tag:blogger.com,1999:blog-5012938.post5310800571098437287..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மூன்று மகன்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-28865334269012269752008-07-05T18:47:00.000+05:302008-07-05T18:47:00.000+05:30சுரேஷ்,Karl rove ஆக இருக்க சரியான ஆள் என்று 'பாராட...சுரேஷ்,<BR/><BR/>Karl rove ஆக இருக்க சரியான ஆள் என்று 'பாராட்டாமல்' இருக்கும் வரை மகிழ்ச்சிதான் ;)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-9034005616933893092008-07-04T19:18:00.000+05:302008-07-04T19:18:00.000+05:30//பாலா, அமெரிக்க அதிபராக இருக்க நீங்கதான் சரியான ஆ...//பாலா, அமெரிக்க அதிபராக இருக்க நீங்கதான் சரியான ஆள்.//<BR/><BR/>:) :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53918899320430533582008-07-04T18:12:00.000+05:302008-07-04T18:12:00.000+05:30//மூன்று ஊருக்கும் போர் நடக்கிறது//பாலா, அமெரிக்க ...//மூன்று ஊருக்கும் போர் நடக்கிறது//<BR/><BR/>பாலா, அமெரிக்க அதிபராக இருக்க நீங்கதான் சரியான ஆள்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80655844645934028642008-07-04T01:03:00.000+05:302008-07-04T01:03:00.000+05:30இரவில் பூனை பக்கத்து ஊருக்கு சென்று சேவலை கபளீகரம்...இரவில் பூனை பக்கத்து ஊருக்கு சென்று சேவலை கபளீகரம் செய்துவிட்டது. அவர்கள் அடுத்த நாள் லேட்டாக எழுந்தார்கள்.<BR/><BR/>அதற்குள் தங்கள் வயலை அறுத்து முடித்த அடுத்த ஊர்க்காரர்கள், சேவல் ஊர் வயலையும் அரிவாள் கொண்டு வெட்டி எடுத்துக் கொண்டுபோய்விடுகிறார்கள்.<BR/><BR/>மூன்று ஊருக்கும் போர் நடக்கிறது.<BR/><BR/>(இப்படி முடியுமோமின்னு எதிர்பார்த்தேன்)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52808875029563992008-07-03T14:37:00.000+05:302008-07-03T14:37:00.000+05:30//“தேவதைக் கதைகள்” என்று பெயர் கொடுத்தாலும் எல்லாக...//“தேவதைக் கதைகள்” என்று பெயர் கொடுத்தாலும் எல்லாக் கதைகளிலும் தேவதைகள் வருவதில்லை.//<BR/><BR/>உண்மையே :-)<BR/><BR/>இணையத்தில் இப்போது ஜட்டிக்கதைகள் கூட எழுதுகிறார்கள். எல்லா கதைகளிலும் ஜட்டி வருவதில்லை!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87807546004617399232008-07-03T09:23:00.000+05:302008-07-03T09:23:00.000+05:30புரூனோ: இதில் மாரல் ஏதும் கிடையாது. 19-ம் நூற்றாண்...புரூனோ: இதில் மாரல் ஏதும் கிடையாது. 19-ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் புழங்கிவந்த வாய்மொழிக் கதைகளை கிரிம்ஸ் சகோதரர்கள் (பேராசிரியர்கள், ஜெர்மன் அகராதி உருவாக்கியவர்கள்) இருவரும் சேகரித்து எழுத்துவடிவம் கொடுத்துள்ளனர். “தேவதைக் கதைகள்” என்று பெயர் கொடுத்தாலும் எல்லாக் கதைகளிலும் தேவதைகள் வருவதில்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16170935913864107542008-07-02T20:54:00.000+05:302008-07-02T20:54:00.000+05:30இந்த கதைகளில் எல்லாம் Moral ஒன்றும் இல்லையே...தவிர...இந்த கதைகளில் எல்லாம் Moral ஒன்றும் இல்லையே...<BR/><BR/>தவிர வன்முறை (கத்தி, பீரங்கி, துப்பாக்கி) அதிகம் வருவது போல் இருக்கிறதேபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7535994876387527672008-07-02T11:00:00.000+05:302008-07-02T11:00:00.000+05:30பத்ரி சார், இப்படி சின்ன பசங்க கதையெழுதி எங்களையெல...பத்ரி சார், இப்படி சின்ன பசங்க கதையெழுதி எங்களையெல்லாம் ஏமாத்தாதீங்க...! ப்ளீஸ்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14041627375824941222008-07-01T15:58:00.000+05:302008-07-01T15:58:00.000+05:30hi,very super...hi,<BR/><BR/>very super...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90451890282353395912008-07-01T15:45:00.000+05:302008-07-01T15:45:00.000+05:30மூன்றாவது மகனுக்குதான் பெரிய twist இருக்கும் என்று...மூன்றாவது மகனுக்குதான் பெரிய twist இருக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் இந்த மாதிரி ஒரு முடிவு இருக்கும் என்று எதிர்பார்க்கல.சிவமணியன்https://www.blogger.com/profile/14081376681910578724noreply@blogger.com