tag:blogger.com,1999:blog-5012938.post3611353686145112004..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அனந்தசயனச் சிற்பத் தொகுதிBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-34846197388253489712010-05-05T19:03:29.578+05:302010-05-05T19:03:29.578+05:30புதுக்கோட்டை அருகே திருமெய்யம் என்ற ஊரில் இருக்கிற...புதுக்கோட்டை அருகே திருமெய்யம் என்ற ஊரில் இருக்கிறது சத்யநாராயணப்பெருமாள் கோவில்.<br />மூலவர் சந்நிதி மலையிலேயே குடையப்பட்டது.<br /><br />அங்கு தேவியை தாக்க வரும் இவ்விரு அசுரர்களை அதிசேஷனே விஷம் கக்கி விரட்டுவாத இருக்கும் சிற்பம். விஷக்காற்று ஜுவாலை எல்லாம் மலைச்சுவற்றில் செதுக்கப்படிருக்கும். பெருமாள் ஆதிசேஷனை சாந்தப்படுத்தும் விதமாக தட்டிக் கொடுக்கும்படி இருக்கும் வலக்கை (என்று உடனிருந்த பக்தர் விளக்கம் சொன்னார்).dagaltihttps://www.blogger.com/profile/07914592776776580116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33590202349038413832010-05-05T10:17:59.406+05:302010-05-05T10:17:59.406+05:30சிற்பங்கள் என்னவோ சுமார்தான். உங்கள் பீடிகைதான் உப...சிற்பங்கள் என்னவோ சுமார்தான். உங்கள் பீடிகைதான் உப்புமிளகாய்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16954437219889790752010-05-04T20:41:10.704+05:302010-05-04T20:41:10.704+05:30ஒரு சிற்பத்தில்
ஒரு நாவலுக்குரிய
விஷயம் இருக்கிறதா...ஒரு சிற்பத்தில்<br />ஒரு நாவலுக்குரிய<br />விஷயம் இருக்கிறதா?Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.com