tag:blogger.com,1999:blog-5012938.post5950554502641731959..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: எதிர்காலம் இந்தப் பெண்கள் கையில்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-10727764577979090902013-03-31T07:40:13.599+05:302013-03-31T07:40:13.599+05:30கழிப்பறை இல்லாத வீட்டு வரைபடங்கள் அங்கீகரிகப் படக்...கழிப்பறை இல்லாத வீட்டு வரைபடங்கள் அங்கீகரிகப் படக் கூடாது.ஒப்புதல் வழங்கக் கூடாது. கழிப்பறை இருந்தால் மட்டுமே மின்சார வசதி கிடைக்கும், தண்ணீர் வசதி கிடைக்கும் என்பது போன்ற சட்டத்திருத்தங்கள் வந்தால் நல்லது.அசட்டு அம்மாஞ்சி பக்கங்கள்http://ammanji.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36466937580793325342013-03-10T22:31:12.515+05:302013-03-10T22:31:12.515+05:30மிக முக்கியமான படிப்பு.கேரளா இன்று முக்கால்வாசி அ...மிக முக்கியமான படிப்பு.கேரளா இன்று முக்கால்வாசி அளவுகோல்களில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருப்பதற்கு முக்கியமான காரணம் கேரளா பெண்கள் செவிலைர தொழிலில் பெருமளவில் உள்ளது தான்.இந்தியா,இப்போது உலகமெங்கும் எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் அங்கு கேரள செவிலியர்களை பார்க்காமல் இருக்க முடியாது<br /> அடிப்படை படிப்பை முடிக்காத கேரள பெண்களுக்கு கூட முதலுதவி பயிற்சிகள் கற்று தந்து, நோயாளிகளின் வீட்டில் தங்கி நோயாளிகளை பார்த்து கொண்டு வேலை செய்து ,சம்பளம் பெற கேரளாவில் பல நிறுவனங்கள் உண்டு. இப்படியும் பல ஆயிரம் பேர் கேரளத்தில் இருந்து பல மாநிலங்களுக்கு சென்று பணி புரிகிறார்கள்.<br /> செய்யும் தொழிலுக்கும்,அதன் முக்கியதுவதிர்க்கும் கொஞ்சம் கூட தொடோர்பில்லாமல் மிக குறைந்த சம்பளம் பெறும் தொழிலாக இருப்பது செவிலியர்களின் சாபக்கேடு.அது மாறினால் மிகவும் முக்கிய profession ஆன நர்சிங் இன்னும் பல நல மாற்றங்களை உருவாக்கும் <br /> தனியார் மருத்துவமனைகளில் இலவச,அல்லது குறைந்த வாடகைக்கு தாங்கும் விடுதிகள் இருக்கும்.ஆயிரம் ரூபாயில் ஒரு மாதத்தை கழித்து மீதியை அப்படியே மணி ஆர்டர் செய்யும் பலரை பார்த்திருக்கிறேன் <br /> பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6306704630143155072013-03-08T11:57:28.034+05:302013-03-08T11:57:28.034+05:30//செவிலியர் பயிற்சி முடித்ததும் இந்தப் பெண்கள் சென...//செவிலியர் பயிற்சி முடித்ததும் இந்தப் பெண்கள் சென்னைவாசிகள் ஆகிவிடுவார்கள்// This is a silent killer for TN/India (except Kerala). Everyone moves to Chennai or near by cities and village maintain their status quo interms of growth and facilities.<br /><br />Sudharhttps://www.blogger.com/profile/17318453831940759726noreply@blogger.com