tag:blogger.com,1999:blog-5012938.post8485110063456511196..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இந்தியாவில் கணித, அறிவியல் ஆராய்ச்சி குறித்துBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-16245007714167648212015-10-30T18:37:45.317+05:302015-10-30T18:37:45.317+05:301.தனி ஒரு மனிதனாக ,கணிதத்தில் நிபுணத்துவம் இல்லாத ...1.தனி ஒரு மனிதனாக ,கணிதத்தில் நிபுணத்துவம் இல்லாத ஒருவர்(ன்) கணித உலகம் தேடும் மிகப்பெரிய கேள்வி ஒன்றுக்கு விடை கூறுபவராக இருந்தால் ,அதற்கு வகை செய்யும் அளவிற்கு, கணித உலகத்திற்கு வழி இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும்?<br /> 2 அவரின் கண்டுபிடிப்பால் தேசத்திற்கு நல்ல பெயர் கிடைக்கிறது என்றால்,அவருக்கு இந்திய நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பை வெளிக்கொண்டு வர உதவுமா?<br />3. அது தமிழ் வழியில் செய்யப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?<br />4.அக் கண்டுபிடிப்பை செய்தவர் பல கல்விநிலையங்களுக்கும் சென்று அதை வெளிக் கொண்டுவர வழி காட்டுதல் கிடைக்காத போது அவர் என்ன செய்ய வேண்டும்? .<br />பாபு பகத். கhttps://www.blogger.com/profile/00030464661247957138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-416878366353085762015-01-27T01:16:47.626+05:302015-01-27T01:16:47.626+05:30கொய்யாலே. யாரப் பத்தி பேசறோம்னு கூட தெரியாம பேசறேள...கொய்யாலே. யாரப் பத்தி பேசறோம்னு கூட தெரியாம பேசறேளே. ஷிவ ஷிவா. இந்த அநியாயத்த கேட்க ஆளே இல்லையா. <br /><br /><br />சீனிவாசா ராமானுஜன் 30 சொச்ச வயசிலேயே நிறைய பண்ணினார். ஈரோடு ஆள் அவரு. இராமானுஜன் நிறைய தியரம் பத்தி ஆராந்திருந்தார். <br /><br /><br />சி.பி. ராமானுஜம் இன்னொரு கணித மேதை, படிச்சது பாலாய்ப் போன லோயலா காலேஜ்ல. அந்த காலேஜ்ல படிச்ச புகழ் பெற்றவங்க பெயர் லிஸ்ட. விஜய், சூர்யா எல்லாம் இருக்கு. ஆனால் இந்த கணித மேதையின் பெயர் இல்லை. பி.எச்.டி பண்ணினது Tata Institute of Fundamental Researchல. நீர் தான் மெக்கானிக்கல் எஞ்ஜினியரின் பி.எச்.டி பண்ணி இருக்கேள்னு லிங்க்ட் இன்ல சொல்லி இருக்கேலே. எல்லா எஞ்ஜினியரும் முதல் வருடத்தில் Ramanujam–Samuel theorem படிப்பாங்க. அதில வருகிறவர் தான் இந்த சி.பி. ராமானுஜம். இவர் வேற, ராமானுஜன் வேற. <br /><br />ராகவன் நரசிம்மனு ஒரு பேராசிரியர், Levi ப்ராப்ளத்தை தீர்த்த கணித மேதை. <br /><br />எஸ். ராமணன்-னு ஒருத்தர். படிச்சது விவேகானந்தர் காலேஜ். அப்புறம் பி.எச்.டி பண்ணினது Tata Institute of Fundamental Researchல. இவரோட ஆராய்ச்சி, வேற ஒருவருக்கு தியரட்டிக்கல் Physics இல் சிலதை நிரூக்கிறதுக்கு உதவியது. <br /><br />அண்ணாமலை ராமநாதன்னு ஒரு கணித மேதை. படிச்சது இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தர் காலேஜ். அப்புறம் பி.எச்.டி பண்ணினது Tata Institute of Fundamental Researchல. Frobenius splitting நோட்டேசன் கொடுத்த ஆளு. <br /><br /><br />அப்புறம் சி.வி. இராமன். இவாளுக்கு Physics ல் நோபல் பரிசு கிடைச்சுது. இவர் படிச்சது மதராஸ் யூனிவேர்சிட்டில. அவரோட பையன் ராதாகிருஷ்ணன் படிச்சது எல்லாம் இந்தியால தான் - மைசூர் யூனிவேர்சிட். பெரிய Astrophysicist. Astrophysicist எனான்னு தெரியுமோ? <br /><br />Chandrasekhar limit கேள்விபட்டிருக்கேளா? அந்த சந்திரசேகர் சி.வி.ராமனோட சகோதரரோட பையன். இவருக்கு கூட நோபல் பரிசு கிடைச்சிருக்கு தெரியுமோ? டிகிரி படிச்சது ப்ரெசினென்சி காலேஜ். இவா மூணுபேரும் Theoretical physics ஆராய்ச்சி பண்ணினவா. நிறைய கணித அறிவு தேவை அதுக்கு.<br /><br />இன்னுமொரு விடயம், இவங்க எல்லாமே தமிழ் ஆளுங்க. <br /><br />உம்மள மாதிரி ஆளுங்க, டிகிரி படிச்சுட்டு பி.எச்.டி பண்ணினேன்னு லிங்க்ட் இன்ல போடுவேள். இவா அதப்பாத்து சில அஷடுங்க நீர் சொல்லறது எல்லாம் சரீன்னு தலையாட்டுவா. நீர் நாசாமாப் போவேண்ணு அடம்பிடிக்கறது உம்மோட பிரச்சினை. எதுக்குவாள் பொய்யையும் புரட்டையும் எழுதறேள். அதுவும் ஒன்னுமே தெரியாமா பக்கம் பக்கமா எழுதி கிழிக்கறேள். <br /><br />போய் உருப்படியா ஏதாவது வேலையப் பாரும்மோய். <br /><br /><br /> Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13891594567466172002015-01-25T09:41:08.869+05:302015-01-25T09:41:08.869+05:30mathimaaran and வினவு சார் ...நன் கடந்த 5 வருடங்கள...mathimaaran and வினவு சார் ...நன் கடந்த 5 வருடங்களாக திராவிட பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதிகிறேன்.இப்போது போதிய விற்பனை இல்லாததால் எனக்கு மாதம் 3000 ரூபாய் மட்டுமே கிடைக்கின்றது .இது என் வாழ்கையை ஓட்ட கடினமாக இருக்கின்றது ..தாங்களும் திருமுருகன் காந்தி போன்றோரும் இணையத்தளத்தில் திராவிடம் பற்றியும் பார்ப்பனீயம் பற்றி கேவலமாக மஞ்சள் பத்திரிக்கை தரத்தில் எழுதி விட்டு கொலைஞர் ராசா கனி மாரன் ப்ரோதேர்ஸ் பற்றி எழுதுவதை தவிர்த்தால் தற்போது நல்ல காசு ஒரு கட்டுரைக்கு 10 000 ரூபாய் கொடுகிறார்கள் என்று கேள்விபட்டேன். தி மு க அனுதாபிகளான வீரமனி வழக்குரைஞர் பிரசன்னா போல நல்ல வசதியாக கோட் சூட் எல்லாம் போல போட்டு வாழலாம் என்ற ஆசை எனக்கு உள்ளது 5 வருட மஞ்ச பத்திரிக்கை எழுதும் அனுபவம் உள்ளதால் நன் தங்களை போல எழுதும் திறமை கொண்டவன் தினமும் உங்களுக்கு பார்பனியத்தை பற்றி கில்மாவாக எழுதி தருகிறேன்...பாதி அமௌண்ட் தருவீர்களா nadardasanhttp://www.nadarganasabha.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77492565140836063512015-01-11T13:04:49.704+05:302015-01-11T13:04:49.704+05:30பள்ளியில் கல்வி கற்றுக்கொடுக்கும் விதமே இங்கு விவா...பள்ளியில் கல்வி கற்றுக்கொடுக்கும் விதமே இங்கு விவாதத்திற்குரிய விசயமாகத்தான் இருக்கிறது. மனப்பாடம் செய்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டாள் புத்திசாலி என கருதிக்கொண்டிருக்கும் நிலை இங்கு நிலவுகிறது அறிவியலை முழுவதுமாக புரிந்து கொள்ள மாணவர்களை தாயார் படுத்தும் சாத்தியக் கூறுகளை நாம் சிந்தித்தாலும் நடைமுறைபடுத்தப்போவது எப்போது என்பது தெரியவில்லை. நான் ஒரு ஆராய்ச்சி மாணவன் எனது அனுபவத்திலிருந்தே இதை சொல்ல முடியும் பெரும்பாலான ஆசிரியர்கள் ஏதோ கடமைக்கு சொல்லி கொடுக்கும் வகை தான். உணர்வுப்பூர்வமாக ஆசிரியர் தொழில் புரிபவர்கள் மிகவும் சொற்ப அளவிலே தான் இருக்கின்றனர். எதற்கெடுத்தாலும் மேல் நாட்டு முறைகளை கடைபிடிக்க ஆசைப் படும் கல்வி நிறுவனங்கள் அதை ஆரம்ப கல்வி முதல் பின்பற்றுவதில்லை. எல்லாமே இங்கு சிக்கலாகத்தான் இருக்கிறது. கூறிய சிந்தனை, பரந்துபட்ட அறிவுடைய தலைவர்கள் தேவை என்பது என் கருத்து. மாணவர்களை தட்டிகொடுத்து ஊக்கப்படுத்த மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் கருதி பாடம் எடுக்கும் ஆசிரியர்களை அதிகம் பணியமர்த்த வேண்டும்.Science in Tamilhttps://www.blogger.com/profile/02700237188292954310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68394990911255787492015-01-09T17:55:27.867+05:302015-01-09T17:55:27.867+05:30பத்ரி எழுதுவது காமன் சென்ஸ். உலகத்தர ஆய்விகளில் இந...பத்ரி எழுதுவது காமன் சென்ஸ். உலகத்தர ஆய்விகளில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை . என்னதான் வார்த்தை பல்டிகள் அடித்தாலும் Citation index படிப் பார்த்தால் உலகு அறிவு ஆக்கங்களில் இந்தியாவின் பங்கு Microscopic. சமீபத்தில் , பிரித்தானிய டைம்ஸ் சஞ்சிகை , உலகின் முக்கிய முதல் நூறு பல்கலைக்கழகங்களில் பட்டியல் போட்டது , அதில் இந்தியாவில் இருந்து ஒன்றும் இல்லை . அறிவு ஆக்கத்தின் ஊறுகள் நல்ல பல்கலைக் கழகங்களும் ஆரார்ச்சி நிருவனங்களும் , உலகத் தர அளவில் இந்தியா கீழே எங்கோ உள்ளது , இப்படி போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் 20 ஆண்டுகளில் சைனா இந்தியாவை விட பல மடங்கு பொருளாதார வளர்ச்சி அடையப் போகிறது - இன்னும் 50 வருஷம் இப்படிச் சென்றால் இந்தியா அடுத்த காலனீய கட்டுப் பாடுக்குத்தான் தயாரக இருக்கும், தன் சுதந்திரத்தை இழக்கும்<br /><br /><br />விஜயராகவன்வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.com