tag:blogger.com,1999:blog-5012938.post8793728618889596544..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தமிழ் இணைய மாநாடும் தமிழ் வலைப்பதிவர்களும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-43880996715570863022010-07-09T18:19:15.566+05:302010-07-09T18:19:15.566+05:30# Simple and Clear message
# Truth
Your blog is i...# Simple and Clear message<br /># Truth<br /><br />Your blog is impressive<br /><br />My best Wishes<br /><br />Thiagu, SalemThiagarajanhttps://www.blogger.com/profile/00422177506440472616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12856270538410548632010-07-03T19:10:05.069+05:302010-07-03T19:10:05.069+05:30பத்ரி,
எது எப்படியோ போகட்டும். நாங்கள்/நீங்களும்தா...பத்ரி,<br />எது எப்படியோ போகட்டும். நாங்கள்/நீங்களும்தான் வலைப்பதிவர்கள் என்ற முறையில் சீரிளமைத்தமிழ் இணையத்தில் ஒலிக்க தமிழில் எவ்வளவோ முயற்சி எடுத்து அதை நடத்திக்கொண்டிருக்கிறோம். நான் ஒன்றும் தவறாக எதையும் செய்ததாக நினைவில்லை. அழைக்கப்பட்டோம், வந்தோம். அழைத்தவருக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா, இல்லையென்றால் அவரையல்லவா கேட்டிருக்கவேண்டும். இன்பிட்டின் இன்ஃபைட்டை மறைக்க வலைப்பதிவர்களை தாங்கள் ஒரு ச்தவீதம் கூட இழுப்பதை நாங்கள்/நான் விரும்பவில்லை. சீக்கிரம் இதைப்பற்றிய பதிவை நான் நிச்சயம் எழுதுவேன். அதுவரை இந்த மாநாடு பற்றி ஒரு நல்ல விsஅயம்... <a href="http://osai.tamil.net/?p=95" rel="nofollow">இங்கே க்ளிக்குங்க</a><br /><br />Osai Chella ( facing some probs in Logging in )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36106275143714384992010-07-03T16:56:17.563+05:302010-07-03T16:56:17.563+05:30@வஜ்ரா
இதே ரேஞ்சில் எழுதினீங்கன்னா, அதுவும் சிங்கத...@வஜ்ரா<br />இதே ரேஞ்சில் எழுதினீங்கன்னா, அதுவும் சிங்கத்தின் குகையிலேயே ஒக்காந்துகிட்டு (சென்னையில்) எழுதுனா விட்டுக்கு ஆட்டோ வந்துரப்போவுதுங்க...பாத்து இருந்துக்குங்க<br /><br />@Venkat<br />Badri lives at Gopaalapuram :)<br /><br />Badri Sir ! - If you find this comment as breaching your security constraints(physical, i mean :) ), please delete.<br />----<br /><br />நாராயணா, இந்த கொசுத் தொல்லைய தாங்க முடியலடா. <br /><br />கலைஞருக்கு எதிராக அதர்மம் நடக்கும்போதெல்லாம் பிரசன்னமாவார் அவதாரப் புருஷர் யுவகிருஷ்ணர் என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அட கலைஞரா, தளபதியா, அஞ்சாநெஞ்சரா அல்லது பத்ரி சாரா, பாரா சாரா, மாலன் சாரா, அந்துமணி சாரா என்பதில் தான் conflict of interest. இங்கு ரீங்காரமிடும் கொசுக்களை விரட்டகூட இந்த பக்கம் தோன்றமாட்டாரோ லக்கி கிருஷ்ணர்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10239253305320386982010-07-03T12:52:52.689+05:302010-07-03T12:52:52.689+05:30@வஜ்ரா -
--- சிங்கத்தின் குகையிலேயே ஒக்காந்துக...@வஜ்ரா - <br /><br />--- சிங்கத்தின் குகையிலேயே ஒக்காந்துகிட்டு (சென்னையில்) :<br /><br /> Badri lives at Gopaalapuram :)<br /><br />Badri Sir ! - If you find this comment as breaching your security constraints(physical, i mean :) ), please delete.<br /><br /><br />Regards,<br />VenkatVenkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2363437922033488422010-07-02T22:56:11.992+05:302010-07-02T22:56:11.992+05:30தமிழ் மாநாட்டின் சொதப்பல்கள், நல்ல விசயங்கள் என்று...தமிழ் மாநாட்டின் சொதப்பல்கள், நல்ல விசயங்கள் என்று எதற்குமே பாரபட்சமாக இல்லாமல் பதிவு செய்யும் ஒரே ஆள் நீங்க தான் என்று நினைக்கிறேன்...<br /><br />இதே ரேஞ்சில் எழுதினீங்கன்னா, அதுவும் சிங்கத்தின் குகையிலேயே ஒக்காந்துகிட்டு (சென்னையில்) எழுதுனா விட்டுக்கு ஆட்டோ வந்துரப்போவுதுங்க...பாத்து இருந்துக்குங்க.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31970872347351887392010-07-02T11:57:15.585+05:302010-07-02T11:57:15.585+05:30//கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மாநாட்டு...//கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மாநாட்டு மலரும் தரப்பட்டது.//<br /><br />6 பேருக்கு மட்டும் வெங்கட் கொடுத்தார்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63952205809227119402010-07-02T09:00:08.062+05:302010-07-02T09:00:08.062+05:30//அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ என்பவ...//அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ என்பவரிடமும் உத்தமம் நிர்வாகி ஒருவர் இதுபற்றிப் பேசியிருக்கிறார்//<br /><br />யாரோ ஒரு நிர்வாகி என்று சொல்லி எல்லாம் தப்பிக்க முடியாது.. அவட் பெயர் மணியம். உத்தமத்தின் செயல் இயக்குநர். தலைவருக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்டவர் என நினைக்கிறேன். உத்தமம் இணையதளத்திலும் அவர் பெயர் தான் பிரதானமாக இடம் பெற்றிருக்கிறது.<br /><br />//எனவே இந்த வலைப்பதிவர்களுக்கான அழைப்பிதழ், அடையாள அட்டை, தங்குமிடம் ஆகியவை எதுவும் முடிவாகவில்லை. (ஆனால் அடையாள அட்டைதான் பெரும் குழப்பம் என்றாகிவிட்டது என்று ஏற்கெனவே எழுதியிருந்தேன்.)//<br /><br />நான் உட்பட பல பதிவர்களிடமும் அடையாள அட்டை இருந்தது என்பதை மறந்திருக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன்.<br /><br />//24 ஜூன் அன்று தமிழ் இணைய மாநாடு தொடங்கி மாலை நேரத்தில் சஞ்சய் காந்தி, ஓசை செல்லா இருவரும் என்னிடம் வந்தனர்.//<br /><br />தவறான தகவல். நான் மட்டுமே வந்து வெங்கட்டிடம் பேசினேன். அருகில் இருந்த கணிப்பொறியில் நீங்கள் எதோ செய்துக் கொண்டிருந்தீர்கள். உங்களிடம் எதுவும் முறையிடவில்லை. அமைச்சரிடம் நாங்கள் பேசிய பிறகு தான் நீங்கள் காட்சியிலேயே வருகிறீர்கள்.<br /><br />//பின் வாசுவின் அனுமதியுடன் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களைச் செய்து, முகப்பரங்கில் இரு நாள்களில் சுமார் 5 மணி நேரம் இடம் கிடைக்குமாறு செய்தேன். //<br /><br />இங்கு நீங்கள் எழுதும் வரை இது எனக்குத் தெரியாது. வெங்கட் தானே நேரம் ஒதுக்கியதாகத்தான் என்னிடம் சொன்னார்.<br /><br />//அதற்குள்ளாக தினமலர் பத்திரிகைக்குத் தகவல் அளிக்கப்பட்டு அடுத்த நாள் அவர்கள் மகிழ்ச்சியுடன், இணைய மாநாட்டில் குழப்பம் என்று செய்தி எழுதிவிட்டனர்.//<br /><br />தகவல் அளித்தவரைத்தான் நானும் தேடிட்டு இருக்கேன். தெரிஞ்சா சொல்லுங்க. அடுத்த நாள் காலையில் நானும் வெங்கட்டும் பேசிக் கொண்டிருக்கும் போது தினமலர் ரிப்போர்ட்டர் என ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டார். அந்த தவறான செய்திக்காக நான் கேள்வி எழுப்பினேன். யாரைக் கேட்டு அந்த தவறான செய்தியை வெளியிட்டீர்கள் என்றதற்கு மறுப்புக் கடிதம் அனுப்புங்கள் என்றார். தினமலர் லட்சணம் தெரிந்தும் நாம் மறுப்புக் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக இருவருக்கும் தகறாரு வரும் சூழல் ஏற்பட்டது. அருகில் இருந்த வெங்கட்டிடம் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். அந்த செய்தியை வெளியிட்டது வேறு நிருபராம்.<br /><br />//எதுவாக இருந்தாலும் வெங்கட்டிடமோ அல்லது வாசுவிடமோ பேசுமாறு கேட்டுக்கொண்டது ஞாபகம் இருக்கிறது. வெங்கட்தான் உத்தமத்தின் தலைவர்.//<br /><br />வாசுவின் பெயரைக் கூட அப்போது யாரும் உச்சரிக்கவில்லை. நான் ஆரம்பத்திலேயே வெங்கட்டிடம் பேசிய போது உங்களை அழைத்த மணியத்திடமே பேசிக் கொள்ளுங்கள் என்றார். இதை சொல்லி மணியத்திடம் கேட்ட போது தான் பல விஷயங்கள் வெளிவந்தன. இவர்களின் அரசியலுக்கு நாங்கள் ஊறுகாய் ஆக முடியாது என்பதால் தான் நாங்கள் உறுதியாக இருந்தோம்.<br /><br />//இந்தப் பிரச்னையை வலைப்பதிவர்கள் அமைதியுடன் எதிர்கொண்டிருக்கலாம்.//<br /><br />அங்கே வலைப்பதிவர்களால் என்ன விதத்தில் அமைதிக் கெட்டது என்பதை தாங்கள் சொனனல் நானும் தெரிந்துக் கொள்வேன். இதைத்தானே தினமலரும் செய்தி வெளியிட்டது. அதற்கும் உங்கள் வரிகளுக்கும் என்ன வித்தியாசம்?<br /><br /><br />எல்லாம் சுமூகமாக முடிந்ததால் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். வலைப்பதிவர்கள் அமைதியுடன் எதிர்கொள்ளவில்லை என்ற அளவில் பலர் மனதில் பதிய வைக்கும் முயற்சியில் நீங்கள் இருப்பதாகத் தெரிகிறது. விவரமாகவே நடந்தது என்ன என்பதை எழுதுகிறேன்.<br /><br /><br />5 மணி நேரம் அனுமதி அளித்த பத்ரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82796141873159200202010-07-02T08:34:57.566+05:302010-07-02T08:34:57.566+05:30என்னால் நம்ப முடியவில்லை.
ஒரு வலைப்பதிவாரான வெங்...என்னால் நம்ப முடியவில்லை. <br /><br />ஒரு வலைப்பதிவாரான வெங்கட் உத்தமத்தின் தலைவராக வரமுடியும்போது, தலைவராக இருந்து இணைய மாநாட்டை நடத்தும்போது வலைப்பதிவர்கள் புறப்பணிக்கப்பட்டார்களா ? <br /><br /><br />ஒருவேளை வெங்கட்டைப்போல் வலைப்பதிவில் பெரும்பான்மைப் பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அனுமதிக்கப்பட்டிருப்பார்களாக்கும்.விருபா - Virubahttps://www.blogger.com/profile/15543599750268274429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13474370435074257442010-07-02T06:46:14.120+05:302010-07-02T06:46:14.120+05:30உத்தமம் நிர்வாகிகள் சரியான ‘முட்டைத் தலையர்கள்’ என...உத்தமம் நிர்வாகிகள் சரியான ‘முட்டைத் தலையர்கள்’ என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் உள்ள அடி முட்டாளுக்குக்கூட கருணாநிதி மொழியின் பெயரால் அரசுச் செலவில் நடத்தும் கட்சி மாநாட்டில் பங்குபெற்றால் என்னென்ன இடர்பாடுகளும், அவமானங்களும் நேரும் என்பது தெரியும். உத்தமம் நிர்வாகிகளுக்கு இது புரியவில்லையா அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டனரா அல்லது செலவு மிச்சம் என்பதால் ஒப்புக்கொண்டனரா என்பது குறித்தும் உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.பா. ரெங்கதுரைhttp://rangadurai.blogspot.comnoreply@blogger.com