tag:blogger.com,1999:blog-5012938.post8074769849198263205..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சீனா உலகை ஆளும்போது...Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-19463094395050436642012-09-01T11:51:24.342+05:302012-09-01T11:51:24.342+05:30 இந்தியாதான் சீனாவைத் தனக்கு இணையான நாடாகப் பார்த்... இந்தியாதான் சீனாவைத் தனக்கு இணையான நாடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சீனர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் கலந்துகொள்ளும் பந்தயத்தில் இந்தியாவைக் காணவே இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69063130565019352602012-08-08T17:37:48.531+05:302012-08-08T17:37:48.531+05:30எல்லா வகையான வளமும் நம் நாட்டில் இருந்தாலும் அரசிய...எல்லா வகையான வளமும் நம் நாட்டில் இருந்தாலும் அரசியல்வாதி என்ற பெரும்கொள்ளைகாரன் இருக்கின்றானே.......அவன் அடிக்கும் ஊழல் பணத்தில் உலகையே சொர்காம் ஆக்கலாமே......அருணகிரி முருகையாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24787377846066455112012-07-25T20:12:17.185+05:302012-07-25T20:12:17.185+05:30நமது ஆல் இன் ஆல் எக்ஸ்பர்ட் பூவண்ணன் இன்னும் ஆஜர் ...நமது ஆல் இன் ஆல் எக்ஸ்பர்ட் பூவண்ணன் இன்னும் ஆஜர் ஆகி சீனத்து மகத்துவத்தைப் பற்றி திருவாய் மலர்ந்தருளவில்லையே! ஏன் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-64097898393594883312012-07-24T12:42:14.955+05:302012-07-24T12:42:14.955+05:30அரசு என்ற வகையில் சீன பலமாக உள்ளது.இந்திய அரசு தன...அரசு என்ற வகையில் சீன பலமாக உள்ளது.இந்திய அரசு தனன் சட்டப்பூர்வ இருப்பை இருப்பை நிருபிக்கவே போராடும்ம் நிலையில் உள்ளது.அதுபோல் எல்லை பிரச்சினை முதல் எந்தப்பிரச்சினையிலும் சின்னாவின் நோக்கமாக இருப்பது பேரம் பேசுவதே.அதன் மூலம் சில சாதகங்களை பெருவதுதான். வேறு நோக்கங்கள் இருப்பதாக் தெரியவில்லை.<br /> ஆனால் பேரம் பேசும் திறன் இந்தியாவிடம் இல்லை.குறிப்பாக சீனாவிடம்.சீன-இந்தியாவின் பலமும் பலவீனமும் இதுதான்!!அதோடு சீனாவிடம் உள்ள தன்னம்பிக்கையும் இந்தியாவிடம் இல்லை.ராசின்https://www.blogger.com/profile/09687466040827752202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8787286415943573032012-07-23T23:56:48.254+05:302012-07-23T23:56:48.254+05:30இந்தியா அல்லது சீனாவின் எதிர்காலம் பற்றி மேற்கத்தி...இந்தியா அல்லது சீனாவின் எதிர்காலம் பற்றி மேற்கத்திய நிபுணர்களின் கருத்துகள் என்றுமே சரியானதாக இருந்தது கிடையாது. நேருவுக்குப் பிறகு இந்தியா அதோகதி என்று ஆரூடம் கூறி வந்தனர்.ஒரு சமயம் இந்தியாவை அமுக்கப் பார்த்தவர்கள் அது முடியாது போகவே இந்தியாவை நண்பனாக ஆக்கிக் கொள்ள முய்ன்று வருகின்றனர்.தங்களது சில நோக்கங்களுகு இந்தியாவைப் பயன்படுத்திக் கொளளவும் முயல்கின்றனர்.மேற்கத்தியரின் - பத்திரிகைகளின், நிபுணர்களின் பாராட்டுரைகளை நாம் பெரிதாக எடுத்துக் கொண்டால் நாம் தான் முட்டாள்கள். சீனாவை இப்போது மேற்கத்திய்ர் ஆகா ஓகோ என்று பாராட்டுகின்றனர். காரணம் மேற்கத்திய நிறுவனங்களுக்கு சீனா தாராளமாகக் கதவைத் திறந்து விட்டுள்ளது.இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் பனியன் கம்பெனியில் சிறுவர்கள் வேலைக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிந்தால் மேற்கத்திய நாடுகள் அக்கம்பெனியின் தயாரிப்புகளை பகிஷ்கரிக்கும். சீனாவிலோ எவ்வளவோ வழிகளில் தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுகின்றன. மேற்கத்தியர் அதைக் கண்டு கொள்வதில்லை. சீனாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் மாதம் 20 வீதம் சாகிறார்கள். மேற்கத்திய நாடுகள் மூச்சு விடாது. இந்தியாவில் அது போல நடந்தால் மேற்கத்திய ஊடகங்கள் இந்தியாவை கிழி கிழி என்று கிழித்து விடும்.<br />எனது கருத்தில் மேற்கத்தியரின் விமரிசனங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44707051008613115312012-07-23T20:30:31.070+05:302012-07-23T20:30:31.070+05:30சீனத்தின் வளர்ச்சிக்கு 20 ம் நூற்றாண்டில் வித்திட்...சீனத்தின் வளர்ச்சிக்கு 20 ம் நூற்றாண்டில் வித்திட்டது டெங் ஷியாபிங்க்.<br />முழுமையான கம்யூனிசக் கொள்கைகளிலிருந்து சீனத்தை விடுவித்து மார்க்கெட் எகனாமியே எந்தத் துறைகளில் அனுமதிக்கலாம் என்ற அளவிற்கு இரு எக்ஸ்ட்ரீம் முனைகளை ஒன்றினைத்து சீனாவின் வளர்ச்சிக்கு அடிகோலியவர்.<br /><br />2008 கதையெல்லாம் இப்போதைய விளைவுகள்.<br /><br />இந்தியாவின் அரசுகள் திசை தெரியாமல் இருந்த காலகட்டம் அது;இப்போதும் கூட இந்திய மத்திய அரசிற்கு தெளிவான பொருளாதார சமூகக் கொள்கைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48836571141480074782012-07-23T12:41:22.481+05:302012-07-23T12:41:22.481+05:30சிரியாவில் சீனாவின் நிலைப்பாடு பற்றி ஏதாவது கேள்வி...சிரியாவில் சீனாவின் நிலைப்பாடு பற்றி ஏதாவது கேள்விகள் அல்லது விளக்கங்களுக்கு பதில் சொன்னாரா?Natarajan Venkatasubramanianhttps://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38722361790711817152012-07-23T10:56:07.049+05:302012-07-23T10:56:07.049+05:30Oru siriya viruppam:
Ithu ponra nikazhchigal nada...Oru siriya viruppam:<br /><br />Ithu ponra nikazhchigal nadaka irukirathunu engayavathu unga blogla potta nalla irukum....<br /><br />Anaivarukum ubayogapadum endru ninaikiren...<br /><br />--<br />SriramAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1886425114913443502012-07-23T10:25:00.827+05:302012-07-23T10:25:00.827+05:30அவரோட புத்தகம் வாங்கி காச வீண் பண்ணிடின்களேஅவரோட புத்தகம் வாங்கி காச வீண் பண்ணிடின்களேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32840107200617220802012-07-23T10:16:55.653+05:302012-07-23T10:16:55.653+05:30சீனம் தெளிவான உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளுடன் ...சீனம் தெளிவான உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளுடன் உள்ளது. இதைக் கொடு அதைத் தருகிறேன் என்ற அளவில் பேரம் பேசத் தயாராகவே இருக்கும்.<br /><br />ஆனால் இந்தியா? உள், வெளி, நடு எல்லாக் கொள்கைகளையும் குழப்பி வைத்துள்ளது. ம்ம்ம். எதையெல்லாம் இந்த உலகம் பார்க்க வேண்டியிருக்கிறதோ!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com