tag:blogger.com,1999:blog-5012938.post6936195267590548588..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: வளையல் கிரகணம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5012938.post-23025068569632663602010-01-29T16:31:02.556+05:302010-01-29T16:31:02.556+05:30மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி.
// (இங்கு ...மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி.<br /> // (இங்கு காணப்படும் படங்கள் பலவும் விருபாக்ஷன் என்ற நண்பர் எடுத்துக்கொடுத்தது!)// <br />நான் ' படங்கள் அனைத்தும்' வேறு அர்த்தம் 'படங்கள் பலவும்' வேறு அர்த்தம் என்று நினத்தேன். இரண்டும் ஒன்றுதான?. : )Virupakshanhttp://www.homeplanguru.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36355248918685260222010-01-27T23:23:54.075+05:302010-01-27T23:23:54.075+05:30சிறந்த விளக்கம். புரிந்தது போன்ற உணர்வு. 3D Visual...சிறந்த விளக்கம். புரிந்தது போன்ற உணர்வு. 3D Visual-ல் கற்பனை செய்ய முயல்கிறேன். நன்றி பத்ரி.கௌரிசங்கர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47007589461288391792010-01-27T14:19:11.446+05:302010-01-27T14:19:11.446+05:30மிக நல்ல பதிவு பத்ரிமிக நல்ல பதிவு பத்ரிடிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-92088297754595362732010-01-27T06:26:20.953+05:302010-01-27T06:26:20.953+05:30கௌரிசங்கர்: சூரியனை பூமி சுற்றும் நீள்வட்டப் பாதைய...கௌரிசங்கர்: சூரியனை பூமி சுற்றும் நீள்வட்டப் பாதையும், பூமியை சந்திரன் சுற்றும் நீள்வட்டப் பாதையும் ஒரே சமதளத்தில் இல்லை. இரண்டும் சற்றே சாய்மானமான தளத்தில் உள்ளன. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியும் அமாவாசையும் வந்தாலும் ஒவ்வொரு மாதமும் கிரகணங்கள் வருவதில்லை. இரண்டு சுற்றுப்பாதைகளும் ஒரே தளத்தில் இருந்தால் மாதாமாதம் கிரகணம்தான்.<br /><br />இந்த இரு சுற்றுப்பாதைகளும் கொண்ட தளங்கள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும்போது புதிய சமதளம் ஒன்று ஏற்படுகிறது. இதில் பூமி, சந்திர, சூரியன் ஒரே நேர்க்கோட்டில் வருவது இரு முறை நடக்கிறது. இவைதான் கிரகணங்கள் ஏற்படக் காரணம். இந்த வெட்டுப் புள்ளிகள் (approximately) 180 டிகிரி கோணத்தில் எதிரும் புதிருமாக உள்ளவை.<br /><br />ஒவ்வோர் ஆண்டும் சூரிய கிரகணம் ஏற்பட்டாலும், பல காரணங்களால் குறை சூரிய கிரகணமே ஏற்படும். அடுத்தது, கிரகணம் நடக்கும் கால அளவு 1 நிமிடம் அல்லது அதற்குக் குறைவாகவும் இருக்கலாம். 15 ஜனவரி அன்று 10 நிமிடத்துக்கு மேல் கிரகணம் நீடித்தது. முழு சூரிய கிரகணம் அல்லது வளையல் சூரிய கிரகணம் அபூர்வமாகவே நடக்கும். <br /><br />அடுத்தது, எந்த இடத்தில் நடக்கும் என்பது... பெரும்பாலான சூரிய கிரகணங்கள் கடலுக்கு நடுவில் யாராலும் நெருங்கமுடியாத இடத்தில், யாராலும் பார்க்கமுடியாத இடத்தில் நடந்துவிடும். சில அபூர்வமான (ஜனவரி 15) கிரகணங்களே அனைவராலும் பார்க்கமுடியும் வகையில் நாட்டுக்கு நடுவில் நடக்கும். ஜனவரி 15 ஒரு நீண்ட கிரகணம். வளையல் கிரகணம். தமிழகத்தில் நடந்தது. எனவே தமிழகத்தைப் பொருத்தமட்டில் அபூர்வமானது. சுமார் 100 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் இதுபோல நடைபெற்றது.<br /><br />ஆனால் 2019-ல் (என்று நினைக்கிறேன்) அடுத்து வளையல் கிரகணம் தமிழகத்தில் ஏற்படும். ஜனவரி 15-ஐ விட சற்றுக் குறைவான நேரமே. ஆனால் ராமேஸ்வரம், கன்யாகுமரி என்ற இரு ஊர்களைப் போல் அல்லாமல், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இதனைப் பார்க்கலாம். கோவை மாவட்டத்தில் மிக அற்புதமாகத் தெரியும். தஞ்சாவூர் மாவட்டம் தொடங்கி, கோவை வழியாக கேரளா, கர்நாடகா செல்லும். <br /><br />அதனை விரும்பிப் பார்க்கும் அளவுக்கு 2019-ல் அறிவியல் உணர்ச்சி பரவியிருக்கும் என்று நம்புவோம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47384722814051755562010-01-27T01:03:23.592+05:302010-01-27T01:03:23.592+05:30மிகவும் அருமை. புகைப்படங்களும், உங்கள் அனுபவங்களும...மிகவும் அருமை. புகைப்படங்களும், உங்கள் அனுபவங்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80126929881435049152010-01-26T23:54:08.281+05:302010-01-26T23:54:08.281+05:30அருமையான பதிவு பத்ரி
- என். சொக்கன்,
பெங்களூரு.அருமையான பதிவு பத்ரி<br /><br />- என். சொக்கன்,<br />பெங்களூரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34370687185327051572010-01-26T23:53:18.758+05:302010-01-26T23:53:18.758+05:30வாவ்!
நான் நோகாமல் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே...வாவ்!<br /><br />நான் நோகாமல் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே...<br /><br />http://www.saravanakumaran.com/2010/01/blog-post_16.htmlசரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19701975237443223682010-01-26T23:21:22.818+05:302010-01-26T23:21:22.818+05:30சந்திரன் புவியை சுற்றும் நாட்களும், புவி சூரியனை ச...சந்திரன் புவியை சுற்றும் நாட்களும், புவி சூரியனை சுற்றும் நாட்களும் always constant. அப்படி இருக்கையில் ஏன் கிரகணங்கள் "பௌர்ணமி" "அம்மாவாசை" போன்று குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஏற்படுவதில்லை? <br />இன்னுமொரு சந்தேகம், எப்பொழுது சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் வரும்போதும் இது போன்று மற்றுமொரு நிகழ்வு 100௦௦ வருடங்களுக்கு நிகழாது என்று கூறுகிறார்கள் அனால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மீண்டும் ஏற்படுகிறது ஏன்?கௌரிசங்கர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-11310359433794064512010-01-26T23:16:06.358+05:302010-01-26T23:16:06.358+05:30//தெருவில் இறங்கி நடக்கும்போது இந்த நிகழ்வைப் பற்ற...//தெருவில் இறங்கி நடக்கும்போது இந்த நிகழ்வைப் பற்றிய பெருமிதமோ ஆச்சரியமோ ஏதும் இன்றி ஒரு பெருங்கூட்டம் கடற்கரை ஓரத்தில் கிரகண தர்ப்பணத்தில் ஈடுபட்டிருந்தது. இந்தியா நிஜமாகவே ஒரு வித்தியாசமான நாடு.//<br /><br />இது தான் படிச்சவன் அலட்டலோ என்று எனக்கு தோன்றுகிறது. அவரவர் priority அவரவர்க்கு. தன் தகப்பனார்க்கு தர்ப்பணம் செய்வதில் ஒருவற்கு உங்களை விட "பெருமிதம்" இருக்க கூடாதா? <br />நான் ஒன்னும் தப்பா சொல்லலையே என்று நீங்கள் கூறலாம். But the tone of your message is pretty blatant and imho, a tad offensive to someone else's beliefs. To each his own மென்டாலிட்டி நமக்கு ஏன் வரமட்டேன் என்கிறது?Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-85755832682396855632010-01-26T22:53:36.738+05:302010-01-26T22:53:36.738+05:30Fantastic. ThanksFantastic. ThanksSelvakumarhttps://www.blogger.com/profile/09967416099646168243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43662564878940860872010-01-26T22:38:56.230+05:302010-01-26T22:38:56.230+05:30நமது ஆளுநரும், பாண்டிச்சேரி லெப்டினண்ட் கவர்னரும் ...நமது ஆளுநரும், பாண்டிச்சேரி லெப்டினண்ட் கவர்னரும் (சீக்கியர்) அங்குள்ள குருத்வாராவுக்கு வந்ததாக சொல்லிக் கொண்டனர். வரும் வழியில் அவர்களின் ஹெலிகாப்டர் இறங்கியதால் வாகனங்களை நிறுத்தி விட்டனர்...பின்னர் ஹெலிகாப்டரை மட்டும் பார்த்தோம்.<br /><br />வேறு ஒரு பதிவர், தென்னைமர ஓலைகளுக்கிடையே விழும் கிரகண பிம்பத்தை அருமையாக படம் பிடித்து வெளியிட்டிருந்தார். amazing!PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30137494381085745412010-01-26T22:27:46.681+05:302010-01-26T22:27:46.681+05:30//ஆனால் பொதுவாக உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டி நட...//ஆனால் பொதுவாக உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டி நடந்துகொள்வது என் பண்புக்கு மாறானது. அமைதியாகவே சுற்றிலும் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.//<br />//தெருவில் இறங்கி நடக்கும்போது இந்த நிகழ்வைப் பற்றிய பெருமிதமோ ஆச்சரியமோ ஏதும் இன்றி ஒரு பெருங்கூட்டம் கடற்கரை ஓரத்தில் கிரகண தர்ப்பணத்தில் ஈடுபட்டிருந்தது.//<br /><br />உங்களைப் போன்றவர்களே அந்தப் பெருங்கூட்டத்தினரும் என்பதையே அவர்களின் செயல் காட்டுகிறது.பா. ரெங்கதுரைhttp://rangadurai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1383599005364662522010-01-26T22:27:03.095+05:302010-01-26T22:27:03.095+05:30ஆகா! உங்களுக்கு வாய்த்த இந்த அனுபவத்தை பார்க்கும் ...ஆகா! உங்களுக்கு வாய்த்த இந்த அனுபவத்தை பார்க்கும் போது நமக்கு ஏன் இந்த மாதிரி பயணங்கள் அமைவதில்லை அல்லது ஏன் நான் அப்படி அமைத்து கொள்வதில்லை என்று மனச்சுமை குடி கொண்டது. இந்த கிரகணம் வரும் போது சென்னை எல்டாம்ஸ் சாலையில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு வெளியே தெருவிற்கு வந்தேன். கோக் பாட்டிலை கண்ணில் வைத்து அதனூடாக இளைஞர்கள் சிலர் கிரகணத்தை பார்த்து கொண்டிருந்த போது தான், 'ஆகா! இப்போது கிரகணம்,' என்று மண்டையில் பல்பு எரிந்தது. என்றாலும் சூரியனை பார்க்க கூடாது என சொல்கிறார்களே என்கிற குழப்பத்தில் வானத்தை பார்க்காமல் நடந்து போய் விட்டேன்.<br /><br />உங்களுடைய அனுபவத்தை பார்க்கும் போது பத்து பதினொரு வருடங்களுக்கு முன்பு இரவு குவியல் குவியலாய் எரிகல்கள் விழுந்தது நினைவிற்கு வருகிறது. அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். கல்லூரி ஃபுட் பால் மைதானத்தில் இரவு ஒரு மணி சுமாருக்கு நூற்றுக்கணக்கானோர் ஆங்காங்கே கூடி இருந்தோம். முதல் எரி கல் விழுந்ததும் பெரிய கரகோஷம். அப்புறம் தீபாவளி வாண வேடிக்கை போல அடுத்த அரை மணி நேரம் வாண வேடிக்கை போல எரி கற்கள் விழுந்து கொண்டிருந்தன. மறக்க முடியாதது அந்த இரவு.Sai Ramhttps://www.blogger.com/profile/03399624611802751361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39842746683987058062010-01-26T22:05:48.001+05:302010-01-26T22:05:48.001+05:30Thanks for the information and photos Badri.
Venk...Thanks for the information and photos Badri.<br /><br />VenkatVenkathttps://www.blogger.com/profile/18052224100730196295noreply@blogger.com