tag:blogger.com,1999:blog-5012938.post4652423360729325283..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நாகபட்டினக் கல்வெட்டுகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5012938.post-68785635560889466112010-08-05T20:04:46.845+05:302010-08-05T20:04:46.845+05:30---ஒரே கல்வெட்டிலேயே நாகப்பட்டினம், நாகபட்டினம், ந...<i>---ஒரே கல்வெட்டிலேயே நாகப்பட்டினம், நாகபட்டினம், நாகபட்டணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ---</i><br /><br />அந்தக் காலத்திலேயே தமிழர்க்கு SEO பித்து பிடித்திருக்கிறது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75006620429300306572010-08-04T06:55:19.888+05:302010-08-04T06:55:19.888+05:30காவேரிபூம்பட்டினம் என்று ஓர் ஊரும் இருந்தது. ஆனால்...காவேரிபூம்பட்டினம் என்று ஓர் ஊரும் இருந்தது. ஆனால் பட்டினம்/பட்டணம் என்பது தமிழ்வார்த்தை அல்ல. அதனால் அதற்குச் சரியான எழுத்துமுறை இல்லை என்று சொன்னார் நண்பர் ஒருவர். பிரச்னை, பிரச்சினை, பிரச்சனை போல. பட்டன் என்னும் சமிஸ்கிருத சொல்லிலிருந்து வந்திருக்கலாம் பட்டணம்/பட்டினம் என்னும் சொல் என்கிறார் அவர்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67746456073637696752010-08-02T23:39:18.562+05:302010-08-02T23:39:18.562+05:30பழங்காலத்தில் எழுத்தறிவு கொண்டவர்கள், முக்கியமாக் ...பழங்காலத்தில் எழுத்தறிவு கொண்டவர்கள், முக்கியமாக் கல்வெட்டு எழுத்தர்கள் அனைவரும் இலக்கண இலக்கியத்தில் வல்லவர்களில்லை. <br /><br />இக்காலத்திலும் பத்திரலிகிதர்கள், சோதிடர்கள், கணக்குப்பிள்ளைகள் சொற்பிழைகள் கொச்சை மிகுந்து எழுதுவதைக் கருதுக.anonhttp://anon.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36370529239026585942010-08-02T23:33:37.398+05:302010-08-02T23:33:37.398+05:30பட்டினம் என்பதே சரி. ”பட்டினப்பாலை” என்றொரு பழைய ந...பட்டினம் என்பதே சரி. ”பட்டினப்பாலை” என்றொரு பழைய நூலே உள்ளது.<br />”ப்” சந்தியும் அவசியமே.<br /><br />பட்டினம் என்றால் கடலை ஒட்டிய ஊர். பின்பு அதுவே எல்லா நகரங்களுக்கும் ஆகி வந்தது.anonhttp://anon.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1571631374173265172010-08-02T17:55:27.446+05:302010-08-02T17:55:27.446+05:30தேவன் + கு = தேவனுக்கு என்பதுதான் சரி. தேவற்கு வரா...தேவன் + கு = தேவனுக்கு என்பதுதான் சரி. தேவற்கு வராது. தேவர்+கு = தேவர்க்கு என்பது சரி. சில இடங்களில் ர்க் சேர்ந்து வரும்போது ற் என்று எழுதினார்கள். வர்க்கம் என்பதை வற்கம் என்றும், சொர்க்கம் என்பதை சொற்கம் என்றும் எழுதினார்கள். குறிப்பாக மலையாளத் தொடர்பு உள்ள இடங்களில் - இது என் லாஜி. ;)ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6388483372559231682010-08-02T15:36:25.648+05:302010-08-02T15:36:25.648+05:30தேவர்க்கு' என்பது பன்மை
'தேவற்கு' என்ப...தேவர்க்கு' என்பது பன்மை<br />'தேவற்கு' என்பது ஒருமை.'தேவன்+ நான்காம் வேற்றுமை உருபு சேர்ந்து 'தேவற்கு' என்றாகும்..பார்த்தசாரதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41489942533538520932010-08-02T10:45:23.996+05:302010-08-02T10:45:23.996+05:30எனக்கு இன்னும் ஒரு வித சந்தேகம் இருந்தமையால் கல்வெ...எனக்கு இன்னும் ஒரு வித சந்தேகம் இருந்தமையால் கல்வெட்டாய்வாளர் ராமசந்திரனிடம் கேட்டேன். அவர் பல விஷயங்கள் சொன்னார். நமக்குத் தொடர்புடைய முக்கியமான ஒன்று, ஒரே கல்வெட்டிலேயே நாகப்பட்டினம், நாகபட்டினம், நாகபட்டணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91657214926171609502010-08-02T09:08:49.281+05:302010-08-02T09:08:49.281+05:30அன்றீக்குப் பாதிரியாரின் இலக்கணத்தில் "வரக்கா...அன்றீக்குப் பாதிரியாரின் இலக்கணத்தில் "வரக்காட்டின" என்ற தொடர் "that which was sent" என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது--"அனுப்பு" என்ற சொல்லுக்கு ஈடாக.<br /><br />"அனுப்பு" என்ற சொல் "கடன் வாங்கப்பட்ட சொல்" என்று கேள்விப்பட்டதுண்டு. அவ்வாறாயின், இதோ இந்தத் தொடரைப் புழங்கலாமே!(முனைவர்) வி. எஸ். ராஜம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18595221395098109762010-08-02T08:53:56.537+05:302010-08-02T08:53:56.537+05:30பிரசன்னா: வினைச்சொல் பயன்படுத்தும் இடத்தில் வழக்கு...பிரசன்னா: வினைச்சொல் பயன்படுத்தும் இடத்தில் வழக்குமொழியை நிச்சயமாகப் பார்க்கிறோம். ‘குடுக்கவென்று’ ஓர் உதாரணம். அதேபோல ராஜம் சொன்ன ‘வரக்காட்டின’ மற்றோர் உதாரணம். ‘தேவர்க்கு’, ‘தேவற்கு’ என்று வேற்றுமை உருபுப் புணர்ச்சியில் இலக்கணப் பிழை நேர்வதைப் பார்க்கிறோம். ஆனால் இடப் பெயர், ஆள் பெயரில் தவறு நேராது என்பது என் கருத்து.<br /><br />அந்நிய ராஜனின் பெயரில் சில மாற்றங்களைப் பார்க்கலாம். விஷையத்தரையர், விஜயத்தரையர், கிடாரத்தரையர் - அனைத்துமே கடார அரசன் விஜயனைக் குறிப்பவை. ஆனால் நாகபட்டினம் என்பதுதான் அன்றைய மக்கள் அந்த ஊரைச் சுட்டும் பெயராக இருந்திருக்கவேண்டும். அது ஏன் என்று வேண்டுமானால் ஆராயலாமே ஒழிய, அது தவறு என்று வாதிடுவது சரியான திசையில் செல்வதாக இருக்காது.<br /><br />சோழநாடு - வளநாடு, அளநாடு என்றே அழைக்கப்பட்டதைக் கண்ணுறுக.<br /><br />கன்மி என்ற சொல் agent அல்லது பிரதிநிதி என்பதைக் குறிக்கிறது என்று விளக்குகிறார்கள் கட்டுரை ஆசிரியர்கள். அதுவும் எனக்குப் புதிது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31715270458709299952010-08-02T08:46:29.606+05:302010-08-02T08:46:29.606+05:30கல்வெட்டுச் செய்திகளுக்கு நன்றி!
இவற்றுள் மூன்றாம...கல்வெட்டுச் செய்திகளுக்கு நன்றி!<br /><br />இவற்றுள் மூன்றாம் கல்வெட்டில் காணும் "வரக்காட்டின" என்ற தொடர் பற்றி இந்த வலையின் பங்கீட்டாளரின் கருத்துக்கள் பற்றி அறிய ஆவல்.<br /><br />கல்வெட்டுக்கு அப்பாற்பட்டு, இத்தொடரை முதல் முறையாக நான் கண்டது போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் போர்த்துக்கீசிய மொழியில் எழுதிய தமிழுக்கான இலக்கணத்தில்தான் ("வரக்காட்டின ஓலை" என்று)! பிறகு வேறெங்கும் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை.<br /><br />11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு மொழிக்கும் 16-ஆம் நூற்றாண்டில் அயல்நாட்டுப் பாதிரியார் பயின்று விளக்கிய பேச்சு மொழிக்கும் இவ்வளவு நெருக்கமான உறவா?!!!(முனைவர்) வி. எஸ். ராஜம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47818605557532264962010-08-02T07:06:08.857+05:302010-08-02T07:06:08.857+05:30கல்வெட்டிக் குடுக்கவென்று - குடுக்கவென்றுதான் சரி ...கல்வெட்டிக் குடுக்கவென்று - குடுக்கவென்றுதான் சரி என்று இப்போது ஏற்றுக்கொள்ளமுடியுமா?ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77772204156469658812010-08-02T07:03:22.269+05:302010-08-02T07:03:22.269+05:30பட்டினம் தவறு, பட்டணம் சரி என நினைக்கிறேன். அப்போத...பட்டினம் தவறு, பட்டணம் சரி என நினைக்கிறேன். அப்போதே வழக்குமொழியை அப்படியே எழுதும் பழக்கம் இருந்ததோ என்னவோ. :)<br /><br />திண்ணையில் பாவண்ணனும் பட்டணம் என்பதே சரி என்றும், மதராச பட்டினம் என்று வைத்தது ஏனோ என்றும் சொல்கிறார்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-35014364033919726432010-08-01T22:17:49.339+05:302010-08-01T22:17:49.339+05:30புதிய தகவல்கள்புதிய தகவல்கள்Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com