tag:blogger.com,1999:blog-5012938.post5837050217948025899..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: செயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-38442422480291128522011-12-13T09:10:11.213+05:302011-12-13T09:10:11.213+05:30அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
அனை...அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.<br /> அனைவருக்கும் கல்வி இயக்கம் - கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் இதர பயிற்சிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றிற்கான அரசு செய்யும் செலவுகள் மிகவும் இரகசியமாக வைக்கப்படுகிறது. இதில் கையாடல் அதிகம் நடைபெறுகிறது. அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. <br /> இவ்வகை பயிற்சிக்கான அனைத்து செலவுகளும் ஒதுக்கப்டும் வகைவரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும்படி இருந்தால் பயிற்சியின் மீது பயிற்சியாளர்களுக்கு அக்கறை ஏற்படும். கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை இச்சமுகத்திற்கு வெளிப்படும். ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தால் ஊழல் குறையும். <br /><br />1. ஒவ்வொரு பயிற்சியின் தொடக்கத்திலேய பயிற்சிக்கான செலவுகளுக்கு ஒதுக்கப்ட்ட நிதியினை பயிற்சியாளர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.<br />2. கருத்தாய்வு மையங்களில்() நடைபெறும் பயிற்சிக்கான செலவுகளை பொதுமக்களின் பார்வையில் படும்படி வைக்கவேண்டும்.<br />3. கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சிக்கான செலவுகளை கண்காணிக்க ஆசிரியர்கள் கருத்தாய்வு மையம் நடைபெறும் பள்ளியின் பெற்றோர் அடங்கிய குழுவினை உருவாக்க வேண்டும்.<br />4. மேற்படி குழுவினை வட்டார வளமைய அளவிலும் உருவாக்க வேண்டும்.vidiyalhttps://www.blogger.com/profile/10999493026868287685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12078725225409131342008-12-26T18:06:00.000+05:302008-12-26T18:06:00.000+05:30பத்ரி,செயல்வழிக் கற்றலுக்கு எதிரான குரல்களும் (குற...பத்ரி,<BR/><BR/>செயல்வழிக் கற்றலுக்கு எதிரான குரல்களும் (குறிப்பாக ஆசிரியர்களிடத்தில்) நிறைய கேட்கிறது. உங்களின் அடுத்த பதிவில் இதைப்பற்றி எழுதுங்கள். செயல்வழிக் கற்றலில் ஆசிரியர் - மாணவர் இடைவெளி பெரும்பாலும் குறைகிறது. ஆசிரியர்கள் நட்புணர்வுடன் தங்கள் பணியைச் செய்ய வேண்டிய கட்டயாத்துக்கு உள்ளாகிறார்கள்.பிரம்பை தூக்கியே பழகிப் போன ஆசிரியர்களுக்கு தங்கள் மேலோங்கிய நிலை பறிபோவது குறித்து பயங்கொள்ளுகிறார்கள் என ஊகிக்கிறேன்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46521940914667778332008-12-24T18:38:00.000+05:302008-12-24T18:38:00.000+05:30This new method learning was adapted from the prac...This new method learning was adapted from the practices developed at The School, Madras and from schools run by KFI.The School has been a pioneer in this and schools run by KFI have also been doing excellent work in education.<BR/>The underlying philosophy is influenced by teachings of Jiddu Krishnamurti.Unknownhttps://www.blogger.com/profile/09674115587308394457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72622439091014116692008-12-24T18:11:00.000+05:302008-12-24T18:11:00.000+05:30காலச்சுவடில் வெளியான திருமதி வசந்தி தேவி அவர்களின்...காலச்சுவடில் வெளியான திருமதி வசந்தி தேவி அவர்களின் "செயல்வழிக் கற்றல் தடுமாறும் செயலாக்கம்" கட்டுரையின் இணைப்பு: http://www.kalachuvadu.com/issue-106/page26.aspAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22744383581858174842008-12-24T11:41:00.000+05:302008-12-24T11:41:00.000+05:30காலச்சுவடில் திருமதி வசந்தி தேவி அவர்களும் செயல்வழ...காலச்சுவடில் திருமதி வசந்தி தேவி அவர்களும் செயல்வழிக் கற்றல் பற்றிய கட்டுரை எழுதியுள்ளார்.<BR/><BR/>சொக்கன்: "யுரேகா புக்ஸ்" செயல்வழிக் கற்றல் சம்பந்தமான அட்டைகளையும் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார்கள். யுரேகா புக்ஸின் "படிப்பும் இனிக்கும்", "வாசிப்புத் திறனுக்கான கையேடு" போன்ற புத்தகங்களும் செயல்வழிக் கற்றலுக்கு உதவும் என நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6111382224155372352008-12-24T09:55:00.000+05:302008-12-24T09:55:00.000+05:30சொக்கன்: குழந்தைகள் வரைந்த சில படங்கள், சுவற்றில் ...சொக்கன்: குழந்தைகள் வரைந்த சில படங்கள், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள சில படங்கள், பாடத்திட்டம் ஆகிய சிலவற்றை மங்கிய வெளிச்சத்தில், ஃப்ளாஷ் இல்லாத மொபைல் போன் கேமராவில் பிடித்தேன். அவற்றை இந்தப் பதிவிலேயே சேர்க்கிறேன். கார்டுகளைத் தனியாகப் பிடிக்கவில்லை. ஒரு படத்தில் கொஞ்சமாகத் தெரியும்.<BR/><BR/>இவை அனைத்துமே SSA திட்டத்தில் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. வெளிக்கடைகளில் கிடைக்காது. ஆனால் வேண்டும் என்றால் சேகரிப்பது கடினமில்லை.<BR/><BR/>இவற்றைக்கொண்டு வீட்டிலேயே பாடம் நடத்துவது ரிஸ்க்தான். அதற்கான கற்பித்தல் முறை வீட்டில் தாய்க்குத் தெரிந்திருந்தால் செய்யலாம். ஆனால் பள்ளியில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகுவது மிகவும் உபயோகமானதல்லவா?<BR/><BR/>இலவசக்கொத்தனார்: அரசுப் பள்ளிகளில்<B>தான்</B> இந்த முறை பயிற்றுவிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆரம்பித்து, இன்று தமிழகத்தில் கிட்டத்தட்ட 30,000 அரசுப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது என்று நினைக்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48086329677019404322008-12-24T00:03:00.000+05:302008-12-24T00:03:00.000+05:30Very Interesting. Even more surprised this is done...Very Interesting. Even more surprised this is done in a govt school. Pl do write more about this concept. Can you take some pictures of the cards?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22746604520203065842008-12-23T23:33:00.000+05:302008-12-23T23:33:00.000+05:30நான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்த காலங்க...நான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்த காலங்களில் பள்ளி ஆசிரியர்களுடன் பழகும் வாய்ப்பு அதிகம் (ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு பள்ளியில் முகாம்)<BR/><BR/>அப்பொழுது தான் இத்திட்டம் குறித்த கருத்துரையாடல்களும், பயிற்சிகளும் நடந்து கொண்டிருந்தன<BR/><BR/>தற்போதைய திட்டத்தை விட இது பல மடங்கு சிறப்பானது என்பதில் சந்தேகம் கிடையாது என்பதை ஆசிரியர்களின் கருத்துபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45715064308958690262008-12-23T23:28:00.000+05:302008-12-23T23:28:00.000+05:30என் மகளின் பள்ளியில் இப்படிதான் பாடம் நடக்கிறது.அவ...என் மகளின் பள்ளியில் இப்படிதான் பாடம் நடக்கிறது.<BR/><BR/>அவள் இன்னும் ஒண்ணாங்கிளாஸுக்குக்கூட வரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் நீங்கள் சொல்லும் அனைத்து அம்சங்களையும் (முக்கியமாக, பள்ளி செல்ல பயம், தயக்கம் இல்லை, தவறான பதிலுக்கு வெட்கம் இல்லை, கற்கும் ஆர்வம்) அவள் வகுப்புக் குழந்தைகளிடம் பார்க்கமுடிகிறது.<BR/><BR/>இந்த அட்டைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றனவா? நாமே வீட்டில் பிள்ளைகளுக்கு இதைப் பயிற்றுவிக்கமுடியாதா? (அல்லது அப்படி ஒரு Hybrid Mode சரிவராதா? குழந்தைகளுக்கு Pressure அதிகமாகிவிடுமோ?)<BR/><BR/>- என். சொக்கன்,<BR/>பெங்களூர்.Anonymousnoreply@blogger.com