tag:blogger.com,1999:blog-5012938.post7929573347882612101..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மும்பை - 1: Audacity of TerrorBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-15015796974154674652008-12-10T20:59:00.000+05:302008-12-10T20:59:00.000+05:30// எங்கு இஸ்லாமிய பயங்கரவாதம் நடந்தாலும் அதற்கு நி...// எங்கு இஸ்லாமிய பயங்கரவாதம் நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்து எழுதும் பத்ரிக்கு இப்பொழுது மட்டும் இது எப்படி போராகத் தெரிகிறது? இதையும் அவர்களின் நியாயமான தார்மீகக் கோபம் என்று அச்ச உணர்வின் விளைவு என்று வழக்கம் போல ஆதரித்து விட்டுப் போக வேண்டியதுதானே? //<BR/><BR/>ஏன்? ஒருவர் ஒரு தீவிரவாத சம்பவம் குறித்த தகவல் அதன் அடிப்படையில் எழும் புரிதல் இல்லாமல் ஏதோ ஒருமுறை தீவிரவாதம் தவறில்லை என்று எழுதினால், அதன் பின் மேலும்பல தகவல்கள் அறியவரும்போது தனது விரிவடைந்த பார்வையை எழுதக்கூடாதா?<BR/><BR/>"பெயரில்லா" உங்களது இந்த வாதம் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது.<BR/><BR/>பத்ரி நீங்கள் வன்முறைக்கு எதிராக தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு என் பாராட்டுக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-5240282442202098452008-12-02T15:37:00.000+05:302008-12-02T15:37:00.000+05:30Except few "minority" dominated areas no other par...Except few "minority" dominated areas no other part of India wage armed struggle, suicide bombings etc., against indian state. So, its perfectly logical to think that the Failed state of Pakistan should disintegrate into smaller states dominated by tribal affiliation.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-25709730887183475022008-12-02T02:03:00.000+05:302008-12-02T02:03:00.000+05:30பத்ரிஓ அப்படியா இது பயங்கரவாதமா? போரா? இது ஏதோ முஸ...பத்ரி<BR/><BR/>ஓ அப்படியா இது பயங்கரவாதமா? போரா? இது ஏதோ முஸ்லீம்கள் தங்கள் அச்ச உணர்வினால் செய்த தாக்குதல் இல்லையா? இஸ்லாமியத் தீவீர்வாதம் என்பது அச்ச உணர்வினால் செய்யப் படுவது என்று மனசாட்சி இல்லாமல் எழுதியதும் இதே பத்ரிதானே? இது போன்ற பயங்கரவாதத்திற்கு இது வரை நியாயம் கற்பித்து வரும் நீங்களும் ஒரு பொறுப்பு அல்லவா? உங்கள் கைகளிலும் கொல்லப் பட்டவர்களின் ரத்தம் இருக்கிறதே? எங்கு இஸ்லாமிய பயங்கரவாதம் நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்து எழுதும் பத்ரிக்கு இப்பொழுது மட்டும் இது எப்படி போராகத் தெரிகிறது? இதையும் அவர்களின் நியாயமான தார்மீகக் கோபம் என்று அச்ச உணர்வின் விளைவு என்று வழக்கம் போல ஆதரித்து விட்டுப் போக வேண்டியதுதானே? இந்த பயங்கரவாதிகளை விட பல மடங்கு மோசமான தீவீரவாதிகள் உங்களைப் போன்று அவற்றை நியாயப் படுத்தும் அறிவு ஜீவிகளும் அரசியல்வாதிகளுமே. <BR/><BR/>ச.திருமலைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83580255452212178042008-12-01T22:42:00.000+05:302008-12-01T22:42:00.000+05:30vajra is funny ;-)Does he accept the same for Indi...vajra is funny ;-)<BR/><BR/>Does he accept the same for India? at least in the wake of Mumbai attack?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6669079201561207622008-12-01T10:22:00.000+05:302008-12-01T10:22:00.000+05:30டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் anti-terrorism பற்றிப் ...டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் anti-terrorism பற்றிப் பேச ஜெரூசலமிலிருந்து ஒருவர் லைவ் டெலிகாஸ்டில் வந்தார். அவர் கூறிய சில விஷயங்கள் ஆழமான கருத்தாக அமைந்தது. ஆனால் அதைப் பற் றி டைம்ஸ் நௌ செய்தி காம்ப்பியர் ஆர்ணாப் ஒன்றுமே சொல்லாமல் விட்டது வியப்பாக இருந்தது.<BR/><BR/>அவர் கூறியது.<BR/><BR/>பாகிஸ்தானில் ஒவ்வொறு பெரிய ஜாதியும் (tribes) அரபு தேசங்கள் போல் ஒவ்வொறு தேசமாக மாறினால் (பலோச்சிஸ்தான், சிந்த், பஞ்சாப் etc., ) தான் இந்தப்பகுதியில் அமைதி வர வாய்ப்புள்ளதாகக் கூறினார்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.com