tag:blogger.com,1999:blog-5012938.post4892666099075194006..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: புத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலிBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5012938.post-44858052613103722982012-02-21T21:22:37.740+05:302012-02-21T21:22:37.740+05:30//4-ஸ்டால்கள் (அதாவது 400 சதுர அடி ஸ்டால்கள்) இருக...//4-ஸ்டால்கள் (அதாவது 400 சதுர அடி ஸ்டால்கள்) இருக்கவேண்டுமா, கூடாதா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒரே வாக்கு வித்தியாசத்தில் 4-ஸ்டால்கள் இருக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாம்! அந்தக் காரணத்தால்தான் 4-ஸ்டால்கள் இந்த 2010 சென்னை புத்தகக் காட்சியில் இருந்தனவாம். இல்லாவிட்டால் ஒரு ஸ்டால் என்பது அதிகபட்சம் 200 சதுர அடி மட்டுமே!//<br /><br />இதைப் பற்றி UBS பாலு மற்றும் சிக்த்சென்ஸ் புகழேந்தியும் கூட வறுத்தப்பட்டார்கள். நல்ல வேலை ஒரு ஓட்டில் தப்பியது மகிழ்ச்சி என நாங்கள் மூவரும் சிரித்தது நினைவிற்கு வருகிறது.<br /><br /><br />//பபாஸி தேர்தலில் வோட்டு போடும்போது, வோட்டு போட முடியாதவர்களிடம் கடிதம் வாங்கிக்கொண்டு தானாக வோட்டு போட்டார்களே, அது தவறா? அது ஒரு வசதி. அதேபோல் விற்பனையாளர்களிடம் புத்தகங்களைக் கொடுத்து விற்பதும் ஒரு வசதி.//<br /><br />இது வசதியில்லை. அநியாயம்.vinodhhttps://www.blogger.com/profile/05437423915998900575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86523385700972512352010-03-03T23:36:15.447+05:302010-03-03T23:36:15.447+05:30prassana is talking these kind of idotic things be...prassana is talking these kind of idotic things becasue he is marketing manager in your concernAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-73462557983482273202010-03-03T23:35:07.021+05:302010-03-03T23:35:07.021+05:30Chennai book exhibtion is not a nhm exhibtion.Now ...Chennai book exhibtion is not a nhm exhibtion.Now you have understand one thing all of them has to share the place.if you are asking for a 2000 sqft why dont you void the exhibtion arrange for an exhibtion opposite to that or in the mout road.you can do what ever you want. why you joing on the bapasi and telling all these as non-sense.You are thinking money on your mind.They dont complain others. Badri please stop these non sense on your blogs<br /><br />Bytamilpuryathavannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43987035440536163712010-02-12T14:40:01.134+05:302010-02-12T14:40:01.134+05:30இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரே புத்தகம் ...இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரே புத்தகம் ஏன் பல இடங்களில் கிடைக்கக்கூடாது என்பதே புரியவில்லை. இப்படி ஒரு எண்ணத்தை தமிழ்ப் பதிப்புலகில்தான் கேட்கமுடியும். மிகப் பெரிய எழுத்தாளர்கள்கூட, பல முறை ஒரே புத்தகத்தைப் பார்த்துச் சலித்ததாக எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் சுத்த அபத்தம். பபாஸி என்பது பதிப்பாளர்களுக்கானது மட்டுமல்ல, அது விற்பனையாளர்களுக்குமானது. விற்பனையாளர்கள் பத்து பேர் இருந்தாலே போதும், ஒரு புத்தகம் பத்து இடங்களில் கிடைக்கும். முதலில் பபாஸி பதிப்பாளர்களை ஊக்குவிப்பதைவிட விற்பனையாளர்களை ஊக்குவிக்கப் பழகவேண்டும். பின்பு பதிப்பாளர்களுக்குத் தேவையான விற்பனை தானாக நடக்கத் தொடங்கும். பினாமி ஸ்டால் என்பவர்கள், பபாஸி தேர்தலில் வோட்டு போடும்போது, வோட்டு போட முடியாதவர்களிடம் கடிதம் வாங்கிக்கொண்டு தானாக வோட்டு போட்டார்களே, அது தவறா? அது ஒரு வசதி. அதேபோல் விற்பனையாளர்களிடம் புத்தகங்களைக் கொடுத்து விற்பதும் ஒரு வசதி. விற்பனையாளர்களே தொடர்ந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு போகப்போகிறவர்கள்.<br /><br />4 ஸ்டால் ஒரு பதிப்பகத்துக்கு ஒன்றுதான் என்று ஒரு விதி. இதை விதி என்பதைவிட தலைவிதி என்றுதான் சொல்லவேண்டும். புதிய ரத்தம் ஊடுருவாதவரை, தான் செய்வதே சரி என்கிற எண்ணம் மட்டுமே மேலோங்கும். பலப்பல புத்தகக் கண்காட்சிகளைப் பார்க்கும்போது, சென்னைப் புத்தகக் கண்காட்சியின் நிர்வாகிகளிடம் விரிந்த பார்வை இல்லாத காரணத்தால் பதிப்பாளர்களை ஒருவித கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே விரும்புவது புரிகிறது. <br /><br />இது மாறியே ஆகவேண்டும். ஆனால் இப்போது பத்ரி சொல்வதைப் போல எத்தனை பேர் சொல்லப் போகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1987973164746223522010-02-11T12:05:54.069+05:302010-02-11T12:05:54.069+05:30மற்றபடி தங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
//இத...மற்றபடி தங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.<br /><br />//இதையெல்லாம் காண நீங்கள் தில்லி உலகப் புத்தகச் சந்தைக்குச் செல்லவேண்டும்.//<br /><br />அப்படியே சில தில்லி எக்ஸிபிஷன் ஃபோட்டோக்களையும் சேர்த்திருக்கலாம். படிப்பவர்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.யாரோhttp://www.abc.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82027174268480670832010-02-11T11:53:24.173+05:302010-02-11T11:53:24.173+05:30//தமிழ் அறிவுஜீவிகள்//
பபாஸியின் பிற்போக்குத்தனத்...//தமிழ் அறிவுஜீவிகள்//<br /><br />பபாஸியின் பிற்போக்குத்தனத்துக்கும் ”தமிழ்” அறிவுஜீவிகளுக்கும் என்ன சம்பந்தம் ?<br /><br />ஒருவேளை தமிழ் என்றாலே பிற்போக்குதானா ?யாரோhttp://www.abc.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82354347867583379322010-02-10T19:33:25.692+05:302010-02-10T19:33:25.692+05:30So now you have moved onto big league !! If there ...So now you have moved onto big league !! If there is a lobby going against you, you are surely doing something right. I think the reader needs variety, diversity and range and this is what you are exploring - You have defintely brought a new vigour into Publishing Industry in Tamil Nadu and it is filling in a big vacuum that needed to be filled up. Keep up the good work !! -SrividhyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62006569543181658652010-02-10T15:01:18.133+05:302010-02-10T15:01:18.133+05:30பதிவுக்குச் சம்பந்தமில்லாதது:
கிழக்கு பதிப்பகம் வ...பதிவுக்குச் சம்பந்தமில்லாதது:<br /><br />கிழக்கு பதிப்பகம் வழங்கும் கிழக்கு பாட்காஸ்ட் ஒலிபரப்பு ஆவதில்லையா ? நிறுத்திவிட்டீர்களா ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45953243574014703772010-02-10T02:23:40.910+05:302010-02-10T02:23:40.910+05:30ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஒரு நல்ல வரலாற்று புத்த...ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஒரு நல்ல வரலாற்று புத்தகம்.கண்ணதாசனின் வனவாசம் என்ற நூலில் உள்ளதைப் போன்று பல செய்திகளை சுந்தரராஜன் அவர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளார்.சென்ற மாதம் மயிலாப்பூர் விழாவின் போது தங்கள் ஸ்டாலில் ஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தகம் வாங்க வந்தேன்.புத்தகம் கிடைக்கவில்லை.அச்சில் உள்ளது என்றனர்.தற்போது புத்தகம் கிடைக்குமா? நான் திருவல்லிக்கேணி முதல் ஹிக்கின்ஸ் பாதம் வரை தேடிப் பார்த்துவிட்டேன்.எப்போதுகிடைக்கும்?வாணியர் இளைஞர் நலச் சங்கம்https://www.blogger.com/profile/06680720765515823070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44123542386241373882010-02-09T22:51:53.434+05:302010-02-09T22:51:53.434+05:30// இவனுக்கு 400 சதுர அடி கொடுத்தால் இத்தனை பணம் பண...// இவனுக்கு 400 சதுர அடி கொடுத்தால் இத்தனை பணம் பண்ணுகிறான்; 800 கொடுத்தால் இரண்டு மடங்கு பண்ணுவான்; அப்போது நாமெல்லாம் அம்பேல்தானா என்று யோசிப்பது தவறு. //<br />இங்கு போட்டி என்ற வார்த்தைக்கு பல தவறான / கசப்பான அர்த்தங்கள் நிலவுகின்றன. பிளாட்பார கடையிலிருந்து சாப்ட்வேர் நிறுவனம் வரை .<br />// vவேண்டிய அளவு இடம். அதில் விரும்பியபடி ஒவ்வொரு பதிப்பகமும் அழகு செய்துகொள்ளலாம். இந்த வசதியை ஏன் செய்துதர பபாஸி விரும்புவதில்லை? //<br />இடப் பற்றாக்குறை ???? அனைவருக்கும் நியாயமான வாய்ப்பு வழங்க வேண்டியதனால் ???? ....எதனால்..?<br />// தமிழ்ப் புத்தக உலகம் செல்லவேண்டிய தூரம் அதிகம். நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டிய வேலைகளும் அதிகம். குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளியே வந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்.//<br />சத்தியம். திருப்பூர் பனியன் நிறுவனங்களிடையே போட்டிகிடையேயும் ஒரு நல்ல புரிதல் நிலவும். செய்ய முடியாத அளவு ஆர்டர்கள் குவிகிற வேலைகளில் அழகான load balancing கம்பனிகளிடையே நடக்கும். சர்வதேச அளவிலான அங்கீஹாரத்திற்கு இது போன்று சவால்களை சேர்ந்து சந்திக்கும்வழிமுறைகளே முக்கிய காரணம்.Selvakumarhttps://www.blogger.com/profile/09967416099646168243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41661979876985710312010-02-09T22:46:54.875+05:302010-02-09T22:46:54.875+05:30பபாசியின் இப்படிப்பட்ட குறுகிய கண்ணோட்டம் மிகுந்த ...பபாசியின் இப்படிப்பட்ட குறுகிய கண்ணோட்டம் மிகுந்த அயற்சியைத் தருகிறது. தான் வளராவிட்டாலும் எப்படியாவது அடுத்தவர்களின் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும் என்கிற எண்ணமே அபத்தம், கேவலமான ஒரு மனநிலை.<br /><br />பலப்பல வெளிநாட்டு நிறுவனங்களோடு பழகும் வாய்ப்பு கிடைக்கும்போது நம் தமிழர்களின் இப்படிப்பட்ட குறுகிய கண்ணோட்டம் எனக்கு வேதனையைத் தருகிறது. ஒரு சில பிற்போக்குவாதிகளால் நியாயமாகத் தொழில் செய்ய, செய்து முன்னேற நினைப்பவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சல்!<br /><br />‘க்ளோபலைசேஷன்’ பற்றிக் காது கிழியப் பேசிப் பயனில்லை. அடுத்தவர்கள் எப்படியெல்லாம் புத்திசாலித்தனமாகத் தொழில் செய்து முன்னேறுகிறார்கள் என்பதைக் கவனித்து அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.<br /><br />‘பிறர் வாடப் பல செய்து’மகிழ்பவர்கள் காலத்தால் தூக்கி எறியப்படுவார்கள் என்பது நிச்சயம்!<br /><br />எனவே, hang in there!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14706458928796580062010-02-09T20:24:29.398+05:302010-02-09T20:24:29.398+05:30அட நீங்க வேற!
இங்கே பாருங்க:
1) ஆதாரம் 1
2) ஆதா...அட நீங்க வேற!<br />இங்கே பாருங்க:<br /><br />1) <a href="http://www.tn.gov.in/pressdb/pr08Feb10/pr080210c.jpg" rel="nofollow">ஆதாரம் 1</a><br /><br />2) <a href="http://www.dinakaran.com/image/tn669.jpg" rel="nofollow">ஆதாரம் 2</a><br /><br />அப்போ கலைஞரும் உங்களுக்கு பினாமி போல இருக்கு? :-)K.S.Nagarajanhttps://www.blogger.com/profile/16731058063432318239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48595782432553551342010-02-09T19:40:56.417+05:302010-02-09T19:40:56.417+05:30தமிழ்ப் புத்தக உலகம் செல்லவேண்டிய தூரம் அதிகம். நா...தமிழ்ப் புத்தக உலகம் செல்லவேண்டிய தூரம் அதிகம். நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டிய வேலைகளும் அதிகம். குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளியே வந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்<br /><br />ஐ அக்ரீ...!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49415162306453877152010-02-09T19:39:03.499+05:302010-02-09T19:39:03.499+05:30உள்ளே நுழைய வண்டி பார்க்கிங் கட்டணத்திலிருந்து ஆரம...உள்ளே நுழைய வண்டி பார்க்கிங் கட்டணத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதிலிருந்தே பணம் பிடுங்கப்படுவது ஆரம்பம், இதில் புத்தகம் விற்று பணம் சம்பாதிப்பது வயிறெறிவது வேடிக்கை..:)<br /><br />அந்த ஒரு ஓட்டு புண்ணியவான் வாழ்க. <br /><br />அடுத்த முறை வெளிவிடும் மூச்சு காற்று வெளியே செல்லுமாறு கூரை அமைக்க எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36647788285769148832010-02-09T19:28:58.528+05:302010-02-09T19:28:58.528+05:30அருமையான பதிவு..புதிய கண்ணோட்டம்...அருமையான பதிவு..புதிய கண்ணோட்டம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44347319277298291112010-02-09T18:52:31.371+05:302010-02-09T18:52:31.371+05:30//4-ஸ்டால்கள் (அதாவது 400 சதுர அடி ஸ்டால்கள்) இருக...//4-ஸ்டால்கள் (அதாவது 400 சதுர அடி ஸ்டால்கள்) இருக்கவேண்டுமா, கூடாதா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒரே வாக்கு வித்தியாசத்தில் 4-ஸ்டால்கள் இருக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாம்!//<br /><br />சுவையான தகவல் !!Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-56861314146566628292010-02-09T18:36:53.685+05:302010-02-09T18:36:53.685+05:30சரியாத்தான் சொல்லியிருக்கீங்க சார்!சரியாத்தான் சொல்லியிருக்கீங்க சார்!மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com