tag:blogger.com,1999:blog-5012938.post6112184304616952346..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அணு விஞ்ஞானி அப்துல் கலாம்!Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5012938.post-59542669850770103012012-03-10T19:41:30.305+05:302012-03-10T19:41:30.305+05:30கூங்குளம் எதிப்பாளர்கள் செல் போன் உபயோகிக்காமல் இர...கூங்குளம் எதிப்பாளர்கள் செல் போன் உபயோகிக்காமல் இருக்கத் தயாரா? உதயகுமார் தமிழ்நாட்டில் செல் போன் டவர்களே இருக்ககூடாது என்றும் போராடுவாரா? தினமும் மிக மோசமான கார் விபத்துகள் நடக்கின்றன. தமிழ் நாட்டில் கார்களே இருக்ககூடாது என்றும் போராடுவாரா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-361197499046861642011-11-19T18:28:27.702+05:302011-11-19T18:28:27.702+05:30அணு மின் நிலையத்தை எதிர்ப்பவர்கள் இத்தனை வருஷங்கள்...அணு மின் நிலையத்தை எதிர்ப்பவர்கள் இத்தனை வருஷங்கள் எங்கே போயிருந்தார்கள் ? ஏராளமான கோடி மக்கள் வரிப்பணத்தை அதில் கொட்டி முடிக்கும் வரை இவர்கள் ''மன்மோகன்சிங் ஆக''- வாய் மூடி மௌனியாக- இருக்கும்படி இவர்களிடம் யார் உத்தரவு இட்டிருந்தார்கள் ? கூடங்குளம் இடத்தை தேர்ந்தெடுக்கும்வரை அல்லது அங்கே இந்த மாதிரி உலை வரப்போகிறது என்ற உண்மை வரும்வரை யாருக்குமே தெரியாதா ? திட்டம் தீட்டிய கட்சி எது ? அப்போது எதிக்கட்சிகள் யாருமே இல்லையா ? கூடங்குளத்தை மையமாக வைத்து அதைச்சுற்றி ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பித்தது யார் ?Saravanan R https://www.blogger.com/profile/09261256170548766201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24589019361479186732011-11-11T21:04:36.764+05:302011-11-11T21:04:36.764+05:30கூடங்குளத்தில் அனு மின் நிலையம் இயங்காமல் போனால் ந...கூடங்குளத்தில் அனு மின் நிலையம் இயங்காமல் போனால் நாளைக்கே கர்நாடகத்திலோ, ஆந்திராவிலோ அனு மின் நிலையம் வரலாம். அதே அனு மின்சாரத்தை கூடங்குளத்துக்காரர்களும் பயன்படுத்தத்தானே போகிறார்கள் ? அப்பொழுதும் இதே அறச்சீற்றத்துடன் கரண்டு கனெக்ஷன் வேண்டாம் என்று போராடுவார்களா ?<br /><br />இந்தியாவின் எகானமி 10 டிரில்லியனாம், இந்த இமாலயப் பொருளாதாரத்தின் மின் தேவையை அனு உலை இல்லாமல் எப்படி பூர்த்தி செய்வது ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41447226529975521992011-11-11T02:13:01.300+05:302011-11-11T02:13:01.300+05:30கலாம் ஒரு உன்னத மனிதர். அவரை விமர்சிக்க தகுதி வேண்...கலாம் ஒரு உன்னத மனிதர். அவரை விமர்சிக்க தகுதி வேண்டும். தன் வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணித்தவர். உதயகுமார் என்ன செய்தார்?.தென்மாவட்டங்களில் எந்த தொழிற்சாலைகளும் வருவதில்லை.வருவதையும் நாம் விரட்டிவிட்டால் பிழைப்புக்கு எப்போதும் ஒடிக்கொண்டெ இருக்க வேண்டுமா என்ன?உயிர் மீது அத்தனை பயமா?சாதாரண மனிதன்http://anand-ordinaryman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48827317592666908712011-11-10T00:41:11.942+05:302011-11-10T00:41:11.942+05:30தம்பி ஐயங்காரே! உமக்கு இந்தி(யாவின்) மீது பற்று iy...தம்பி ஐயங்காரே! உமக்கு இந்தி(யாவின்) மீது பற்று iyyar kalamukkum அதாம் பற்று நீங்கள் சொல்வீர் நல்லது என்று.... பயன் அடைவது வடநாட்டுகாரன் பாதிக்கப்படுவது தமிழுனா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-92131193737708867572011-11-09T13:59:18.515+05:302011-11-09T13:59:18.515+05:30http://mobile.reuters.com/article/idUSL01764654?ir...http://mobile.reuters.com/article/idUSL01764654?irpc=932<br />Vatican says nothing wrong with nuclear power<br />Wed, Aug 01 08:57 AM EDT<br /><br />ROME, Aug 1 (Reuters) - Nuclear power should be considered a useful energy source, a senior Catholic cardinal said on Wednesday, criticising countries like Italy which have banned the technology on principal.<br /><br />Weighing into a debate that sharply divides environmentalists, many of whom see nuclear as unsustainable and unsafe, Cardinal Renato Martino said nuclear power could be part of a balanced energy mix, alongside "forms of clean energy".<br /><br />"With maximum safety requirements in place for people and the environment, and with a ban in place on the hostile use of nuclear technology, why should the peaceful use of nuclear technology be barred?" Martino, the Pope's justice minister, told Vatican Radio.<br /><br />While Iran's nuclear programme has highlighted concerns about proliferation of nuclear weapons, many countries in Europe have chosen not to have nuclear power plants due to concerns about the environment and potential accidents.<br /><br />Martino said such a policy might be counterproductive.<br /><br />"Excluding nuclear energy because of a preconceived principle or for fears of disasters could be a mistake and in come cases could have paradoxical effects.<br /><br />"One should think of Italy, which abandoned the production of nuclear energy in 1987 but which imports the same type of energy from France," said Martino, a former papal envoy to the United Nations.<br /><br />Italians voted in a referendum to ditch nuclear power in the wake of the 1986 Chernobyl disaster. Supporters of nuclear power say it could be used as a way of reducing reliance on fossil fuels which emit greenhouse gases blamed for global warming.<br /><br />Pope Benedict on Sunday marked the fiftieth anniversary of the International Atomic Energy Agency by calling for "progressive and agreed nuclear disarmament and to favour the peaceful and assured use of nuclear technology for real development".Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-9570577174181613772011-11-09T01:06:46.110+05:302011-11-09T01:06:46.110+05:30ஏதோ என்னால முடிஞ்ச ஐடியா...
1 அணு உலைகள் ஆபத்து இல...ஏதோ என்னால முடிஞ்ச ஐடியா...<br />1 அணு உலைகள் ஆபத்து இல்லன்னு சொல்ற அப்துல் கலாம் அவர்களை கூடன்குளத்துலையே குடி வைக்கலாம்.<br />2 அமைச்சர்கள் - இவங்களை தொகுதியிலேயும் பார்க்க முடியல.அமைச்சர் அலுவலகத்துலயும் பார்க்க முடியல. அம்மா கோர்ட்டுக்கு போகும்போது மட்டும் தான் வரிசை கட்டி நிக்கறாங்க. பேசாம இவங்க எல்லோரையும் கூடன்குளத்துலேயே அம்மா நகர் -னு ஒன்னு உருவாக்கி அங்கே இருந்து வீடியோ conference (அம்மா ஸ்டைல்-ல) மூலம் சட்டசபை நடத்தலாம். (எங்க இருந்தாலும் இவங்க ஒன்னும் பேசப் போறதில்லை ங்கிறது வேற விஷயம்)<br />3 அணு உலை வேணும் னு சொல்ற அறிவு ஜீவிகள் எல்லோரும் அங்க போயி குடி இருக்கலாமே (நெட்டும் போனும் இருந்துட்டா எங்கே இருந்து வேணும்னாலும் blog எழுதலாம். publications - யையும் run பண்ணலாம்) :-(<br />இத்தனை பேர் அங்கே குடி ஏறிட்டா அந்த மக்களுக்கும் அணு உலை ஆபத்து இல்லங்கிறது புரிஞ்சு போராட்டத்தை வாபஸ் வாங்கிடுவாங்களேவிஜயன்https://www.blogger.com/profile/09344434891968075161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18472170372284754912011-11-08T14:46:59.644+05:302011-11-08T14:46:59.644+05:30நல்ல வேளை. கலாம் பார்ப்பானாக இல்லாமல் போனார். இல்ல...நல்ல வேளை. கலாம் பார்ப்பானாக இல்லாமல் போனார். இல்லாவிட்டால் அவரை தமிழினத் துரோகி என்று திட்டி இருப்பார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63670494785072104272011-11-08T14:40:04.479+05:302011-11-08T14:40:04.479+05:30அனு உலைகளால் ஆபத்து வருமா வராதா என்றால் அதற்கு பதி...அனு உலைகளால் ஆபத்து வருமா வராதா என்றால் அதற்கு பதில் இந்த சிம்பிள் கேள்வியில் உள்ளது.<br /><br />காரில் சென்றால் விபத்து நேருமா நேராதா ?<br /><br />நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக கார் ஓட்டுகிறீர்களோ அதைப் பொருத்தது. அதே போல் தான் அனு உலையும். <br /><br />மிடில் கிளாஸ் ஏ.சி ஓடனும் என்பதற்காக மட்டுமா அனு உலை வேண்டும் ? கூடங்குள மக்களின் வீட்டில் ஏ.சி/டி.வி/பிரிட்ஜ்/கிரைண்டர்/மிக்ஸி/வாஷிங் மெஷின் இருந்தால் அவன் அனுபவிக்க மாட்டானா ? இப்பொழுது தான் எல்லாமே எலவசமா கொடுக்குறாங்களே...<br /><br />அனு உலை எதிர்ப்பாளர்கள் எல்லாம் வீட்டில் லாந்தர் விளக்கு வைத்துக்கொண்டு இருட்டில் காலத்தை ஓட்டுங்கள். சோனியா என்ன, வாஜ்பாயி, அப்துல்கலாம் எல்லாம் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் அனு உலை வைத்து அதில் அரிசி பொங்கிக்கொள்வார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24347608550793416282011-11-08T13:47:22.634+05:302011-11-08T13:47:22.634+05:30@பத்ரி சேஷாத்ரி
மிக்க நன்றி. :)@பத்ரி சேஷாத்ரி <br />மிக்க நன்றி. :)ராஜாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80468313872831852132011-11-08T12:42:36.757+05:302011-11-08T12:42:36.757+05:30ராஜா: பாகிஸ்தான் போகும் ரயில் - இன்னும் சில நிமிடங...ராஜா: பாகிஸ்தான் போகும் ரயில் - இன்னும் சில நிமிடங்களில் நீங்கள் ஆர்டர் செய்யமுடியும். இன்றுதான் வேர்ஹவுஸுக்கு வருகிறது. நாளை முதல் விற்பனைக்குத் தயார். நீங்கள் ஆன்லைனில் இன்று ஆர்டர் போட்டால், நாளைக்கு பேக் செய்து அனுப்பிவிடுவோம். அடுத்த ஒரிரு தினங்களில் உங்களை கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82232094774195613622011-11-08T12:22:21.341+05:302011-11-08T12:22:21.341+05:30இப்படி இவர் அடித்த ஜால்ராவை பயன்படுத்திக்கொண்டு அ...இப்படி இவர் அடித்த ஜால்ராவை பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவுடன் அடிமை ஒப்பந்தம் போட பட்டது.அதே பாணியை இப்போதும் கையாள்கிறது காங்கிரசு!!ஒரு வேலை இவர் கண்ட கனவில் அணு உலைகள் பாதுகாப்பாக தெரிந்திருக்கலாம்!!கனவை விட்டொழியுங்கள்!!நிஜத்தில் வாடும் மனிதனை பாருங்கள் அய்யா!!நரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83026282335660406882011-11-08T12:19:27.370+05:302011-11-08T12:19:27.370+05:30@பத்ரி
குஸ்ஹ்வந் சிங்கின் பாகிஸ்தான் செல்லும் ரய...@பத்ரி <br /> குஸ்ஹ்வந் சிங்கின் பாகிஸ்தான் செல்லும் ரயில் NHM தளத்தில் வாங்க முடியவில்லை.உதவி செய்யவும்!அது வெளியாகி விட்டதா?உயிர்மையில் விளம்பரம் வருகிறதே!!ராஜாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51649902447302118562011-11-08T12:18:14.479+05:302011-11-08T12:18:14.479+05:30அணு உலைகளால் ஒரு ஆபத்தும் இல்லையெனில் ஏன் சோனியா த...அணு உலைகளால் ஒரு ஆபத்தும் இல்லையெனில் ஏன் சோனியா தனது இல்லத்தருகே ஒரு அணு உலையை நிறுவி செயல் பட வைக்க கூடாது?அப்படியாவது மக்கள் பயத்தை போக்கலாமே?செய்ய மாட்டார்கள் ஏன் என்று அவர்களுக்கும் தெரியும் மின்சாரம் வேண்டுமென்று அணு உலைகளை முட்டாள்தனமாக ஆதரிக்கும் கோபிநாத் வால் பிடிக்கும் மிடில் க்லாசுக்கும் தெரியும்!மிடில் கிளாசுக்கு என்ன வந்தது?கூடங்குளம் மக்கள் செத்தால் என்ன?தென் தமிழகம் அழிந்தால் என்ன?தன வூட்டு ஏசி ஓடணும் அம்புட்டுதேன்!விக்கிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70864476345847163652011-11-08T00:54:31.058+05:302011-11-08T00:54:31.058+05:30நாய் கடிக்கு தொப்புல சுத்தி ஊசி போடுவாங்களே முன்னே...நாய் கடிக்கு தொப்புல சுத்தி ஊசி போடுவாங்களே முன்னே அது ஒரு ஐஞ்சு ரூபாய்க்கு கிடைக்கும்.இப்ப நாய்கடிக்கு போடற ஊசி இருநூத்தி ஐம்பது ரூபாய் ஒன்னு.முதல்ல சொன்ன ஊசியும் அதே வேலை தான் செய்யும் ஆனா நூத்துல ஒருத்தருக்கு பக்க வாதம் வரலாம் ஊசியால ரெண்டாவதுல ஆயிரத்துல ஒன்னு .இப்ப அரசு ஆஸ்பத்திரியில கூட அத போடறதில்ல<br />அதே போல தானே சூரிய சக்தியும் அணு சக்தியில இருந்து மின்சாரம் எடுக்குறதும்.இதுல அணு மின்சாரத்தை ஆதரிக்கிறவங்க முக்கால்வாசி பேரு 250 ரூபாய் ஊசிய விட 2000 ரூபாய் ஊசி போட்டுகிரவங்க என்ன அதுல இன்னும் பக்க விளைவு குறைவு.காசு கம்மின்னு ஏன் யாரும் தனக்கோ தன குழந்தைக்கோ ஐஞ்சு ரூபாய் ஊசி போடறதில்லே.சூரிய சக்தில இருந்து மின்சாரம் எடுத்தா விலை அதிகம் அதனால சில பேர் செத்தாலும் பரவாயில்லை,பல பேர் பாதிக்கபட்டாலும் பரவாயில்லை என்று சொல்வது சரியா<br /> ஒன்னும் கொழப்பம் வராதுன்னா பல லட்சம் கோடி நட்ட ஈடு தருவேன் என்று நிறுவனங்கள் ஒத்து கொள்ளுமா.nuclear liability bill 500 கோடியில் இருந்து 1500 கோடிக்கே நிறுவனங்கள் தயங்குவது ஏன்.பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3621165204327616282011-11-07T22:19:46.031+05:302011-11-07T22:19:46.031+05:30"The final cost is expected to be €3 billion ..."The final cost is expected to be €3 billion ($4.1 billion). But since the 1970s the Finnish government has been collecting a clean-up fund from the generating companies via a levy on the price of nuclear power, which is already over €1.7 billion and will be used to fund the final disposal"<br />http://articles.cnn.com/2010-11-12/world/finland.nuclear.waste_1_nuclear-waste-disposal-canisters?_s=PM:WORLD<br /><br />Whether India can execute a similar project?PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91451746485309924702011-11-07T22:14:30.342+05:302011-11-07T22:14:30.342+05:30அன்பார்ந்த அனானி நண்பருக்கு,
தாங்கள் கொடுத்துள்ள ...அன்பார்ந்த அனானி நண்பருக்கு,<br /><br />தாங்கள் கொடுத்துள்ள சுட்டியிலுள்ள விபரங்கள், திருப்தியளிக்கவில்லை. அந்த பதிவிற்கு மற்றொருவர் அளித்துள்ள எதிர்வினைகளுக்கு பதிலில்லை. எது எப்படியிருப்பினும், எட்டர்னிட்டி என்ற நான் கூறியுள்ள ஆவணபடத்தைப் பார்க்கவும்...அது மாதிரியான ஒரு பூமிக்கடியிலான சேமிப்பு கிடங்கை நம்மால் தனியாளாக கட்ட முடியாது. அந்த கிடங்கில் அணுக்கழிவு 1 லட்சம் ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்பட வேண்டுமாம். எனவே மனிதகுல வரலாற்றில் அதிககாலம் நீடித்திருக்கும் கட்டுமானம் அதுவாகத்தான் இருக்க முடியுமாம். இப்போது விவாதம் இப்படி ஒரு கிடங்கு உள்ளது என்று எதிர்கால சந்ததிகளுக்கு எச்சரிக்கை குடுக்க வேண்டுமா இல்லையா என்பதாம்...சரி, நீங்கள் குறிப்பிட்ட பதிவில் கூறியுள்ளது போல அணுக்கழிவு மேலாண்மை இவ்வளவு எளிது என்றால், ஐரோப்பியர்கள் ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்?<br /><br />You can read about this underground structure here<br />http://en.wikipedia.org/wiki/Olkiluoto_Nuclear_Power_Plant#Onkalo_waste_repositoryPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52851689998748866752011-11-07T22:11:08.325+05:302011-11-07T22:11:08.325+05:30அப்துல்கலாம் அனு விஞ்ஞானி அல்ல. வேறு யார் சொன்னால்...அப்துல்கலாம் அனு விஞ்ஞானி அல்ல. வேறு யார் சொன்னால் கூடங்குளம் அனு உலை பாதுகாப்பானது என்று அனுசக்தி எதிர்ப்புக் கூட்டத்தினர் ஒப்புக்கொள்வார்கள் ?<br /><br />உண்மை என்னவென்றால் அவர்கள் மேரி க்யூரி உயிர்த்தெழுந்து வந்து சொன்னாலும் எதையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. <br /><br />இதில் ஏதோ உள்ளரசியல் உள்ளது. இதை வைத்து வாடிகன் என்னமோ திட்டம் போடுகிறது...இந்த அனு உலை எதிர்ப்பு எல்லாம் சால்ஜாப்பு போல் தான் தெரிகிறது. பாதிரிகள் இப்படி ஊரைத் திரட்டி 20 ஆண்டுகளுக்கு முன் நடத்தவேண்டிய பிரச்சனையை இன்று நடத்துகிறார்கள் என்றால் அதில் என்னமோ இலாபம் இந்த பாதிரிகளுக்கு உள்ளது. அதை வெட்ட வெளிச்சமாக பட்டவர்த்தனமாக எந்தப் பத்திரிக்கைக்காரனும் துப்புத் துலக்கிச் சொல்ல பயப்படுகிறான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51457931507015368572011-11-07T21:20:09.511+05:302011-11-07T21:20:09.511+05:30அப்துல் கலாம் விஷய்ம் தெரிந்தவர். மக்களுடன் நெருங்...அப்துல் கலாம் விஷய்ம் தெரிந்தவர். மக்களுடன் நெருங்கிப் பழகுபவர்.மக்களுக்குப் புரிகின்ற மொழியில் பேசுபவர். கூடங்குளம் பற்றிப் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் பேசியிருக்கிறார். படித்தவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நீண்ட அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.<br />அணுச்கதி என்றால் என்ன என்று தெரியாவர்கல் போராட்டம் நடத்தினால் அது நியாயம். ஆனால் அணுசக்தி பற்றி நன்கு அறிந்த அப்துல் கலாம் கூடங்குளம் பற்றிப் பேசினால் அவருக்கு அருகதை இல்லை என்று வாதம். இது விசித்திரமாக இருக்கிறது.<br />ஜப்பானிலேயே என்று நீட்டி முழக்குபவர்கள் இருக்கிறார்கள். விபத்துக்குள்ளான புகுஷிமா அணுமின் நிலையன் மிக்ப் பெரிய தனியார் நிறுவத்தினால் நடத்தப்படுவதாகும். தனியார் நிறுவனங்களில் சில சமயங்களில் அசட்டு சிக்கனம் பிடிப்பார்கள். விரைவில் மூடப்பட இருக்கிற அணுமின் நிலையத்தில் போய் எதற்கு வீணாகப் பணம் செலவிட வேண்டும் என்ற போக்கும் இருந்த்து.அமெரிக்காவுக்குத் தெற்கே கடலுக்கு அடியில் எண்ணெய் கிணறு தோண்டிய போது அக் கிணற்றை சரியாக மூட முடியாமல் போனதால் கடலில் பெரும் எண்ணெய் கலந்து பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் மோதல் கட்டம் உருவாகியது. இப் பிரச்சினைக்கு மேலே கூறியது போல தனியார் நிறுவனம் அசட்டு சிக்கனம் பிடித்ததே காரணம்.<br />ஆக்வே ஜ்ப்பானில் நடந்தது போல இங்கே நடக்காது என்ப்தற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்பது அர்த்தமற்றது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-74598442190657966772011-11-07T19:56:34.370+05:302011-11-07T19:56:34.370+05:30எங்க வீட்டு/பிளாட்டு மாடியில இருக்கிற செல் டவரால ...எங்க வீட்டு/பிளாட்டு மாடியில இருக்கிற செல் டவரால வியாதி வரும்னு(உண்மையோ பொய்யோ ) ரிப்போர்ட் படிச்சிட்டு எடுக்க சொன்னா ,அது நல்லது தான் பழைய டவரால ஆயிரத்துல ரெண்டு பேருக்கு நோய் வரலாம்,புது தொழில் நுட்ப டவரால லட்சத்துல ரெண்டு பேருக்கு தான் வரும் என்று அப்துல் கலாமோ அமாவாசையோ வந்து சொல்றதால என்ன பிரயோசனம் .<br /> அப்துல் கலாம் சொல்றதால nuclear liability பில் கண்ணை மூடிட்டு பல லட்சம் கோடி நட்ட ஈடு தருவேன் என்று கையெழுத்து போடுவார்களா.ஏதாவது விபத்து ஏற்பட்டால் 1500 கோடிக்கு மேல் தர மாட்டோம் என்று தானே இழுபறி .அதை பத்தி வல்லரசு கணவர்(கனவு காண கத்து கொடுத்தவர் ) என்ன சொல்றார்.<br /> வைக்கும் போது மாதம் பத்தாயிரம் சும்மா இருக்கிற இடத்துக்கு தரானே என்று குஷியாக இருந்தது,கூடங்குளத்தில் அரசு வேலை கிடைக்கும்,நில மதிப்பு ஏறும்,lodge ஹோட்டல் கட்டி சம்பாதிக்கலாம் என்று ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்ப்பு இல்லை.<br />இப்போ ஜப்பானை பார்த்த பிறகு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்றால் தான் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.<br />ஏன் மூவாயிரம் கோடி செலவு செய்த பிறகு இல்லாத ராமர் பாலம்,பவழ பாதுகாப்பு வந்து சேது சமுத்திர திட்டத்தை கிடப்பில் போடவில்லையா<br />telengana வேண்டும் வேண்டாம் என்ற போராட்டத்தினால் இதுவரை ஐம்பதினாயிரம் கோடி நட்டமாம்.கூடங்குளம் எல்லாம் பிசாத்து.<br />எது எதையோ ஆஸ்பத்திரி ஆக்குற அம்மா கூடங்குளத்தையும் nuclear medicine ஆஸ்பத்திரி ஆக்கிட்டா போச்சு.கதிரியக்கத்தால் வருகிற வியாதிகள்,தீர்க்கப்பட கூடிய வியாதிகள் பற்றி ஆராய்ச்சி ,மருத்துவம் எல்லாம் செய்யலாம்.<br /> ஸ்பெஷல் எகோநோமிக் ஜோனோ,அணு மின் நிலையமோ,மாட்டு கறி,தோல் தொழில்சாலையோ எங்கு வைக்க படுகிறதோ அந்த இடத்தில் இருக்கும் மக்களின் விருப்பமும் சம்மதமும் முக்கியம்.பிரதமரோ முன்னாள் சனாதிபதியோ என்ன நினைத்தால் அவர்களுக்கு என்ன<br /> மக்களை கேட்காமல் தோல் தொழிற்சாலைகள் ,சாய பட்டறைகள் வைத்து பல நதி நிலைகளை,கிராமங்களை இழந்தது போதாதா.பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50447355447649949682011-11-07T19:37:57.001+05:302011-11-07T19:37:57.001+05:30இன்னொரு சுனாமி வராதுண்ணு என்ன சார் நிச்சயம்...ஜப்ப...இன்னொரு சுனாமி வராதுண்ணு என்ன சார் நிச்சயம்...ஜப்பானை விடவா இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரமாதம்!!!!!!suppurathinam@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89915031539538409182011-11-07T18:36:41.998+05:302011-11-07T18:36:41.998+05:30I am with you Badri in this.
I see the vicious ven...I am with you Badri in this.<br />I see the vicious venoem spewing people behind this. All these people who are against koodunkulam must be less tha 20 yo coz.,(oth physically and or mentally) they were are not there when the project was started??.. why not fight for other genuine causes? <br />SuryaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49257990807489625312011-11-07T17:06:32.552+05:302011-11-07T17:06:32.552+05:30badri ,fyi read this op-ed of Dr.Kalam
http://ww...badri ,fyi read this op-ed of Dr.Kalam <br /><br />http://www.thehindu.com/opinion/op-ed/article2601471.eceRamakrishnannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51473469580288368122011-11-07T16:03:05.213+05:302011-11-07T16:03:05.213+05:30ROSAVASANTH said...
// நானும் கூட தன்னை விஞ்ஞானி எ...ROSAVASANTH said...<br />// நானும் கூட தன்னை விஞ்ஞானி என்று அழைத்து கொள்ளாத அளவில் அவர் குறைந்த பட்ச நேர்மையானவர் என்று நினைத்தேன். ஆனால் இன்றய டெகான் க்ரோனிகிளில் ' As a scientist and technician..' என்று அவரே அழைத்துக் கொள்ளும் செய்தி வந்துள்ளது. //<br /><br />ROSAVASANTH,<br /><br />அப்துல்கலாம் ' As a scientist and technician..' என்று கூறியதில் தவறேதும் இல்லை.<br /><br />விஞ்ஞானிக்கும், அனுவிஞ்ஞானிக்கும் வித்தியாசம் உள்ளது. பத்ரி தெளிவாகத்தான் எழுதியுள்ளார் நீங்கள் உங்களையே குழப்பிக்கொள்கிறீர்கள்.<br /><br />சென்னை CLRI, பெங்களூர் Silk Board பக்கம் போயிபாருங்க அங்கு நிறைய scientist இருப்பாங்க.காத்தவராயன்https://www.blogger.com/profile/07370865401816194845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72193083733787580172011-11-07T14:37:37.075+05:302011-11-07T14:37:37.075+05:30அவசரத்தில் என் பின்னூட்டத்தில் சில எழுத்துப்பிழைகள...அவசரத்தில் என் பின்னூட்டத்தில் சில எழுத்துப்பிழைகள். குறிப்பாக<br /><br />/நாட்டின் முன்னுதாரண தலைசிறந்த விஞ்ஞானியாக கலாமை முன்வைக்கும் கோமாளித்தனத்தை நம் சமூகம் இத்தனை ஆண்டுகளரா? செய்துவருவதற்கு எதிராக என்றாவது அவர் விளக்கம் தந்திருக்கிறார். / <br /><br />என்பது<br /><br />'நாட்டின் முன்னுதாரண தலைசிறந்த விஞ்ஞானியாக கலாமை முன்வைக்கும் கோமாளித்தனத்தை நம் சமூகம் இத்தனை ஆண்டுகளாக செய்துவருவதற்கு எதிராக என்றாவது அவர் விளக்கம் தந்திருக்கிறார?' என்று இருக்க வேண்டும்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com