogger.com