tag:blogger.com,1999:blog-5012938.post7487036372020343280..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-56440807844112424762013-07-16T06:21:10.826+05:302013-07-16T06:21:10.826+05:30உணவுப் பாதுகாப்பு சட்டம் மூலம் ஓட்டுகளைக் கவர்ந்து...உணவுப் பாதுகாப்பு சட்டம் மூலம் ஓட்டுகளைக் கவர்ந்து வருகிற மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் கூட்டணி கருதுகிறது.<br /> பாஜக இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. “ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் (அவரவர் தாய் மொழியில் வெளியாகிற) புதுப்புது சினிமாப் படங்களைக் காண மேல்வகுப்பு டிக்கெட் இர்ண்டு ரூபாய்க்கும் கீழ் வகுப்பு டிக்கெட் ஒரு ரூபாய்க்கும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய சட்டம் கொண்டு வ்ருவோம் தேர்தல் வாக்குறுதி அளித்தால் போதும். காங்கிரஸ் கூட்டணி பணால்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70796851640674354942013-07-16T03:54:09.370+05:302013-07-16T03:54:09.370+05:30பதிவு பாதி கிணறு தான் தாண்டி இருக்கு....
--பரதன்...பதிவு பாதி கிணறு தான் தாண்டி இருக்கு....<br /><br /><br />--பரதன் சுந்தரராஜன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24490423456173769992013-07-15T18:23:39.456+05:302013-07-15T18:23:39.456+05:30//சக மனிதர் உணவின்றி பசியால் வாடட்டும், என் உற்பத்...//சக மனிதர் உணவின்றி பசியால் வாடட்டும், என் உற்பத்தித் தடை படாது இருக்க வேண்டும், எனக்குக் குறைந்த வட்டியில் கடன் வேண்டும்<br />என்பது என்ன சித்தாந்தம் . //<br /><br /><br />உணவு , உடை எல்லாவற்றையும் அரசே இலவசமாக வழங்க வேண்டும்......மக்கள் ஏழ்மையை காரணம் காட்டிக்கொண்டு சோம்பேறிகளாகவே இருக்கவேண்டும்.....இதுதானே உங்கள் [ சோஷியலிச ] சித்தாந்தம்?<br /><br />தேவையான மின்சாரமும் , நியாயமான வட்டியில் கடனும் கிடைத்தால் , இப்போது ஊழியர்களாக உள்ள பலர் , தொழில்முனைவோர்களாக மாறுவர்......உற்பத்தியும் , வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்......மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே வாங்கும் தகுதியை அடைவர்....... அரசாங்கத்திடம் கையேந்தவேண்டிய அவசியமே இல்லை...இதைத்தான் பத்ரி கூறுகிறார்......சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12524150606917710082013-07-15T11:13:00.512+05:302013-07-15T11:13:00.512+05:30பத்ரி சார், வணக்கம்.
‘பசியுடன் இருப்பவனுக்கு மீன்...பத்ரி சார், வணக்கம்.<br /><br />‘பசியுடன் இருப்பவனுக்கு மீன்களை தருவதைவிட, அவனுக்கு துhண்டில் கொடுத்து - மீன் பிடிக்க கற்றுக்கொடு”. இந்த சொற்களின் முக்கியதுவத்தை எப்போது நமது அரசுகள் புரியப் போகின்றன.<br /> <br />100 நாள் வேலை திட்டம் வந்தபிறகு விவசாயம் பார்க்க ஆள் கிடைக்கமால் கிராமங்களில் பலர் விவசாயத்தையே கைவிட்டுவிட்டார்கள்.<br /> <br />கூடிய விரைவில் ‘அனைவருக்கும் உடை (உடை பாதுகாப்பு) ’ எனும் திட்டமும் வந்துவிடும். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு நூற்றாண்டில் நம்மில் பலருக்கு ‘உழைப்பு’ என்பதே மறந்து, முழு சோம்பேறிகளாகிவிடுவார்கள். இதைத்தானே ஆதிக்க நாடுகள் எதிர்பார்க்கின்றன. <br /><br />லீனஸ்.லிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-61147750137488777672013-07-15T11:11:50.752+05:302013-07-15T11:11:50.752+05:30What about the price rise for others who are not c...What about the price rise for others who are not covered by FSB ?? Seenivasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36789914184361123362013-07-15T10:53:06.852+05:302013-07-15T10:53:06.852+05:30தமிழ்நாட்டில் எந்தச் சட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட...தமிழ்நாட்டில் எந்தச் சட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 100% பேருக்கும் தானியங்கள் தரப்படுகின்றனவே? ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரிசி 20 கிலோ இலவசம், குறிப்பிட்ட அளவு அரிசி ரூ. 1,<br /><br />ஏற்கெனவே நலிந்துகொண்டிருக்கும் உற்பத்தித் துறை மேலும் நசியும்.<br />* இதனால் வேலைவாய்ப்புகள் கட்டாயமாகக் குறையும். ஏற்கெனவே தள்ளாடும் வளர்ச்சி விகிதம் மேலும் குறையும்.இந்தச் சாவு மணியும் சேர்ந்து விவசாயத்தைப் பாடையில் ஏற்றிவிடும்.<br /><br />தமிழ்நாட்டில் விவசாயமும் , உற்பத்தித் தொழிலும் குறைய , முப்பது வருடங்களாக நடை பெற்று வரும் மானிய விலை பொது விநியோக முறையா காரணம் .<br /><br /> <br /> தமிழ்நாட்டில் , நுகர் பொருள் வாணிபக் கழகம் சட்டம் அமைத்தே தனி நிறுமமாக தொடங்கப் பட்டு , பின் கொள்முதல் விற்பனை பெருகியதால் அரசு பொது நிறுவனம் ஆனது . <br /><br /> சக மனிதர் உணவின்றி பசியால் வாடட்டும், என் உற்பத்தித் தடை படாது இருக்க வேண்டும், எனக்குக் குறைந்த வட்டியில் கடன் வேண்டும்<br />என்பது என்ன சித்தாந்தம் . ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com