tag:blogger.com,1999:blog-5012938.post6405824966655845442..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5012938.post-5467693585041197662016-10-02T12:40:09.054+05:302016-10-02T12:40:09.054+05:30"காமம் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்..."காமம் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கம். ...... ‘consenting adults’ – அதாவது ஒருவரை ஒருவர் விரும்பி, மற்றவர்களுக்குத் தொந்திரவு கொடுக்காமல், உறவு கொள்ளுதல் என்பதை யாராலும் குறை சொல்ல முடியாது – அதற்கு முகாந்திரமே இல்லை. அது அவர்கள் சம்பந்தப்பட்ட, தனிப்பட்ட விஷயம்." <br /><br />படித்தது . சோம. சிவ சங்கரன்https://www.blogger.com/profile/07710939223098662041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10652747800757226532013-04-30T23:35:30.339+05:302013-04-30T23:35:30.339+05:30காந்தி சிறு வயதிலேயே திருமணம் புரிந்து இப்போதைய இள...காந்தி சிறு வயதிலேயே திருமணம் புரிந்து இப்போதைய இளைஞர்கள் 30,35-ல் அனுபவித்தை அனுபவித்தவர்.<br />இந்தியில் இலவசமாகவும் தமிழில் ரூ.500/-கையெழுத்து போட கேட்டவர் தான் காந்தி.DURAI.THIYAGARAJAN NATTARhttps://www.blogger.com/profile/06361602678664188474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12987719026488054962010-08-20T19:13:56.806+05:302010-08-20T19:13:56.806+05:30Ganthi might be a good person..but he was not a go...Ganthi might be a good person..but he was not a good leader of our country..<br /> because of him we are suffering of religious issues. <br /> IF NO GANTHI NO PROBLEMS IN INDIA..<br /> IF NO GANTHI HINDUS HAPPY..<br /> IF NO GANTHI NO PAKISTAN.. <br /><br /> IF NO GANTHI PEACEFUL INDIA..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69572562882230553562010-08-20T11:41:25.620+05:302010-08-20T11:41:25.620+05:30////காந்தி உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாக ஆக்கியது இதற்...////காந்தி உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாக ஆக்கியது இதற்குப் பிறகுதான். உண்ணாவிரதத்தை தன் உடலைத் தூய்மை செய்யும் ஒரு கருவியாகவே காந்தி பார்த்தார். ஆனால் மனத்தைத் தூய்மை செய்யும் கருவி என்னவாக இருக்கும் என்று அவர் தேடியுள்ளார்.////<br />நிச்சியமாக நல்ல பதிவு நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38367283461665497542008-12-31T20:02:00.000+05:302008-12-31T20:02:00.000+05:30no body can be the perfect man because opinion dif...no body can be the perfect man because opinion differs.hunger and sex are two basic needs of the humanbeings, a man should know to suppress this feelings to be a part of a community,this is what the civilizations is all about.any maladaptations in the process would lead to revolts , wars and any uncivilized things the history has witnessed.the saints starting form the christ,buddha,nabi,to gandhi had lived a life ,to conquer that feelings as a role model to a more civilized man kind, gandhi's inner life is as transparent as his outer life ,he neither concealed any thing nor tried to do so,he was always in the path to win that two feelings which can make the man , a social animal in to a real wild animal. of course opinion will certainly differ, even the mighty christ discovered his girl friend in recent times.........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70509273944490661072008-12-25T18:52:00.000+05:302008-12-25T18:52:00.000+05:30பெண் ஆசை யாரை விட்டதுபெண் ஆசை யாரை விட்டதுS.Lankeswaranhttps://www.blogger.com/profile/16854824438982911607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34963229294736056912008-09-13T10:24:00.000+05:302008-09-13T10:24:00.000+05:30//ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல், காந்தி...//ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல், காந்தி அடுத்தகட்டப் பரிசோதனைக்குச் சென்றார். தனது பேத்தியான 18 வயது மனுவுடன் ஆடையின்றி சேர்ந்து படுத்துக்கொண்டு தனது ‘மனத் தூய்மையை' நிலை நாட்டப் பார்த்தார். மனுவிடம் காந்தி தொடர்ச்சியாக பிரம்மச்சரியத்தைப் பற்றிப் பேசிவந்திருக்கிறார். கடிதத்தில் எழுதியபடி இருந்திருக்கிறார். இந்த சோதனை காந்தி நவகாளியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் போராடும் கட்டத்தில், காந்தியின் 77வது வயதில், நடந்தது.//<BR/><BR/>இதிலிருந்து காந்தி எப்பொழுதும் செக்ஸ் மீது அதீத விருப்பம் கொண்டவராக இருந்திருக்கிறார்.<BR/><BR/>இவர்களை (ஆசிரமம் நடத்துபவர்கள்) போன்றவர்கள் தான் பெரும்பாலும் பாலுணர்ச்சியின் மீது அதிகமாக நாட்டம் கொண்டு தவறான பாதையில் பயனிக்கிறார்கள்.சாமனிய மக்கள் தங்கள் வேலைகள், குடும்பம், பிள்ளை குட்டிகளை மற்றும் தன் மனைவியின் மீது அக்கறை, செக்ஸ் ஆசையை வைத்திருப்பார்கள்.ஆனால் இவர்களைப் போன்றவர்கள்தான் பல பெண்களை அழைத்து ஆசிரமம் நடத்துகிறேன் என்கிற பெயரால் பல பெண்களால் கவரப்பட்டு பாலுணர்ச்சிப் பற்றி அதிகம் சிந்திப்பவர்களாகவும் அதனால் தவறாக நடக்க முயல்வதும் நடக்கிறது அதிலிருந்து காந்தியாலும் தப்பிக்க முடியவில்லை இது தான் உண்மை.<BR/><BR/>பெண்கள் அதிகமாக இருந்தாலே அங்கு ஆண்களுக்கு கிளர்ச்சி என்பது இயல்பு அல்லது ஆண்கள் அதிகமாக் இருக்குமிடத்தில் பெண்களுக்கு கிளர்ச்சி என்பது இயல்பு இது இயற்கையான விஷயம்.<BR/><BR/>நம்மால் லுங்கி அல்லது சார்ட்ஸ் போட்டு படுத்தால் தான் தூக்கம் வரும்.இருந்தாலும் மேலாடை இல்லாமல் தூங்கலாம் அதில் ஒன்றும் தெரியாது.இடுப்பிற்கு கீழே ஏதாவது அணியாமல் தூங்குவதென்பது யாரும் இல்லாத போது கூட சிரமமாக இருக்கும் ஆனால் இவரோ ஆடையின்றி எவ்வாறு தூங்கினார் என்று புரியவில்லை. அவருக்கு 77 வயதிலும் கூட செக்ஸ்ஸின் மீது நாட்டம் அல்லது ஏதோ ஒரு தனியாத ஆசை இருந்துள்ளது.<BR/><BR/>இதனால் பல பெண்கள்களுக்கு இடையூராக இருந்திருக்கலாம் அல்லது மோசமாக நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது, இதெல்லாம் காந்தியோட ஆசிரமம் என்பதால் மறைக்கப்பட்டிருக்கலாம்.<BR/><BR/>காந்தி என்பவர் அகிம்சை வாதத்தை பயன்படுத்தி சுதந்திரத்தை வாங்கிதந்தார் அதனால் அவர் மதிக்கப்படவேண்டியவரே ஒழிய மற்ற படி அவருடைய கொள்கைகள் நேருவால் கூட ஏற்றுகொள்ள முடியவில்லை அவருடைய சாகாக்கலாளும் சரியாக அங்கிகாரம் செய்யப்படவில்லை, இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் அவர் மதிக்கப்படுகிறார் என்றால் அகிம்சைவாதமும் அதில் பெற்ற வெற்றி இந்தியாவின் சுதந்தரமும் தான்.maatrangalhttps://www.blogger.com/profile/07690334215259233289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-71039600252160329622008-09-08T17:54:00.000+05:302008-09-08T17:54:00.000+05:30//if a common man had done it, it would be chastis...//if a common man had done it, it would be chastised as sexual abuse and perversion! //<BR/><BR/>ஒரு அரசியல் தலைவராக இல்லாமல் இதை செய்திருந்தால் அடி வாங்கியிருப்பார் !!! என்ற என் கருத்து சரி தான் போலிருக்கிறது :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12479910528594324302008-09-08T02:37:00.000+05:302008-09-08T02:37:00.000+05:30if Gandhi were a client for psychoanalysis, his be...if Gandhi were a client for psychoanalysis, his behaviour would seem quite neurotic, even masochistic. all the tremors that got better on snuggling up with nubile nudes is preposterous! If Gandhi does it, it's a part of his "experiments with truth" but if a common man had done it, it would be chastised as sexual abuse and perversion! ஆலை இல்லாத ஊரில் .....யார் யாரோ மஹாத்மா ஆகலாமோ?!Dr N Shalinihttps://www.blogger.com/profile/00790063925571312626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86979529123961573692008-08-31T22:04:00.000+05:302008-08-31T22:04:00.000+05:30காந்தியை "மகாத்மா" என்று சொல்வது சர்ச்சைக்குரிய ஒன...காந்தியை "மகாத்மா" என்று சொல்வது சர்ச்சைக்குரிய ஒன்று. பாலுறவு என்றில்லை, பல விஷயங்களில் அவர் சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்திருக்கிறார். காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்பாக பகத்சிங்கைத் தூக்கில் இடும்படி ஆங்கிலேய அரசைக் கேட்டுக்கொண்டது, தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜனங்கள் என்று அழைத்தது, வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்தது, காங்கிரஸ் இயக்கத் தலைவர் தேர்தலில் நேதாஜி போட்டியிட்டதை விரும்பாதது, குளிர்ப் பிரதேசமான லண்டனுக்கு அரை நிர்வாணமாகச் சென்றது. . . என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் "இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் இருக்கிறது" என்ற காந்தியின் மேற்கோள் எனக்கு மிகவும் பிடித்தமானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54703018928320396622008-08-31T11:27:00.000+05:302008-08-31T11:27:00.000+05:30கல்யாண்: சுட்டிகளுக்கு நன்றி. நான் இணையத்தில் தேடி...கல்யாண்: சுட்டிகளுக்கு நன்றி. நான் இணையத்தில் தேடியபோது கீழ்க்கண்ட சுட்டியைக் கண்டுபிடித்தேன்.<BR/><BR/>http://www.class.uidaho.edu/ngier/gandtantric.htm<BR/><BR/>காந்தி ஒரு தாந்திரிகரா? Nicholas F. Gier, Professor Emeritus, University of Idaho (ngier@uidaho.edu)Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27029667511147291802008-08-31T02:30:00.000+05:302008-08-31T02:30:00.000+05:30//அரசியல் இல்லாவிட்டால், அவரே ஒரு குருவாகி, இந்தும...//அரசியல் இல்லாவிட்டால், அவரே ஒரு குருவாகி, இந்துமதத்தின் ஒரு புதுப் பிரிவைத் தோற்றுவித்திருக்கலாம். அல்லது முற்றிலும் புதிய மதம் ஒன்றை அவர் தோற்றுவித்திருக்கலாம்.//<BR/><BR/>ஒரு அரசியல் தலைவராக இல்லாமல் இதை செய்திருந்தால் அடி வாங்கியிருப்பார் !!!<BR/><BR/>(என் கருத்து தான்)<BR/><BR/>--<BR/><BR/>ஆனால் இவை அனைத்தையும் வெளிப்படையாக செய்தார் என்பதில் தான் காந்தியின் honesty இருக்கிறதுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2187797207348736042008-08-31T01:17:00.000+05:302008-08-31T01:17:00.000+05:30பத்ரி அவர்களுக்குபெரும்பாலும் ராஜ்மோஹன் காந்தியின்...பத்ரி அவர்களுக்கு<BR/><BR/>பெரும்பாலும் ராஜ்மோஹன் காந்தியின் அண்மைக்காலப் புத்தகத்தை வைத்து எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அந்தப் புத்தகத்தை இப்போதுதான் படித்தேன்.<BR/><BR/>காந்தியின் பிரம்மச்சரியம், பாலுறவுப் <BR/>பரிசோதனைகள் பற்றிய ஆய்வுநோக்கில் கட்டுரைகள் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. <BR/><BR/>ராமாநுஜம் என்ற விமரிசகர் எழுதிய <BR/>காந்தியின் உடலரசியல் - பிரம்மச்சர்யமும் காலனீய எதிர்ப்பும் என்ற புத்தகம் கடந்த ஆண்டே வந்துவிட்டது. அதன் சில பகுதிகள் கீற்று இணைய தளத்தில் இருக்கின்றன.<BR/>http://www.keetru.com/ungal_noolagam/sep07/ramanujam.php<BR/><BR/>இதுபற்றி ஜமாலன் கடந்த ஆண்டே <BR/>தம் வலைப்பக்கத்தின் எழுதியிருக்கிறார்.<BR/>http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_28.html<BR/><BR/>அது திண்ணை வலைத்தளத்திலும் வந்திருக்கிறது.<BR/>http://www.thinnai.com/?module=displaystory&story_id=60711222&format=html<BR/><BR/>இதை ஒட்டி ”புராதனத்தாயாக விரும்பிய நவீனத்தந்தை” என்ற கட்டுரையை தீராநதி ஏப்ரல் இதழில் எழுதியிருக்கிறார் ஜமாலன். <BR/>http://jamalantamil.blogspot.com/2008_04_01_archive.html<BR/><BR/>தவிர, சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்பே காந்தியின் பாலுறவுப் பரிசோதனைகள் என்ற ஆங்கில ஆய்வுக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்திருப்பதாக, தம்முடைய பதிவில் கூறுகிறார், எழுத்தாளர் நாகார்ஜுனன். அவர் பதிவில் கட்டுரை இருக்கிறது.<BR/><BR/>http://nagarjunan.blogspot.com/2008/05/blog-post_08.html<BR/><BR/>அதை அப்போது ஜூனியர் போஸ்ட் ஆசிரியராக இருந்த ஞாநி, அதில் மறுபிரசுரம் செய்தார் என்றும் நாகார்ஜுனன் கூறுகிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89496185957516611912008-08-30T23:58:00.000+05:302008-08-30T23:58:00.000+05:30//தனது பேத்தியான 18 வயது மனுவுடன் ஆடையின்றி சேர்ந்...//தனது பேத்தியான 18 வயது மனுவுடன் ஆடையின்றி சேர்ந்து படுத்துக்கொண்டு தனது ‘மனத் தூய்மையை' நிலை நாட்டப் பார்த்தார். இது, காந்தியின் 77வது வயதில் நடந்தது.//<BR/><BR/><BR/>இதைப்பார்க்கையில், ஈ.வெ.ரா வின் இரண்டாம் திருமணம் மிகவும் கெளரவமானதும் தைரியமானதும் ஆகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19646648596743214872008-08-30T01:16:00.000+05:302008-08-30T01:16:00.000+05:30நான் உங்களுடைய முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்ட W...நான் உங்களுடைய முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்ட William Shirer ன் புத்தகத்தில் வில்லியம் காந்தியிடம் பெண்களுடன் நிர்வாணமாக இரவில் படுப்பதைப்பற்றி கேட்டதைப்பற்றி எழுதியிருக்கிறார். அதற்கு காந்தியின் பதில் மலுப்பலாகவே இருந்திருக்கிறது. வில்லியமும் காந்தியின் சீடராகவே இருந்ததினால் அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. <BR/><BR/>RSS தனி கூட்டங்களில் காந்தியின் இந்த உடல் அரசியல் இன்றளவிலும் தீவிரமாக பேசப்படுவதை நானறிவேன். <BR/><BR/>மேலும் கூடுதல் தகவலாக, காந்தி பெரும்பாலும் இரண்டு பெண்களுடன் படுக்கும் பழக்கத்தையே கொண்டிருந்தார் (நீங்கள் ஒரு பெண் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்). அதற்கு அவர் சொன்ன காரணம், இரண்டு பெண்கள் இருந்தால் மனம் இன்னும் அதிக கட்டுப்பாட்டுடன் இயங்கும் என்பதேயாகும்!<BR/><BR/>சத்திய சோதனை எழுதியபிறகு, கஸ்தூரிபாவுடன் ஏற்பட்ட சண்டைகளுக்கு இந்த பெண் உடல் அரசியலும் காரணம் என்றும் கூறக்கேட்டிருக்கிறேன். பெரும்பாலான சண்டைகள் காந்தி கஸ்தூரிபாவை அறைவதில் தான் முடியுமாம். <BR/><BR/>தனது ம்னைவி முதற்கொண்டு காந்தி தன் பயன்படுத்திய பெண்களின் நிலை பற்றி எங்கும் குறிப்பிடாதது ஒரு நெருடல் தான். <BR/><BR/><BR/>>>>>>தன் மனைவியுடன் உறவு கொண்டிருக்கும் நேரத்தில் தனது தந்தை உயிர் பிரிந்தது <BR/><BR/>தன் தந்தை உயிர் ஊசலாடும் நிலை அறிந்தும் கர்பஸ்த்திரியான தன் மனைவியுடன் உறவு கொண்டார் என்பதே இன்னும் துல்லியமாக இருக்கும்!<BR/><BR/><BR/><BR/>-டைனோயு.எஸ்.தமிழன்https://www.blogger.com/profile/01663797764693860188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18657760773041380882008-08-30T00:37:00.000+05:302008-08-30T00:37:00.000+05:30அன்புள்ள பத்ரி, காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள் என்ற...அன்புள்ள பத்ரி, காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள் என்ற உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன். அருமையான பதிவு. நீங்கள் எதைப்பற்றி எழுதினாலும் யார் மனமும் புண்படாதவாறு எழுதுகிறீர்கள். அது மிகவும் பாராட்டத்தக்கது. கொஞ்சம் கிண்டலும் உங்களுக்குக் கூடிவந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. "அவ்வப்போது சேவையைப் பெறுவதும் நிறுத்துவதுமாக" என்பதில் அது தொனிக்கிறது!<BR/><BR/>சரளாதேவி, மீரா, மனு இவர்களுடனான காந்தீய சோதனைகள் அதிர்ச்சியூட்டக் கூடியவையாகவே இருந்தன. மகாத்மாவின் மறுபக்கத்தை ஓரளவுக்கு வெளிக்கொண்டு வந்தகட்டுரையாக உங்களதைப் பார்க்கலாம்.<BR/><BR/>"இந்திய முறையில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்று நான்கு அடுக்குகள் உள்ளன" என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்தியா முழுமைக்கும் எல்லா மக்களிடமும் பரவலாக இருந்த ஒரு விஷயமல்லவே அது? 'பிராமணர்களுடைய முறையில்' என்றிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>ரூமிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34986560586561347422008-08-29T23:57:00.000+05:302008-08-29T23:57:00.000+05:30பத்ரிஅற்புதமான படைப்பு மகாத்மா தனது வாழ்வில் இத்தன...பத்ரி<BR/><BR/>அற்புதமான படைப்பு மகாத்மா தனது வாழ்வில் இத்தனைக்கும் பிறகுதான் முழுமை பெற்றிருக்ககூடும் என்று தோன்றுகிறது, அவரின் சோதனைகள் முழுமை பெற்றிருந்தால் ஒருவேளை நீங்கள் சொன்னது போல் இன்னொரு மதம் உருவாகி இருக்கலாம் ஆனால் தீன் இலாஹி யின் அற்பாயுள் தெரிந்துதான் அவர் ஒரு மதமாக இதனை முன்னிருத்தாமல் போயிருக்கலாம் என்று தோன்றுகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76946514747059847672008-08-29T22:59:00.000+05:302008-08-29T22:59:00.000+05:30காந்தியை அஹிம்சா வாதியாகவும், சுதந்திர போராட்ட வீர...காந்தியை அஹிம்சா வாதியாகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் பார்த்த எமக்கு, இந்த தகவல் மிகவும் புதியதாக உள்ளது. முற்றும் துறப்பது என்பது முடியாத காரியம் போலும்!Krishhttps://www.blogger.com/profile/05995347562300593099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2170395732128799332008-08-29T20:03:00.000+05:302008-08-29T20:03:00.000+05:30மிக நல்லத் தேவையானத் தகவல்களை உள்ளடக்கிய பதிவு. யா...மிக நல்லத் தேவையானத் தகவல்களை உள்ளடக்கிய பதிவு. <BR/><BR/>யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு நபர்தான் காந்தி தாத்தா என்று நான் எண்ணுகிறேன்.. தனது பேத்தியுடனேயே தனது சோதனையை நடத்தும் அளவுக்கு அவருக்கிருக்கும் சிலேக மனநிலை யாருக்கும் வராது.. அதனை அனுமதித்த அந்தப் பேத்தியைப் போலவும், வேறு பேத்தியையும் காண முடியாது. <BR/><BR/>அனைவருக்கும் யுக புருஷராக கண்ணில் தெரிந்ததால் அவருடைய இது போன்ற அனைத்துப் பரிசோதனைகளும் ஒன்றுமில்லாததாகிவிட்டது. இப்போது நிஜம் வெளியே வர வர.. சட்டென்று அவரைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களை ஏற்க மறுக்கிறது மனம்.. <BR/><BR/>நன்றி பத்ரி ஸார்.. <BR/><BR/>அந்த "மோகன்தாஸ்" என்ற புத்தகத்தை மொழி மாற்றம் செய்யுங்கள்.. ஆவலாக உள்ளது.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-85119687633914681522008-08-29T20:01:00.000+05:302008-08-29T20:01:00.000+05:30அன்புள்ள பத்ரி , இந்த பதிவை என்னுடைய மலயாளம் ப்ளோக...அன்புள்ள பத்ரி , இந்த பதிவை என்னுடைய மலயாளம் ப்ளோகில் பரிபாஷை செய்து ப்ரசுரிக்க விரும்புகிறேன் . சம்மதம் எனில் எனக்கு மின்னஞ்சல் அணுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் ,<BR/>K.P.Sukumaran,<BR/>Bangalore<BR/>kpsuku@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/11705235480154075602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58179038790623906302008-08-29T15:01:00.000+05:302008-08-29T15:01:00.000+05:30மத்தவங்களால போற்றப்படுகிற, ஐகான்கள் எல்லாருமே இப்ப...மத்தவங்களால போற்றப்படுகிற, ஐகான்கள் எல்லாருமே இப்படி ஏன் எளியவர்களால் நேரடியா புரிந்து கொள்ள முடியாதபடி இருக்கிறாங்க? <BR/><BR/>ரெண்டாங்கிளாஸ் பாடபுத்தகம் தொடக்கம், இந்தப் பதிவு வரை, காந்தி பற்றிய செய்திகள், புதுசு புதுசா ஏதேதோ விஷயங்களை சொல்லிகிட்டு இருக்கு...<BR/><BR/>எனக்கு என்ன தோணுதுன்னா, மகாத்மாவா ஆகிறது கஷ்டம்தான், ஆனா, மகாத்மாவாக நிலைச்சு இருக்கறது இன்னும் கஷ்டம்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72175542471601448232008-08-29T14:25:00.000+05:302008-08-29T14:25:00.000+05:30நான் 'சத்யசோதனை'யை முன்பின் படித்திருக்காததால், கா...நான் 'சத்யசோதனை'யை முன்பின் படித்திருக்காததால், காந்தியைப் பற்றிய இத்தகவல்கள் எனக்கு முற்றிலும் புதியது. நன்றி.<BR/><BR/>வெளிப்படையாக சொல்லி விடுவதாலோ அல்லது செய்ததாலேயே, தவறில்லை என்றாகிவிடாது. <BR/><BR/>கொஞ்சம் 'மனக் கட்டுப்பாடு' இல்லாதிருந்திருந்தால், 'காந்தியானந்தா' ஆகியிருப்பார் போல. <BR/><BR/>ஒருவேளை, ஆசிரமம் ஆரம்பித்தாலே இவ்வாறெல்லாம் செய்யத் தோன்றுமோ?Anonymousnoreply@blogger.com