tag:blogger.com,1999:blog-5012938.post7377162999830482406..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மஹிஷாசுரமர்தினிBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-8394169877797153582010-05-04T12:06:01.072+05:302010-05-04T12:06:01.072+05:30அழியாத உடைகள் = அழிவே இல்லாத உடைகள். தேயாது, கிழிய...அழியாத உடைகள் = அழிவே இல்லாத உடைகள். தேயாது, கிழியாது, நையாது. புதுப் பொலிவுடனேயே எப்போதும் இருக்கும், அழிவற்ற உடைகள்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22887554923965863392010-05-04T12:04:15.754+05:302010-05-04T12:04:15.754+05:30***
அழியாத உடைகள்
***
means ? :)-***<br />அழியாத உடைகள்<br />***<br /><br />means ? :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48858505618940804572010-05-03T20:08:25.473+05:302010-05-03T20:08:25.473+05:30ஒரு அற்புதத்தைப் பற்றி உங்கள் வர்ணனை அருமை. நன்றி,...ஒரு அற்புதத்தைப் பற்றி உங்கள் வர்ணனை அருமை. நன்றி, பத்ரி!சுப்பராமன்http://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72397746210717567022010-05-03T14:31:28.266+05:302010-05-03T14:31:28.266+05:30ராமதுரை கூறியது
கண் முன்னே காட்சியைக் கொண்டு நிற...ராமதுரை கூறியது<br /> கண் முன்னே காட்சியைக் கொண்டு நிறுத்திய தங்களுடைய பூர்வாங்க விளக்க உரை இல்லாவிடில் அச் சிற்பத்தின் பிரும்மாண்டம் புலப்பட்டிராது.டிவியில் கிரிக்கெட் போட்டியில் replay காட்டும் போது ஒரு பிரேமை மட்டும் freeze செய்து காட்டுவர்.அது ஒரு பிளேயர் அந்தரத்தில் இருந்தபடி ஒரு கையால் கேட்ச் பிடிக்கிற காட்சியாக இருக்கும். அது போல மகிஷாசுரனுடனான் போரில் ஒரு காட்சியை இவ்வித்ம் freeze செய்து காட்டும் உத்தி இச் சிற்பத்தில்( பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே) கையாளப்பட்டு அது கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள்து.இதை வடித்த மாபெரும் சிற்பியின் கற்பனை தான் என்ன? கைவண்ணம் தான் என்ன? .இச் சிற்பத்தின் பெரும் சிறப்பை படத்துடன் விளக்கிய தங்களுக்கு என் நன்றிகள்.தாங்கள் ஏற்கெனவே மாமல்லபுரம் பற்றி எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகப் போட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.<br /> இந்தியாவின் மாபெரும் கலாசாரப் பெருமைகள் நினைவுச் சின்னங்களில் சமாதிகளில் இல்லை. தென்னிந்திய சிற்பங்களில் தான் உள்ளன.<br />ராமதுரைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76012143430873506292010-05-03T10:47:51.488+05:302010-05-03T10:47:51.488+05:30தேவியின் வர்ணனை அருமை! சிற்பங்களை இன்னும் ஒரு முறை...தேவியின் வர்ணனை அருமை! சிற்பங்களை இன்னும் ஒரு முறை உங்கள் எழுத்துக்களை படித்து விட்டு சென்று பார்க்க வேண்டும் போல இருக்கிறது!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.com