tag:blogger.com,1999:blog-5012938.post4686953660671507053..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: உத்தரமேரூர் - 1Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-28561567526417381992012-02-20T21:58:02.964+05:302012-02-20T21:58:02.964+05:30இந்த கல்வெட்டை பார்த்து ரசிக்க தேவையான வண்டி நிறுத...இந்த கல்வெட்டை பார்த்து ரசிக்க தேவையான வண்டி நிறுத்தும் இடமே இல்லை.வயதான அப்பா & அம்மாவை கூட்டிக்கொண்டு போய் வண்டியில் இருந்தே காண்பித்து வரவேண்டியதாகிவிட்டது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30441613503693291822012-02-20T21:35:24.186+05:302012-02-20T21:35:24.186+05:30ராகவன்: உத்தரமேரூர் விஷ்ணு கோவிலுக்கு அடுத்தே, முர...ராகவன்: உத்தரமேரூர் விஷ்ணு கோவிலுக்கு அடுத்தே, முருகன் கோவில் உள்ளது. அங்கேயே பழம்பெருமை வாய்ந்த ஒரு சிவன் கோவிலும் உண்டு. REACH Foundation உடைந்துகிடந்த அந்தக் கோவிலை மீண்டும் புதுப்பித்திருக்கிறார்கள்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-9729797887645140882012-02-20T21:33:59.789+05:302012-02-20T21:33:59.789+05:30நண்பர் சங்கரநாராயணன் அனுப்பிய இரு சுட்டிகள்:
(1) ...நண்பர் சங்கரநாராயணன் அனுப்பிய இரு சுட்டிகள்:<br /><br />(1) Kanchi Paramacharya's lecture on Uthiramerur constitution. This was given in 1949.<br /><br />http://www.kamakoti.org/tamil/part4kural218.htm<br /> <br />there are about 30-40 chapters on Uthiramerur<br /> <br />(2) Nagasamy's articles<br /><br />http://tamilartsacademy.com/articles/article01.xml<br />http://tamilartsacademy.com/articles/article10.xmlBadri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54497607718274897352012-02-20T21:08:21.618+05:302012-02-20T21:08:21.618+05:30உத்தரமேரூரில் ஒரு முருகன் கோயில் இருப்பதாகவும் சொல...உத்தரமேரூரில் ஒரு முருகன் கோயில் இருப்பதாகவும் சொல்வார்களே. அது வேறு கோயிலா?<br /><br />கண்ணதாசன் ஒரு பாடலில்<br />பக்தர்கள் சேரூர்<br />பழவினை தீரூர்<br />உத்தரமேரூர் அமர்பவனே<br />என்று பாடியிருக்கிறார்.<br /><br />அந்தக் கல்வெட்டுகளின் எழுத்து வடிவங்களை வைத்துக் காலத்தைக் கணக்கிடலாம் என்று சொல்வார்கள்.<br /><br />சென்னையிலிருந்து எந்தப் பக்கம் செல்ல வேண்டும்?<br /><br />உத்தரமேரூர் என்றால் இன்னொருவரும் நினைவுக்கு வருவார்.<br /><br />அவர்தான் உத்தரமேரூர் நாரதர் நாயுடு :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com