tag:blogger.com,1999:blog-5012938.post5481003507204686183..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அண்ணா ஹஸாரே + (ஜன்) லோக்பால் மசோதாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5012938.post-66217950952030089002011-12-23T10:26:16.321+05:302011-12-23T10:26:16.321+05:30இந்த நாடும், நாடு மக்களும் நாசமாய் போகட்டும் !!!இந்த நாடும், நாடு மக்களும் நாசமாய் போகட்டும் !!!Sathishttps://www.blogger.com/profile/02347152218401089453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90474728413615584512011-08-20T01:01:37.667+05:302011-08-20T01:01:37.667+05:30அரசியல்வாதிகல் மக்கலால் தெர்ந்து எடுக்கபடுகிரார்கல...அரசியல்வாதிகல் மக்கலால் தெர்ந்து எடுக்கபடுகிரார்கல், தெர்ந்து எடுத்தபின், மக்கலுகாக முலுமையகவும், உன்மையகவும், நெர்மையகவும், இருப்பது இல்லை, அந்த பதவியில் கிடைகும் லாபமும், லஞ்ச்சமும், அவர்கலை மாட்ரிவிடுகிரது, மேலும் சட்டதில்லுல ஒட்டைகலால் எலிதாக, தப்பிது கொல்கிரார்கல், அண்ணா ஹஸாரே கொண்டு வந்துல்ல ஜன் லோக்பால் மசோதாவால் மட்டுமெ உழல் செய்யும் சமுக விரொதிகல் கொஞமாவது பயந்து நாட்டுகாக உழைபார்கல். உழல் செய்பவவகல் தான் கன்டிபாக இதை எதிர்பார்கல்........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89107884545619710962011-05-29T21:28:39.824+05:302011-05-29T21:28:39.824+05:30http://www.lokpalbillconsultation.org/http://www.lokpalbillconsultation.org/Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81476781187131272582011-04-18T17:30:56.561+05:302011-04-18T17:30:56.561+05:30http://allafrica.com/stories/201104180172.html
இப...http://allafrica.com/stories/201104180172.html<br /><br />இப்பொழுது செக்குலர் செம்மல்கள் கென்யாவை புறக்கணிப்பார்களோ ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15911332675686389252011-04-13T20:26:55.471+05:302011-04-13T20:26:55.471+05:30See how this shrinks from #1 http://is.gd/cQcyOv t...See how this shrinks from #1 http://is.gd/cQcyOv to #2 http://is.gd/uVafJW - given the legislative proposal has been around for decades.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-781980815290838842011-04-11T00:12:00.329+05:302011-04-11T00:12:00.329+05:30Jan Lokpal titanic is heading in the direction of ...Jan Lokpal titanic is heading in the direction of the Social Justice icebergAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57960782431123338742011-04-10T22:39:52.508+05:302011-04-10T22:39:52.508+05:30Thoughtful post and several points are valid.Thoughtful post and several points are valid.enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-4762911217179368082011-04-10T08:27:28.007+05:302011-04-10T08:27:28.007+05:30Great article. Appreciate all the corrections(enha...Great article. Appreciate all the corrections(enhancements) made in this.<br />A common thought from me.<br />Completely erasing corruption in India gives first trouble to a common man; its toughest for a common man to follow all the rules without corruption than making his work to be done by giving 50, 100 extra in RTOs, Traffic Cops, Taluk Offices, Police Stations, Railway stations.Gowrinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3810623742331368392011-04-10T02:01:08.811+05:302011-04-10T02:01:08.811+05:30ரெங்கசாமி ஐயா, எனக்கு இருப்பது ஆதங்கம் இல்லை. ஆத்த...ரெங்கசாமி ஐயா, எனக்கு இருப்பது ஆதங்கம் இல்லை. ஆத்திரம் தான். இடதுசாரி என்று தங்களை வர்ணித்துக்கொள்ளும் மேற்கத்தியக் கைக்கூலிக் கூட்டம் இப்படி வெகுஜன மனநிலைக்கு ஏற்ப போராட்டம் வகுக்கும் போது பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க என்ன கிழித்துக்கொண்டிருக்கிறது என்பது தான்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50396858719611588652011-04-09T19:00:37.244+05:302011-04-09T19:00:37.244+05:30Badri, Can we expect a book on this - from NHM? அ...Badri, Can we expect a book on this - from NHM? அண்ணா ஹஸாரே + (ஜன்) லோக்பால் மசோதா- Pros and Cons?Mageshhttps://www.blogger.com/profile/17832215256491799209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14524884841187175882011-04-09T18:31:26.082+05:302011-04-09T18:31:26.082+05:30வஜ்ரா போன்றவர்களின் ஆதங்கம் புரிகின்றது. But the r...வஜ்ரா போன்றவர்களின் ஆதங்கம் புரிகின்றது. But the rules and methods of social mobilization are changing. It doesn’t mean that Mao and Che become irrelevant. New methods of mobilization has just emerged and added in the armoryS.Rengasamyhttps://www.blogger.com/profile/13150610897998840309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23892813763610561002011-04-09T12:20:22.497+05:302011-04-09T12:20:22.497+05:30வேர்ல்டு கப்புக்கும், ஐபிஎல்லுக்கும் நடுவில் இண்டர...வேர்ல்டு கப்புக்கும், ஐபிஎல்லுக்கும் நடுவில் இண்டர்வெல்லில் பாப்கார்ன் தின்பது போல் ஹசாரே போராட்டம் டீ.வியில் நடந்துமுடிந்தது சந்தோசமே...நம்ம டைம் பாஸ்.<br /><br />அருந்ததி ராய், ஷொகத் குரு, அப்புசல் குரு போன்ற தேச பக்தர்களுக்காக போராடிய பூசன் தந்தை மகன் கூட்டு(க்களவாணி) அணி செய்யும் லொள்ளுகள் தாங்க முடியவில்லை. இவர்களுக்கு என்றைக்கு ஆப்பு விழப்போகிறதோ!<br /><br />ராஜதுரை சொல்வது போல் மக்களின் ஏக்கம்/எதிர்பார்ப்புகளுக்கு வடிகாலாக இந்த போராட்டம் அமைந்தது தான் அதன் வெற்றியே. இந்த போராட்டத்தால் ஊழல் ஒன்றும் அழிந்துவிடவில்லையே. <br /><br />மக்களுக்கு இந்த ஏக்கம்/எதிர்பார்ப்பை வளர்த்துவிட்டது இந்த காங்கிரஸ் அரசு தான். இது பதவி ஏற்றதிலிருந்து NAC போன்ற சூப்பர் பார்லிமெண்டைப் போட்டு பிரதமைர ரப்பர் ஸ்டாம்பு ஆக்கியதிலிருந்து இப்படிப்பட்ட ஜனநாயக விரோத மனப்பான்மையை விதைத்திருக்கிறது. <br /><br />மிடில் கிளாஸ் இண்டர்நெட்டில் புரட்சி செய்யும் மாவோக்கள், சே குவேராக்களுக்கு தாங்களால் குழுவாக வோட்டு போட்டு தங்கள் நலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்ற கையாலாகாத் தனத்தை எண்ணி ஏங்கியதன் விளைவு தான் இந்த ஹசாரே போராட்டத்துக்கு வலைப்பதிவுகளில், ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற குழுமங்களில் வரவேற்பு கிடைத்தது. <br /><br /><br />கடைசியில் நடந்தது என்ன ? ஒரு கமிட்டி. போராட்டம் முடிந்தது. மக்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு கைதட்டப் போயாச்சு. ஊழல் அழிஞ்சுபோச்சு!! இது தானா உங்க காந்தியவழிப் போராட்டம். <br /><br />நமது ஆங்கில மீடியாக்கள் எதையாவது போட்டு புழகாங்கிதம் அடைகிறது என்றால் அதில் இந்திய தேசிய நலன் சுத்தமாக இல்லை என்ற Golden rule மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது தவிற இந்த போராட்டத்தால் எந்த நல்ல விசயமும் நடக்கவில்லை.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-11235845818744493822011-04-09T10:21:10.844+05:302011-04-09T10:21:10.844+05:30I would have had faith in the Anna Hazare fast if ...I would have had faith in the Anna Hazare fast if he had made action on the Shunglu Committee the pivot of his crusade and fast in Delhi, and not made the personally honest Prime Minister the target of his rage. The fact that this very live issue of high level corruption in the capital – which still reverberates in world capitals – did not even occur to him or his associates should be evidence enough of an unspoken agenda and an illegitimate target. It reminds one of Sherlock Holmes’ quintessential query – but why didn’t the dog bark?<br /> <br />In conclusion, I must say I cannot agree with the main object of Anna Hazare’s fast –to elevate a select coterie as national super cop and super judge, as a national daily put it so aptly.<br /> <br />I robustly condemn the idea that Magsaysay Award-winning Indians should figure in the Lokpal selection panel. This stinks of an American hand. Without casting aspersions on any individual, it bears stating that the Magsaysay Award is funded by the Rockefeller Foundation, though it is named after late Philippine leader Ramon Magsaysay.<br /> <br />As the Rockefeller family has vast business interests all over the globe and doubtless also in India, we shall never know what kind of private networking could take place in government and bureaucracy via its favoured persons, to further Rockefeller interests. Recently we saw US insurance corporate-cum-philanthropist Warren Buffet visiting India and Government pushing to raise FDI in insurance from 26% to 51%! Bill and Melinda Gates were also here – peddling vaccines of unknown quality and of course the detestable GM seeds.<br /><br />http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1716Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-74545465581853565632011-04-09T10:08:38.011+05:302011-04-09T10:08:38.011+05:30தற்போதைய ஜனநாயக முறை மைனாரிடிகள் ஆட்சி (அதாவது 20 ...தற்போதைய ஜனநாயக முறை மைனாரிடிகள் ஆட்சி (அதாவது 20 % மக்களின் பிரதிநிதி கட்சி ஆட்சி செய்ய ) ஏதுவாக உள்ளது. உண்மை பிரதிநிதி ஜனநாயக முறை வரும் வரை இது போன்ற சிவில் சொசைட்டி தமாஷ்கள் அரங்கேறி வரத்தான் செய்யும்<br /><br />அது சரி . காங்கிரஸ் பார்க்காத கமிட்டிகளா?Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81215890445533136192011-04-09T09:10:44.512+05:302011-04-09T09:10:44.512+05:30எல்லா சமூகப் போராட்டங்களிலும் கோரிக்கைகள் நெளிய வை...எல்லா சமூகப் போராட்டங்களிலும் கோரிக்கைகள் நெளிய வைப்பது மாதிரி இருப்பது தவிர்க்கமுடியாது. இதெல்லாம் சாத்தியப்படுமா என்று யோசித்தால் கோரிக்கைகளை வைக்க முடியாது. (அதற்காக பொறுப்பற்ற கோரிக்கைகளை முன் வைத்தால் அது blackmailing க்குச் சமம்).போராடுபவர்களின் பலத்தைப் பொறுத்தே நல்ல கோரிக்கைகள் blackmail ஆகவும், blackmails நியாயமான கோரிக்கைகள் ஆகவும் முத்திரை குததப்படுவதுண்டு. ஊழலுக்கு எதிரான அண்ணாவின் போராட்டம் இந்தியப் பிரச்னைகளை ஒரிரவில் தீர்க்காதுதான். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் போல, மக்களாட்சியின் மீது நம்பிக்கையை வலுவாக்கும். It is a wonderful example to understand how the social activists get into the toughest negotiating table.S.Rengasamyhttps://www.blogger.com/profile/13150610897998840309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22248414317007592692011-04-09T08:47:41.562+05:302011-04-09T08:47:41.562+05:30பிரபு: http://www.tamilpaper.net/?cat=273 என்ற இடத...பிரபு: http://www.tamilpaper.net/?cat=273 என்ற இடத்தில் கீழிருந்து மேலாக இரா.முருகனின் இஸ்லாமிய வங்கி பற்றிய அனைத்துப் பகுதிகளும் கிடைக்கும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59932031160658088942011-04-09T08:45:00.081+05:302011-04-09T08:45:00.081+05:30அன்பார்ந்த இரா.முருகன்,
தங்களது இஸ்லாமிய வங்கித்தொ...அன்பார்ந்த இரா.முருகன்,<br />தங்களது இஸ்லாமிய வங்கித்தொடரைப் பற்றி தற்பொழுதுதான் அறிந்தேன். முதலாம் பகுதி மட்டுமே கிடைக்கிறது. முழுத் தொடருக்குமான சுட்டி தர முடியுமா?PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31103316945749234882011-04-09T06:08:40.383+05:302011-04-09T06:08:40.383+05:30Nice.
balamuruganNice.<br /><br />balamuruganAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90545852521859036402011-04-09T04:43:01.798+05:302011-04-09T04:43:01.798+05:30அன்புள்ள பத்ரி,
பிரிட்டனில் லஞ்சம் Proceeds of Cr...அன்புள்ள பத்ரி,<br /><br />பிரிட்டனில் லஞ்சம் Proceeds of Crime Act 2002 படி, பணச் சலவை (money laundering) கிரிமினல் குற்றமாகும். <br /><br />அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் Politically Exposed Persons-PEP என்ற இனத்தில் வகைப்படுத்தப்படுகிறார்கள். <br /><br />இவர்கள் பெறும் லஞ்சம் கிரிமினல் சொத்தாகக் கருதப்பட்டு இந்தச் சட்டப்படி குற்றமாகிறது. <br /><br />PEP உட்பட பணச் சலவையில் ஈடுபட்ட எல்லோருக்கும் தண்டனை விதிக்க Financial Services Authority (FSA)வுக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. <br /><br />FSA பணச் சலவை குற்றத்துக்காக அரசியல்வாதி, அரசு ஊழியர்களைக் கைது செய்ய முடியும். அது மட்டுமில்லை. அந்த மாதிரியான குற்றத்தில் எந்த அரசியல்வாதியாவது ஈடுபடுவது தெரியவந்தும் அதைக் குறித்துப் புகார் செய்யாமல் இருந்தால் (வங்கிக் கணக்கைத் திறந்து பணச் சலவைக்கு வழிவகுக்கும் வங்கி ஊழியர்கள் உட்பட), 5 வருடம் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. <br /><br />லோக்பால் அப்படி ஒரு தன்னாட்சி நிறுவனமாக இருக்கலாம் தானே? <br /><br />பணச் ச்லவை குறித்து விவரமாக கட்டுரை எழுத் ஆவல். நேரமின்மை. இஸ்லாமிய வங்கியியல் கட்டுரைத் தொடருக்குக் கிடைத்த எதிர்மறை வரவேற்பு இவை கையைப் பின்னால் இழுக்க வைக்கின்றன. :-)இரா.முருகன்http://www.eramurukan.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68064090025093793452011-04-09T00:21:04.375+05:302011-04-09T00:21:04.375+05:30\\நீதிபதிகள் கெட்டவர்கள் என்ற எண்ணம் இருந்தால், \\...\\நீதிபதிகள் கெட்டவர்கள் என்ற எண்ணம் இருந்தால், \\ உண்மையில் நிறைய நீதிபதிகள் சந்தர்பம் வாய்த்தால் ஊழல் செய்பவர்கள் தான். <br /><br />முன்னால் தலைமை நீதிபதி கேஜி பெரிய இடத்து உதாரணம். சார் நிலை நீதிமன்றத்துக்கு போயிருங்கறீங்க தானே? 10 ல் 3 மோசம் என்றாலும் இதன் பாதிப்பு மிக மிக அதிகம். தவறான தீர்ப்பால் ஒருவன் வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது அல்லவா?<br />உயர், உச்ச நீதிமன்றம் போக வசதி?<br /><br />இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். நீக்கு போக்கு தேவை தான். ஆனால் சிலவற்றில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாமே நீர்த்து போயிடும். <br /><br />--------<br />ஒருவர் சிக்கிம் மாநிலத்தில் இருந்து 90% வாக்கு வாங்கி வெற்றி பெறுகிறார் என்று கொள்வோம். இவர் சுயேச்சை அல்லது அம்மாநிலத்தில் மட்டுமே உள்ள கட்சியை சேர்ந்தவர். அவரால் மட்டும் நாட்டில் பெரிய மாறுதலை (நல்லதாக இருந்தாலும்) கொண்டு வரமுடியாதல்லவா? எனக்கு அதிபர் முறையா அல்ல பிரதமர் முறையா அல்ல கலந்ததா எது சரியான தீர்வு என்று தெரியவில்லை. எனவே ஜெயித்து வந்து அதனைச் செய் என்று சொல்வது விதண்டாவாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். முதல்ல பிரதமர் 6 மாதத்திற்குள் (மக்களவை உறுப்பினர் இல்லையென்றால்) தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என இருக்கவேண்டும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51828648836741408142011-04-08T23:54:31.336+05:302011-04-08T23:54:31.336+05:30\\10 பேர் கொண்ட இந்தக் குழுவில், நான்கு பேர் சட்டப...\\10 பேர் கொண்ட இந்தக் குழுவில், நான்கு பேர் சட்டப் பின்னணியுடனும் (அவர்கள் நீதிபதியாக இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறது) மீதிப் பேர் எந்தப் பின்னணியிலும் இருக்கலாம் என்றும் சொல்கிறது. நான் ஏற்கமாட்டேன். இவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகளாகவோ அல்லது பணியில் இருக்கும் நீதிபதிகளாகவோ மட்டும்தான் இருக்கவேண்டும். இது ஒரு சட்டப் பணி. சட்டம் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும்.\\<br /><br />10 ல் 4 பேர் சட்டம் தெரிந்தவர்களாக இருக்கவேண்டியதில்லை என்பது தவறில்லை. 6 பேர் சட்டக்காரர்கள். சட்டத்துறையுடன் தொடர்பில்லாதவர்கள் இருந்தால் தான் நல்லது.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18287204254028609752011-04-08T23:50:50.689+05:302011-04-08T23:50:50.689+05:30//உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிமீதான குற்றச்சாட்டை...//உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிமீதான குற்றச்சாட்டை விசாரித்து அவரைப் பதவியிலிருந்து விலக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் அதிகாரம் தரப்படவேண்டும். அதையும் செயல்படுத்துவது ஜனாதிபதியாகவே மட்டுமே இருக்கவேண்டும். எந்த நிலையிலும் நீதித்துறையை லோக்பாலின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவே கூடாது.<br />//<br />இப்ப மட்டும் என்ன? ஜனாதிபதி ஆளும் கட்சிகாரர், ஆளுங்கட்சிக்கு சாதகாம இல்லை என்றால் அடுத்த தேர்தலில் அவர் கிடையாது தானே? (அதானே உண்மை). குற்றம் செய்த தலைமை நீதிபதியை விசாரித்து நடவடிக்கை எடுப்பது யார்? (ஜனாதிபதின்னு சொல்லாதிங்க :-) )<br /><br />ஜன் லோக்பால் மசோதா படி சீஃப் எலெக்ஷன் கமிஷனர், ஆடிட்டர் ஜெனரல், சர்வதேச விருதுகள் வாங்கியோர் எல்லாம் இருக்கவேண்டும் என்று கேட்பது எப்படி அபத்தம் ஆகும்? இது போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இருந்தால் அமைப்பு தவறாக நடக்காது என்று நம்பலாம் அல்லவா?குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40405416479171644592011-04-08T23:08:08.925+05:302011-04-08T23:08:08.925+05:30இறுதியாக, ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதிப் பெர...இறுதியாக, ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதிப் பெருதாக்கப்படுவது போல, லோக்பால் ஒன்றும் ஊழலுக்கு எதிரான சர்வரோக நிவாரணி அல்ல!<br /><br />இப்படி ஒரு அமைப்பையும், நேர்மையான அதிகாரிகளை பழி வாங்க ஒரு கருவியாக துஷ்பிரயோகம் செய்ய இயலும்.<br /><br />சிறு வயதில் தேவதைகள் வந்து நமது ஹோம் வொர்க்கை செய்து விட்டுப் போய்விட மாட்டார்களா என்று எதிர்பார்ப்பது போலவும், தற்பொழுது வெளிகிரக வாசிகள் வந்துவிட மாட்டார்களா, நமது எனர்ஜி தேவையெல்லாம் தீர்ந்து விடாதா என்று எதிர்பார்ப்பது போலவும், இது ஒரு எதிர்பார்ப்பு! அவ்வளவுதான்!!PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47847875566186123142011-04-08T23:02:49.355+05:302011-04-08T23:02:49.355+05:30சட்ட வரைவுக்குழுவிற்கு அன்னா ஹசாரேவை தலைவராக்குவதி...சட்ட வரைவுக்குழுவிற்கு அன்னா ஹசாரேவை தலைவராக்குவதில் தவறில்லை. சட்டவரைவை யார் வேண்டுமென்றாலும் தயாரிக்காலாம். அதனை மசோதாவாக தாக்கல் செய்வது அரசு அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆனால் சட்டமாக இயற்றுவது நாடாளுமன்றத்தால் மட்டுமே இயலும். இந்த சட்டத்தை இயற்றித்தான் ஆக வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்த இயலாது.<br /><br />அடுத்து உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய இப்போது உள்ள முறையை மாற்றுவதும் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படாது. இன்று நீதிபதிகள் தவறு செய்கின்றார்கள் என்பதை வைத்துக் கொண்டு, அவர்களை பதவி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வருவது, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். அதனால் விளையக்கூடிய தீமைகள்தான் அதிகம்PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-60684896416460889502011-04-08T22:52:06.256+05:302011-04-08T22:52:06.256+05:30அன்னா ஹசாரேவின் சட்ட வரைவு பற்றி எனக்குத் தெரியாது...அன்னா ஹசாரேவின் சட்ட வரைவு பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் குறித்த உங்கள் அச்சம் தேவையற்றது.<br /><br />இந்தியாவில் கூறப்படும் எந்தவொரு தீர்ப்பு அல்லது உத்தரவினை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு (Special Leave to Appeal) செய்ய முடியும். அரசியலமைப்பு சட்டத்தால் உச்ச நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கூறு (Basic Feature). எனவே உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்தின் அறுதிப் பெரும்பான்மை நினைத்தால் கூட மாற்ற முடியுமா என்பது சந்தேகமாக இருக்கையில், அரசியலமைப்பு சட்ட பிரிவிற்கு எதிராக ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அடுத்த வினாடியே அது தள்ளுபடி செய்யப்படும்.<br /><br />உச்ச நீதிமன்றத்தில் கூட மேல்முறையீடு செய்ய முடியாது என்று கூறினால், அந்த உத்தரவினை எதிர்த்து எளிதில் உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு (Writ Petition) தாக்கல் செய்ய இயலும்.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.com