tag:blogger.com,1999:blog-5012938.post6980731293292941166..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நாட்டுடைமை குழப்பம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-5535640759461573162009-02-24T21:23:00.000+05:302009-02-24T21:23:00.000+05:30//4. நாட்டுடைமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வர...//4. நாட்டுடைமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வரவே கூடாது. பட்ஜெட்டில் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒரு விஷயம் இது.//<BR/><BR/>அப்படி செய்தால் transparency என்பதே இல்லாமல் போக வாய்ப்பு அதிகம்<BR/><BR/>அதன் பிறகு வரக்கூடிய பிரச்சனைகளை பற்றி தெரிய கீழ் உள்ள சுட்டிகளை படியுங்கள்<BR/>http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_23.html<BR/>http://www.hindu.com/2008/10/24/stories/2008102454110400.htmபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14732472194701201822009-02-20T21:41:00.000+05:302009-02-20T21:41:00.000+05:30நீங்கள் கேண்டீட் புத்தகத்தை மொழிபெயர்த்தது கூட இந்...நீங்கள் கேண்டீட் புத்தகத்தை மொழிபெயர்த்தது கூட இந்த ”60 வருடம் மட்டுமே காப்புரிமை” மூலம் தான் என்று நினைக்கிறேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89428649019031588102009-02-20T21:39:00.000+05:302009-02-20T21:39:00.000+05:30//ஏனோ, கல்கி வாரிசுகள், புத்தகங்களை நாட்டுடைமையாக்...//ஏனோ, கல்கி வாரிசுகள், புத்தகங்களை நாட்டுடைமையாக்கச் சம்மதித்தார்கள். ஒரேயடியாக அவர்களுக்கு ரூ. 25 லட்சம் கிடைத்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கல்கி வாரிசுகளுக்கு இதனால் பணம் இழப்புதான்.//<BR/><BR/>//காப்பிரைட் சட்டப்படி எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் வரைதான் உரிமை. <B>எனவே அறுபது ஆண்டுகள் கழித்து சட்டரீதியில், எவ்வித பரிவுத் தொகையும் இன்றி தன்னாலேயே பொதுவுடமை ஆகி விடும்.</B>//<BR/><BR/>நாட்டுடைமை என்பதே அறுபது வருடங்களுக்கு முன்னர் அந்த எழுத்தாளரின் குடும்பத்திற்கு சிறிது தொகையை அளித்து அந்த உரிமத்தை பொதுவாக ஆக்குவது தான்.<BR/><BR/><B>உதாரணமாக கல்கியின் எழுத்துக்களை 2014க்கு பிறகு யார் வேண்டுமென்றாலும் பதிப்பிக்க முடியும். அது நாட்டுடமையாக்கப்பட்டாலும், படாவிட்டாலும்</B><BR/><BR/>எனவே அவர்கள் நாட்டுடைமைக்கு சம்மதிக்காவிட்டாலும் கல்கியின் எழுத்துக்கு அவரது வாரிசுகளின் உரிமையின் ஆயுள் மேலும் சில வருடங்களே. எனவே அவர்கள் கூட்டி கழித்து முடிவெடுத்து இருக்கலாம்<BR/><BR/>ஆனால் அரசு பரிவு தொகை அளித்ததே அதற்கு முன்னர் கல்கியின் எழுத்துக்கள் அனைவரையும் போய் சேர வேண்டும் என்பதற்காகத்தான்<BR/><BR/><B>அது போல் இன்னமும் 32 வருடங்கள் கழித்து (2041 முதல்) யார் வேண்டுமென்றாலும் கண்ணதாசனின் நூல்களை அச்சிட்டு வெளியிடலாம்</B><BR/><BR/>அதே போல் 2033 முதல் பெரியாரின் எழுத்துக்களே யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் !!புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18015293185385448412009-02-20T19:49:00.000+05:302009-02-20T19:49:00.000+05:30லா.ச.ரா., நகுலன், சுஜாதா போன்றோரின் படைப்புகளை விட...லா.ச.ரா., நகுலன், சுஜாதா போன்றோரின் படைப்புகளை விட்டுவிட்டு சுந்தரராமசாமியின் படைப்புகளை மட்டும் நாட்டுடமையாக்கியதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது. புதுமைப்பித்தன் படைப்புகளை வெளியிடும் விவகாரத்தில் காலச்சுவடு கண்ணனுக்கும், இளையபாரதிக்கும் இடையே ஏற்பட்ட பூசலை இங்கு நாம் நினைவுகூரலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38154138831094193682009-02-19T18:12:00.000+05:302009-02-19T18:12:00.000+05:30இன்று படுக்கையில் படுத்துக்கொண்டு, முதுகு வலிக்க, ...இன்று படுக்கையில் படுத்துக்கொண்டு, முதுகு வலிக்க, அறிக்கை விடுத்துள்ள முதல்வர் கருணாநிதி, காந்தி கண்ணதாசனின் பேச்சு, தனக்கு சலிப்பை வரவழைத்துள்ளது என்று சொல்லியிருக்கிறார். எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் தான் நிறையச் செய்துள்ளதாகவும், முறையான வழியில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்காமல் அவர் நடந்துகொண்டது சரியல்ல என்ற வகையிலும் அறிக்கையில் உள்ளதாக சன் நியூஸ் செய்தி சொன்னது.<BR/><BR/>மீதி விவரங்கள் இங்கே.<BR/><BR/>http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/tn-karunanidhi-condemns-gandhi-kannadasan.html<BR/><BR/>***<BR/><BR/>கருணாநிதி இதுபோன்ற அறிக்கைகளைத் தவிர்க்கவேண்டும். காந்தி கண்ணதாசனை வில்லன் போலச் சித்திரிக்க முனைந்துள்ளார். தவறு அரசின்மீதுதான் என்பது என் கருத்து.<BR/><BR/>இதில் நிஜமாகவே வைரமுத்து வாழ்த்தியதுதான் நுண்ணரசியல். வைரமுத்துவுக்கு பரிவுத்தொகை கொடுத்து அவர் வாழும் காலத்திலேயே அவரது எழுத்துகளை “நாட்டுடமை” ஆக்க அவர் சம்மதம் சொல்லலாமே:)Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-64346318783898744572009-02-19T18:03:00.000+05:302009-02-19T18:03:00.000+05:30//மற்றபடி, காலச்சுவடு கண்ணன் சொல்வதுபோல இதில் நுண்...//மற்றபடி, காலச்சுவடு கண்ணன் சொல்வதுபோல இதில் நுண்ணரசியல் ஏதேனும் உள்ளதா என்று நினைக்க எனக்குத் தோன்றவில்லை.//<BR/><BR/>நுண்ணரசியல் என்ற பிரயோகம் நகைப்பை வரவழைப்பதாக உள்ளது. அரசியலில் நுண்ணரசியல் என்ன, பேரரசியல் என்ன. அரசியல், அவ்வளவுதான்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88542279154713916892009-02-19T13:08:00.000+05:302009-02-19T13:08:00.000+05:30//ஈ.வே.ராவின் புத்தகங்கள், கருணாநிதியின் புத்தகங்க...//ஈ.வே.ராவின் புத்தகங்கள், கருணாநிதியின் புத்தகங்களை நாட்டுடமை ஆக்கலாமே?!//<BR/><BR/>1. யாரும் பதிப்பிக்க முன்வரமாட்டார்கள். <BR/><BR/>2. ஏனென்றால் யாரும் படிக்க விரும்புவதில்லை.<BR/><BR/>3. அரசு செலவில் பிரச்சாரம் செய்ய முடியாது.<BR/><BR/>4. ஈவேரா உளறிய அனைத்தும் தணிக்கை செய்யப்படாமல் வெளிவரும். இது கெட்டவர்களுக்கு ஆபத்து.<BR/><BR/>5. கருநாநிதி பூட்டபின் வாரிசுகள் யாராவது ஆட்சிக்கு வரமுடிந்தால் அந்தப் புத்தகங்களை ”வாங்க வைத்து” லாபம் பார்க்கலாம். அரசுடமையாக்கிவிட்டால் அது நடக்காது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-85326843717035954102009-02-18T20:25:00.000+05:302009-02-18T20:25:00.000+05:30பத்ரி சார்What you can attribute to stupidity, you...பத்ரி சார்<BR/><BR/>What you can attribute to stupidity, you should never attribute to malevolence என்பதை தவிர இங்கு நீங்கள் கூறிய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு கிடையாது<BR/><BR/>சில தவறு என்றே கருதுகிறேன்.<BR/><BR/>இது குறித்த எனது பதிவு <BR/><A HREF="http://www.payanangal.in/2009/02/blog-post_18.html" REL="nofollow">புத்தகங்களும் நாட்டுடைமையும் : பதிவர் லக்கிலூக்கின் புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டால் ???</A><BR/><BR/>அதில் உங்கள் பதிப்பக புத்தகம் ஒன்றை உதாரணமாக வைத்து விளக்கியுள்ளேன் :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12300840472580496092009-02-18T17:34:00.000+05:302009-02-18T17:34:00.000+05:30ஈ.வே.ராவின் புத்தகங்கள், கருணாநிதியின் புத்தகங்களை...ஈ.வே.ராவின் புத்தகங்கள், கருணாநிதியின் புத்தகங்களை நாட்டுடமை ஆக்கலாமே?!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78657258007269061782009-02-18T17:25:00.000+05:302009-02-18T17:25:00.000+05:30//அரசு யோசிக்காமல் செய்த ஒரு விஷயம் இது என்றுதான் ...//அரசு யோசிக்காமல் செய்த ஒரு விஷயம் இது என்றுதான் சொல்வேன். மற்றபடி, காலச்சுவடு கண்ணன் சொல்வதுபோல இதில் நுண்ணரசியல் ஏதேனும் உள்ளதா என்று நினைக்க எனக்குத் தோன்றவில்லை.//<BR/><BR/>நுண்ணரசியல் நிச்சயம் இருக்கிறது. அது சிறுபத்திரிகை வாசகர்கள் பலரும் அறிந்த ஒன்றே. கண்ணன் இதனை வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். <BR/><BR/>சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடமையாக்கி, காலச்சுவடு பதிப்பகத்திற்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது அல்லது கண்ணனுக்குத் தமிழக அரசை வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு விரோதமான ஒரு நபராக அவரை ஆக்குவது என்பதே இங்கு செய்யப்படும் நுண்ணரசியல். <BR/><BR/>கலைமாமணி விருதுகளை வாரிவிடும் இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் இளையபாரதிக்கும் காலச்சுவடுக்கும் உள்ள பகைமை, மனுஷ்ய புத்திரனின் தமிழக அரசியல் தொடர்புகள் போன்ற காரணிகள் இந்த நுண்ணரசியலின் ஊகிக்கத்தக்க பின்னணிகள்.Anonymousnoreply@blogger.com