tag:blogger.com,1999:blog-5012938.post956415832264037943..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: திரு சிராப்பள்ளி - 3Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-65779676000701882262010-02-18T11:20:02.662+05:302010-02-18T11:20:02.662+05:30வழிபாடு கிடையாது. அதுவும் நல்லதற்கே.
அப்படி போடுங்...<b>வழிபாடு கிடையாது. அதுவும் நல்லதற்கே.</b><br />அப்படி போடுங்க. :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86606319763730853182010-02-06T08:39:09.258+05:302010-02-06T08:39:09.258+05:30இந்த இரண்டாவது குகைக்கோயில் பல்லவர்களால் அல்ல, பாண...இந்த இரண்டாவது குகைக்கோயில் பல்லவர்களால் அல்ல, பாண்டியர்களால் உருவாக்கப்பட்டது என்கிறார் பேரா. சுவாமிநாதன். தொடர்பாக ஒரு புத்தகத்தை எனக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். படித்ததும் அது தொடர்பாக மேலும் எழுதுகிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32380074198984075972010-02-04T19:44:59.984+05:302010-02-04T19:44:59.984+05:30பத்ரி - நல்ல கட்டுரை. நன்றிகள்!
ஒருவகையில் இதையெ...பத்ரி - நல்ல கட்டுரை. நன்றிகள்! <br /><br />ஒருவகையில் இதையெல்லாம் பார்க்க, விஷயம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்ல வாய்க்கப்பெற்ற உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. நான் இந்தியா வரும்பொழுது முழுக்குடும்பத்தையும் கட்டியிழுத்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம்தான் செலவிடமுடிகிறது. - வெங்கட்Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55542125418901249372010-02-02T12:47:16.835+05:302010-02-02T12:47:16.835+05:30பத்ரி இது போன்ற கட்டுரைகளில் இணைக்க பட்டுள்ள ஒளிபட...பத்ரி இது போன்ற கட்டுரைகளில் இணைக்க பட்டுள்ள ஒளிபடங்கள் அனேகமாக அளவில் பெரிதாக (pix) இருக்க கூடும். அவைகளை வேறு ஏதும் flickr, picasa போன்ற இடங்களில் போட்டு ஒரு சுட்டியை தரலாமே. பெரிதாக பார்ப்பது அருமையான அனுபவத்தை தருமே.சிவாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91238509365898876902010-02-02T10:16:34.884+05:302010-02-02T10:16:34.884+05:30நேற்று முன்தினம் பெரியவர் ஐராவதத்துடன் பேசிக்கொண்ட...நேற்று முன்தினம் பெரியவர் ஐராவதத்துடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் மற்றொருமுறையாக் என்னிடம் உடனே திருச்சியைப்பற்றி நான் எழுதவேண்டுமென் விரும்பினார்.<br />அன்பர்கள் திருச்சியைப்பற்றிய விவரங்களை எனக்கு அனுப்பிவைக்கலாம்.<br />நரசய்யா<br />narasiah@yahoo.com<br />narasiah267@gmail.comK R A Narasiahhttps://www.blogger.com/profile/18440303185317057699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-56919976229937244802010-02-02T09:14:12.177+05:302010-02-02T09:14:12.177+05:30நல்ல பதிவு. திருச்சி சென்றால் கட்டாயம் செல்கின்றேன...நல்ல பதிவு. திருச்சி சென்றால் கட்டாயம் செல்கின்றேன். மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10201279890339029972010-02-02T09:10:10.071+05:302010-02-02T09:10:10.071+05:30ரொம்ப அருமையான பயணக்கட்டுரை. அதுவும் கங்காதரர் பற்...ரொம்ப அருமையான பயணக்கட்டுரை. அதுவும் கங்காதரர் பற்றிய விவரணைகள் மீண்டும் ஒரு தரம் போய் பார்க்கவேண்டும் என்ற ஆசையைக் கொடுக்கிறது. நன்றி பத்ரி. nice photos too.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com